ஒரே மாதத்தில் பீகாருக்கு 3 முறை சென்ற பிரதமர் மோடி

0
பீகார்: அக்டோபர் 8அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்துக்கு பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான திட்டங்களை தொடங்கி வைத்திருப்பது...

டெல்லியில் தொடர் கனமழைதிருப்பி விடப்பட்ட 15 விமானங்கள்

0
புதுடில்லி;அக்டோபர் 8டில்லியில் கனமழை காரணமாக 15 விமானங்கள் திடீரென திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பருவநிலையில் மாற்றம் காணப்படுகிறது. திடீரென பெய்த கனமழையால் சாலையோரங்களில்...

கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை

0
வாஷிங்டன் : அக்டோபர் 8கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்காக கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமை இந்திய அமெரிக்க மற்றும் இந்து சமூகங்கள் பாராட்டியுள்ளன.அமெரிக்காவின் கலிபோர்னியாவில்...

பிஜேபி எம்.பி.யிடம் நலம் விசாரித்த மம்தா

0
கொல்கத்தா:அக்டோபர் .8-மேற்கு வங்​கத்​தின் வட மாவட்​டங்​களில் பெய்த கனமழை காரண​மாக வெள்​ளப் பெருக்​கும் நிலச்​சரி​வும் ஏற்பட்டது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 30 ஆக அதி​கரித்​துள்​ளது.இந்​நிலை​யில் ஜல்​பைகுரி மாவட்​டத்​தில் பாதிக்​கப்​பட்ட நக்​ரகட்டா பகு​தியை பாஜகவை...

சிறுமி பாலியல் வழக்கு – தஷ்வந்தை விடுதலை செய்ய உத்தரவு

0
டெல்லி:அக்டோபர் .8-சென்னை 6 வயது சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரின் அம்மாவை கொலை செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுமி...

கர்நாடக அரசு புதிய உத்தரவு

0
பெங்களூரு: அக்டோபர் .8-கர்​நாடக அரசின் சமூக நலத்​துறை நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: கர்​நாட​கா​வில் பட்​டியல் வகுப்​பில் 101 பிரி​வினர் உள்​ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்​தவர், புத்த மதத்​துக்கு மாறி​யிருந்​தா​லும், அவர்​களுக்கு...

காஞ்சியில் தனியார் மருத்து ஆலைக்கு ‘நோட்டீஸ்

0
காஞ்​சிபுரம்: அக். 8வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரம் தொடர்​பாக சுங்​கு​வார் சத்​திரம் மருந்து ஆலைக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அருகே சுங்​கு​வார்​சத்​திரத்​தில் இயங்கி வரும் தனி​யார் மருந்து உற்பத்தி ஆலையில்...

டாக்ஸி டிரைவர்கள் மீது கொடூர தாக்குதல்

0
பெங்களூரு: அக்.7-கர்நாடக மாநிலம் பெங்களூர் சிக்கஜாலாவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஷெட்டிகெரேயில் சாலையோர தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு டாக்ஸி ஓட்டுநர்களை 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள்...

நடிகைக்கு பாலியல் தொல்லை போலி தயாரிப்பாளர் கைது

0
பெங்களூரு: அக்.7-படம் நடிப்பதாகக் கூறி நடிகையை பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்திய குற்றவாளியை ராஜாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். அன்னபூர்ணேஸ்வரி நகரைச் சேர்ந்த ஹேமந்த் குமார் (34) கைது செய்யப்பட்டுள்ளார். தொலைக்காட்சி...

பெண் குழந்தை பெற்றதால் கொடுமை – மனைவி தற்கொலை

0
பெங்களூரு: அக்.7-பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு கணவர் தனக்கு அளித்த துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் லக்கேரில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.லக்கேரில் உள்ள முனேஷ்வர் தொகுதியைச் சேர்ந்த ரக்ஷிதா (26) தற்கொலை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe