பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு.. திருப்பூரில் 6 இளைஞர்களை கைது
திருப்பூர்: பிப்ரவரி 21-திருப்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்த 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த அவர்கள் 6 பேரும், ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில்...
மோடி சமரசம் செய்துகொண்டார்- ராகுல் விமர்சனம்
டெல்லி : பிப்ரவரி 21-இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும்...
ஏப்ரல் 1 முதல் புதிய மாற்றம்.. வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. வருகிறது புதிய விதிகள்
டெல்லி : பிப்ரவரி 21-நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும், பயண நேரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்கவும் ஃபாஸ்டேக் கட்டண முறையை இந்திய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகம் செய்தது....
மனைவியை கொன்று கணவன் தப்பி ஓட்டம்
பெங்களூரு: பிப்ரவரி 21 -பெங்களூர் கக்காலிபூரில் உள்ள குல்லே கவுடன் பாளையாவில், குடும்பத் தகராறு மற்றும் ஒழுக்கக்கேடான உறவில் சந்தேகம் காரணமாக, கணவன் தனது மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாகக் கொலை...
எஸ்ஐஆர் பணியில் நீதிபதிகள்
டெல்லி : பிப்ரவரி 21-மேற்குவங்க எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான முரண்பாடுகள், ஆட்சேப மனுக்களை பரிசீலிக்க நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்)...
கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சி
சென்னை: பிப்ரவரி 21 -மக்கள் அங்கீகரித்தால் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவோம் என 16-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சியுடன் பேசினர்.தற்போதைய 16-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடரின் கடைசி...
பிரியாணி ஓட்டல்கள் சிக்கின
ஹைதராபாத்: பிப்ரவரி 21 -செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியால் பிரியாணி ஓட்டல்களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பரில்...
இந்தியா, பாகிஸ்தானுக்கு 200% வரி விதிப்பேன் என கூறி போரை நிறுத்தினேன்” – ட்ரம்ப்
வாஷிங்டன்: பிப்ரவரி 20-“200 சதவீதம் வரி விதிக்கப்படும் எனச் சொல்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தினேன்” என்று வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய அமைப்பின் (போர்டு ஆஃப் பீஸ்) நிகழ்வில்...
பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு
பெங்களூரு, பிப்ரவரி 20- தேடப்படும் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து துப்பு வழங்குபவர்களுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.தேடப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமதுவை கைது...
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்
டெல்லி:பிப்ரவரி 20-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக அவர் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக இன்று...

































