தமிழ்நாடு வெல்லும்” – வாக்கு செலுத்திய பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

0
சென்னை: ஏப்ரல் 23-‘தமிழ்நாடு வெல்லும்’ என தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை - மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஐஇடி...

கட்சி தொடங்கிய பிறகு முதல் முறை ஓட்டுப் போட்ட விஜய்

0
சென்னை: ஏப்ரல் 23-நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு விஜய் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவேயாகும்....

ஓட்டு போட்டபின் ரஜினி சொன்ன கருத்து

0
சென்னை: ஏப்ரல் 23-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் வாக்களித்து பெரும் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு...

வாக்களித்த மக்கள் நீதி மைய கட்சித் தலைவர்

0
மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தனது மக்கள் சுருதி ஹாசனுடன் வந்து வாக்களித்த காட்சி

“100% நம்பிக்கையோடு உள்ளேன்” – சேலத்தில் குடும்பத்துடன் வாக்களித்த இபிஎஸ் பேட்டி

0
மேட்டூர்: ஏப்ரல் 23-“வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்

0
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.சென்னை திருவான்மியூரில் உள்ள...

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு

0
கொல்கத்தா: ஏப்ரல் 23-மேற்கு வங்​கத்​தில் 152 தொகு​தி​களில் இன்று முதல் கட்​ட​மாக வாக்​குப்​ ப​திவு தொடங்கி நடை​பெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.மேற்கு வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்ளன....

பெட்ரோல் விலை உயரும் அபாயம்

0
டெல்லி: ஏப்ரல் 23-இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விரைவில் வரலாறு காணாத அளவுக்கு உயரப் போகின்றன. ஏப்ரல் 29 அன்று 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக் கட்டம் முடிவடைந்த பிறகு...

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் 11 பேர் பரிதாப சாவு

0
மிர்சாபூர்: ஏப்ரல் 23-உத்தர பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மோதிய விபத்தில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள திராமண்ட்கஞ்ச் பள்ளத்தாக்கில் இருந்து லசோடா...

ஜனநாயக துரோகம்” – வாக்களித்த பின் சீமான் கருத்து

0
சென்னை: ஏப்ரல் 23-தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe