மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸ்
புதுடெல்லி: ஏப்ரல் 22-நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது எம்.பி.க்களை பிரதமர் மோடி அவதூறாகப் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல்...
பழநி – சித்திரை திருவிழா தொடக்கம்
பழநி: ஏப்ரல் 22-பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா புதன்கிழமை காலை (ஏப்.22) கொடியேற்றத்துடன் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் பழநி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது....
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது – தொகுதிகளில் இருந்து வெளி ஆட்கள் வெளியேற உத்தரவு
சென்னை: ஏப்ரல் 21 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே...
ஆதாயம் காட்டி அடக்கவோ, அதிகாரம் ஏவி மிரட்டவோ முடியாது” – விஜய்
சென்னை: ஏப்ரல் 21 -ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...
மு.க.அழகிரி மருமகன் வீடு உள்பட3 இடங்களில் வருமானவரித் துறை சோதனை
சென்னை: ஏப்ரல் 21 -முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி மருமகன் வீடு உள்பட சென்னையில் 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு...
கோர விபத்து இருவர் பலி – நூற்றுக்கணக்கான கோழிகள் சாவு
பெல்காம்: ஏப்ரல் 21 -இன்று காலை நகரின் எடியூரப்பா மார்க்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கோழிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது மோதியதில், இருவர் சம்பவ இடத்திலேயே...
மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் தாக்குதலை கண்டித்து தொடரும் போராட்டம்
இம்பால்: ஏப்ரல் 21 -மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், கலவரக்காரர்களின் தாக்குதல் காரணமாக கொந்தளித்த மக்கள், தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில்...
பயோ காஸ், சூரிய மின்சக்தி திட்டங்கள் தீவிரம்
புதுடெல்லி: ஏப்ரல் 21 -மேற்கு ஆசிய போரால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயோ காஸ் மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களில் இந்திய ராணுவம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இதுகுறித்து மூத்த ராணுவ...
புதிய கார் வாங்கி வீட்டுக்கு சென்றவரை கொன்று அதே காரில் வைத்து எரித்த கும்பல்
பாகல்கோட்: ஏப்ரல் 21:கண்ணோலி கிராமத்தில் ஒரு கோரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதிய கார் வாங்கிய அதன் உரிமையாளர், கிராம தெய்வத்தை வழிபடச் சென்றபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இறந்தவர் சோமு என்ற சோமலிங்கப்பா படசாலகி...
திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல” – முதல்வர்
சென்னை: ஏப்ரல் 21 -திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியது:“2021 சட்டமன்ற தேர்தலின்போது...































