திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணன்-தம்பி சுட்டுக்கொலை

0
பாட்னா: பிப்ரவரி 23-பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மனிஷ் குமார் (27), மஞ்சீத் குமார் (25). அண்ணன்-தம்பியான இருவரும் அதே கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு...

மகன்களால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர் தற்கொலை

0
ஹாசன்: பிப்ரவரி 23-பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் கைவிட்டதால் வயதான பெற்றோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் இந்த துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.குடகு மாவட்டம் சோம்புவார்பேட்டை தாலுகாவில்...

சினேகமாயி கிருஷ்ணா மீது மேலும் ஒரு எஃப்.ஐ.ஆர்

0
பெங்களூரு: பிப்ரவரி 23-சமூக ஆர்வலரும் மூடா மோசடியில் புகார் அளித்தவருமான சினேகமாயி கிருஷ்ணா மீது மற்றொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.பவித்ரா என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பசவேஸ்வரா நகர் காவல் நிலையத்தில்...

ஆற்றுக்குள் கவிழ்ந்த பஸ்- 18 பேர் உயிரிழப்பு

0
காத்மண்டு : பிப்ரவரி 23-நேபாளத்தில் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் மேற்கு போகாராவில் இருந்து பிரிதிவி நெடுஞ்சாலை வழியாக அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவிற்குச் 44...

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொலை: மெக்சிகோவில் வன்முறை

0
மெக்சிகோ: பிப்ரவரி 23-மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில்...

‘திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதியேற்போம்’ – அண்ணாமலை

0
சென்னை: பிப்ரவரி 23-திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உறுதியை ஏற்று ‘கந்த சஷ்டி கவசம்’ பாடி முருகனை போற்றுவோம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது குறித்து...

வேலூரில் விஜய் – தொண்டர்கள் குவிந்தனர்

0
வேலூர்: பிப்ரவரி 23-வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் நண்பகல் 12 முதல் 3 மணிவரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் QR Code உடன் நுழைவுச்சீட்டு...

டெல்லி செங்கோட்டை அருகே கோவிலை தகர்க்க பயங்கரவாதிகள் சதி

0
டெல்லி : பிப்ரவரி 21-டெல்லி, செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு...

ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யாமல் ரூ.3.40 கோடி மோசடி

0
ஹாசன்: பிப்ரவரி 21-ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யாமல் 3.40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சிஎம்எஸ் நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...

முன்னாள் முதல்வரின் செயலாளர் மகன் தற்கொலை

0
பெங்களூரு: பிப்ரவரி 21 -முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் நெருங்கிய செயலாளரின் மகன் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நேற்று இரவு சஞ்சயநகரில் உள்ள லோட்டேகொல்லஹள்ளியில் நடந்தது.லோட்டேகொல்லஹள்ளியைச் சேர்ந்த ஹேமந்த் (20)...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe