தானியங்கி கதவுகளுடன் ரயில்
சென்னை: ஏப்ரல் 16-ஐசிஎஃப் ஆலையில் தானியங்கி கதவுகளுடன் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரயில் மும்பைக்கு அனுப்பப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம்...
இந்தியக் குழு அமெரிக்கா பயணம்
புதுடெல்லி: ஏப்ரல் 16-அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முக்கிய அதிகாரிகள் அடங்கிய உயர் மட்டக் குழு அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதுகுறித்து அந்த வட்டாரங்கள்...
பிஹாரில் முதல் முறை பிஜேபி ஆட்சி:சாம்ராட் சவுத்ரி முதல்வராக பதவி ஏற்பு
பாட்னா: ஏப்ரல் 15-பிஹார் மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமையவுள்ளது. பாஜக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி இன்று புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.பிஹார் சட்டப்பேரவைக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல்...
ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 15-பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்டார மருத்துவமனை உள்ளது. இதில் ‘பிபிசி நியூஸ்' நடத்திய ஒரு ரகசிய ஆய்வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், ஒரே...
பைரதி பசவராஜ் ஜாமின் ரத்து கோரி மனு- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
பெங்களூரு: ஏப்ரல் 15-ரவுடி சிவபிரகாஷ் என்ற பிக்லு சிவா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, கே.ஆர்.புரம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பைரதி பசவராஜுக்கு மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து...
தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு
பெங்களூரு: ஏப்ரல் 15- நெலமங்களா தாலுக்காவின் மோட்டகனஹள்ளி கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.மோட்டகனஹள்ளியைச் சேர்ந்த ஜீவிதா (35) தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில்...
அம்பேத்கர் ஊர்வலத்தில் புகுந்த கார் – சிறுமி பலி 9 பேர் காயம்
பெங்களூரு: ஏப்ரல் 15- கிராமப்புற பிலேகல்லு கிராமத்தில் அம்பேத்கர் ஊர்வலத்தில் சென்ற மக்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 7 வயது சிறுமி உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்தனர்.பிலேகல்லு கிராமத்தில் அம்பேத்கர்...
தொகுதி மறுவரையறை திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: ஏப்ரல் 15-தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். ‘இது தேர்தல் காலம்தானே, இவர்கள் கவனம் அதில்தான் இருக்கும், நாம் டெல்லியில் சைலண்டாக தமிழ்நாட்டின் தொகுதி...
தன்னைப் போல் இல்லை என்று மகனை கொன்ற தந்தை கைது
விஜயபுரா, ஏப்ரல் 15 -தன்னைப் போல் இல்லை என்று எண்ணி, தனது 6 வயது மகனை தந்தை ஒருவர் கொலை செய்த கொடூரமான சம்பவம் இந்த நகரில் நடந்துள்ளது.மகாராஷ்டிராவின் கரத் மாவட்டத்தில் உள்ள...
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் – மோடி 40 நிமிடம் ஆலோசனை
புதுடெல்லி: ஏப்ரல் 15-பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தொலைபேசியில் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்தும், ஹார்முஸ் ஜலசந்தியைத்...

































