கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு விட்ட ஒகேனக்கல்

0
தர்மபுரி: பிப்ரவரி 18-கோடைக்கு முன்பே வறண்டு போன ஒகேனக்கல்லால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அடியோடு சரிந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒகேனக்கல்...

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி 20 ஆம் தேதி முதல் கனமழை

0
சென்னை: பிப்ரவரி 18-தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு (Low Pressure) பகுதி மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி முதல்...

21 பேருக்கு ஆயுள் தண்டனை

0
சென்னை: பிப்ரவரி 18- ​விழுப்​புரம் மாவட்​டம் கிளியனூர் பஞ்​சா​யத்து தலை​வர் பதவிக்​கான தேர்​தல் முன்​விரோதத்​தில் பெட்​டிக்​கடைக்​காரரை கொலை செய்த வழக்​கில் விடுவிக்​கப்பட்ட, முன்​னாள் பஞ்சா​யத்து தலைவி மற்​றும் அவரது மகன்​கள் உள்​ளிட்ட 21...

எச்125 ஹெலிகாப்டர் தயாரிப்பு துவக்கம்

0
டெல்லி: பிப்ரவரி 18-டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.முதற்கட்டமாக மும்பை வந்திறங்கிய மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்....

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

0
சென்னை: பிப்ரவரி 17-தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை...

சொத்துக்காக தந்தையைகொன்ற மகனுக்கு வலைவீச்சு

0
பெங்களூரு: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் பெங்களூர் இந்திராநகரின் தூபனஹள்ளியில் சொத்துக்காக வயதான தந்தையை மகனே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.தூபனஹள்ளியைச் சேர்ந்த முனிகிருஷ்ணா (70) என்பவரைக் கொலை செய்தமகன் மோகன் குமார்...

போலீஸ் சீருடையில் வீட்டிற்குள் நுழைந்துரூ.20 லட்சம் ரொக்கம் 500 கிராம் தங்கம் கொள்ளை

0
பெங்களூரு: பிப்ரவரி 17-பெங்களூர் பைதரஹள்ளியின் பிஇஎல் லேஅவுட்டில் போலீஸ் அதிகாரிகள் என்ற போர்வையில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.பிஇஎல்...

விபத்து – 2 இளைஞர்கள் பலி

0
ஹாசன்: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சன்னாராயபட்னா தாலுகாவில் உள்ள தொட்டாரி கவாலு கேட் அருகே வேகமாக வந்த ஸ்கூட்டர் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த...

வயர் சுருள் கழுத்தை இறுக்கி புலி சாவு – தீவிர விசாரணை

0
சாமராஜ்நகர் : பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பிலிகிரிரங்கணா மலை புலிகள் காப்பக வனப்பகுதியின் குண்டல் அணையில் ஸ்கூட்டர் கிளட்ச் வயர் சுருள் கழுத்தை சுற்றி இருக்கியதால் புலி பரிதாபமாக பலியானது.சுருள்...

சிக்கமகளூரில் மோதல் -இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு

0
சிக்கமகளூர்: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் நகரில் உள்ள திலக் பூங்கா அருகே உள்ள ஒரு பொது வீட்டில் நடந்த கல் வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு தனித்தனி எஃப்ஐஆர்களை பதிவு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe