பெங்களூரில் ஸ்ரீ ராம நவமி கோலாகலம் கோவில்களில் சிறப்பு பூஜை
பெங்களூரு, மார்ச் 27-பெங்களூரு மாநகரம் முழுவதும் இன்று ஸ்ரீ ராம நவமி விழா பக்தி பரவசத்துடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராமர் கோவில்கள் மற்றும் விஷ்ணு ஆலயங்களில்...
ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் கோரிக்கை
பெங்களூரு: மார்ச் 27-ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில் இந்த சீசனை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 மேட்ச் டிக்கெட்டுகள் வழங்குமாறு...
3 குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி தாய் தற்கொலை
விஜயபுரா: மார்ச் 27 -இண்டி தாலுக்காவின் மிராகி கிராமத்தில் ஒரு தாய் தனது மூன்று குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிவிட்டு, பின்னர் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இது ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவமாகும்.உயிரிழந்தவர் மிராகி...
பெங்களூருவில் கோர விபத்து: லாரி மோதி கார் டிரைவர் பலி; குடோன் தீப்பற்றி எரிந்தது
பெங்களூரு: மார்ச் 27-பெங்களூரு குருபரஹள்ளி அருகே இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய விபத்தில், காரில் உறங்கிக்கொண்டிருந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய வேகத்தில் அருகில்...
போர் பதற்றம்: முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 27 -மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்கும் தயார் நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.ஈரான் போர் காரணமாக ஹார்முஸ்...
தொகுதி, வேட்பாளர்கள் தேர்வில் திமுக, அதிமுக அணிகள் தீவிரம்
சென்னை: மார்ச் 27 -சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற...
ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்
காபூல்: மார்ச் 27 -ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கன் மற்றும்...
மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பேராசிரியர் கைது
பெங்களூரு: மார்ச் 27 -மருத்துவக் கல்லூரி ஒன்றில் வகுப்பறையில் மாணவிக்கு சாக்லேட் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்ட உதவி பேராசிரியரை நெலமங்களா போலீசார் கைது செய்துள்ளனர்.உதவிப் பேராசிரியரின் தகாத நடத்தையால் ஏற்பட்ட...
மகளிர் வாக்கு என்கிற மந்திரக்கோல்
சென்னை: மார்ச் 27 -வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் இருப்பது அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வு. குடும்பத் தலைவரின் விருப்பமும் பரிந்துரையுமே தேர்தல் நாளில் பெண்களின் வேதவாக்காக இருந்த...
சர்ச்சை பேச்சு: பொன்ராஜ் மீது நடவடிக்கை?
சென்னை: மார்ச் 27 -தவெக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி வருவதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்தார். முன்னாள்...































