ஒரே மாதத்தில் பீகாருக்கு 3 முறை சென்ற பிரதமர் மோடி
பீகார்: அக்டோபர் 8அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்துக்கு பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான திட்டங்களை தொடங்கி வைத்திருப்பது...
டெல்லியில் தொடர் கனமழைதிருப்பி விடப்பட்ட 15 விமானங்கள்
புதுடில்லி;அக்டோபர் 8டில்லியில் கனமழை காரணமாக 15 விமானங்கள் திடீரென திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பருவநிலையில் மாற்றம் காணப்படுகிறது. திடீரென பெய்த கனமழையால் சாலையோரங்களில்...
கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை
வாஷிங்டன் : அக்டோபர் 8கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்காக கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமை இந்திய அமெரிக்க மற்றும் இந்து சமூகங்கள் பாராட்டியுள்ளன.அமெரிக்காவின் கலிபோர்னியாவில்...
பிஜேபி எம்.பி.யிடம் நலம் விசாரித்த மம்தா
கொல்கத்தா:அக்டோபர் .8-மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நக்ரகட்டா பகுதியை பாஜகவை...
சிறுமி பாலியல் வழக்கு – தஷ்வந்தை விடுதலை செய்ய உத்தரவு
டெல்லி:அக்டோபர் .8-சென்னை 6 வயது சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரின் அம்மாவை கொலை செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுமி...
கர்நாடக அரசு புதிய உத்தரவு
பெங்களூரு: அக்டோபர் .8-கர்நாடக அரசின் சமூக நலத்துறை நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கர்நாடகாவில் பட்டியல் வகுப்பில் 101 பிரிவினர் உள்ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்தவர், புத்த மதத்துக்கு மாறியிருந்தாலும், அவர்களுக்கு...
காஞ்சியில் தனியார் மருத்து ஆலைக்கு ‘நோட்டீஸ்
காஞ்சிபுரம்: அக். 8வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுங்குவார் சத்திரம் மருந்து ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் மருந்து உற்பத்தி ஆலையில்...
டாக்ஸி டிரைவர்கள் மீது கொடூர தாக்குதல்
பெங்களூரு: அக்.7-கர்நாடக மாநிலம் பெங்களூர் சிக்கஜாலாவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஷெட்டிகெரேயில் சாலையோர தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு டாக்ஸி ஓட்டுநர்களை 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள்...
நடிகைக்கு பாலியல் தொல்லை போலி தயாரிப்பாளர் கைது
பெங்களூரு: அக்.7-படம் நடிப்பதாகக் கூறி நடிகையை பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்திய குற்றவாளியை ராஜாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். அன்னபூர்ணேஸ்வரி நகரைச் சேர்ந்த ஹேமந்த் குமார் (34) கைது செய்யப்பட்டுள்ளார். தொலைக்காட்சி...
பெண் குழந்தை பெற்றதால் கொடுமை – மனைவி தற்கொலை
பெங்களூரு: அக்.7-பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு கணவர் தனக்கு அளித்த துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் லக்கேரில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.லக்கேரில் உள்ள முனேஷ்வர் தொகுதியைச் சேர்ந்த ரக்ஷிதா (26) தற்கொலை...





























