துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. நலம் விசாரித்த முதல்வர்
சென்னை: பிப்ரவரி 11- அமைச்சர் துரைமுருகன் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல் நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்திருக்கிறார்.வீட்டில் தவறி விழுந்ததால்...
எச்1பி விசா திட்டத்தையே ரத்து செய்கிறதா அமெரிக்க – மசோதா தாக்கல்
அமெரிக்கா: பிப்ரவரி 11-அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இருக்கக்கூடிய நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு விசா திட்டம் தான் ஹெச்1பி (H1B) விசா. இந்த திட்டத்தில் அமெரிக்காவில் வேலை செய்பவர்களில் கிட்டத்தட்ட...
திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு தேர்தலை சந்திக்க தீவிரம்
சென்னை: பிப்ரவரி 11-திமுக பூத் கமிட்டி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவிடந்தையில் இன்று நடைபெறுகிறது. இதில் 1.50 லட்சம் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மண்டல வாரியாக...
பிப்.28 வானில் ஓர் அதிசயம்
சென்னை: பிப்ரவரி 11-வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை, பிப்.28-ம் தேதி பொதுமக்கள் கண்டு மகிழலாம் என்று வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சூரியனைச்...
கலப்பட நெய் பக்தர்களை பாதிக்கும் செயல்
திருப்பதி: பிப்ரவரி 11-ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விலங்குகள் கொழுப்பு கலந்திருப்பது தெரியவந்தது. கழிவறையை கழுவ பயன்படுத்தப்படும் ஒருவித ரசாயனம் கலக்கப்பட்டதாகவும்...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா கூட்டணி திட்டம்
புதுடெல்லி: பிப்ரவரி 10-மக்களவையில் பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.கடந்த 2ம் தேதி மக்களவையில்...
ரூ.100 மதிப்பிலான கோதுமைதிருடியவர் 45 ஆண்டுக்கு பிறகு கைது
போபால்: பிப்ரவரி 10-மத்திய பிரதேசத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.100 மதிப்பிலான கோதுமையை திருடியவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 1980-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் பல்காட் கிராமத்தைச் சேர்ந்த முஜித் மகன்...
பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து
பெங்களூரு: பிப்ரவரி 10- பன்னேர்கட்டா சாலையில் உள்ள தொட்டகம்மனஹள்ளியில் ஒரு பிளாஸ்டிக் கிடங்கில் தீப்பிடித்து லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.தொட்டகம்மனஹள்ளியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் மின் கசிவு ஏற்பட்டு, அடர் புகை...
சர்ச்சைக்குரிய சமூக ஊடக பதிவுகள் – எப்ஐஆர் பதிவு செய்ய வழிகாட்டுதல் வெளியீடு
பெங்களூரு: பிப்ரவரி 10- உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவதூறு மற்றும் ஆட்சேபனைக்குரிய அறிக்கைகள் உட்பட, தூண்டும் நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்த வழிகாட்டுதல்களை காவல் துறை வெளியிட்டுள்ளது.சமூக ஊடகத்...
ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்தது ஏன்? –மத்திய அமைச்சர் பதில்
சென்னை: பிப்ரவரி 10-தமிழ்நாடு அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக ஓசூர் விமான நிலைய திட்டம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு விமான நிலைய திட்டத்திற்கு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தொழில்துறை...



























