அரசு கணக்கில் ரூ.590 கோடி மோசடி

0
மும்பை: பிப்ரவரி 24-ஹரியானா அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியர்கள் மோசடி செய்தது குறித்து தடயவியல் தணிக்கை குழு ஆய்வு செய்து வருவதாக ரிசர்வ் வங்கி...

மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிட திமுக திட்டம்

0
சென்னை: பிப்ரவரி 24-கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள்,...

பானஸ்வாடி முக்கிய சாலையில் மேம்பால பணி நிறைவு

0
பெங்களூர், பிப்ரவரி 24-பானஸ்வாடி பிரதான சாலையில் உள்ள ஐஓசி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதற்காக ரூ.380 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்பட்ட ரோட்டரி மேம்பாலம் திட்டம் நிறைவடைந்துள்ளது. ஜிபிஏ தலைமை...

ரூ.2.8 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

0
பெங்களூரு: பிப்ரவரி 24-தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2.8 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.பாங்காக்கிலிருந்து வந்த ஒரு பயணியின் டிராலி பையை...

ஏர் ஆம்புலன்ஸ் விபத்து: நோயாளி உட்பட 7 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

0
ராஞ்சி: பிப்ரவரி 24-ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஒருவர் பலியானதாகத்...

நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை: முதல்வர் நலம் விசாரித்தார்

0
சென்னை: பிப்ரவரி 24-ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை...

74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

0
சென்னை: பிப்ரவரி 24-தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எஸ்ஐஆர் கணக்கெடுப்பில்...

திருப்பதியிலும் பொற்கோயில் சட்டம்

0
அமராவதி: பிப்ரவரி 24-பஞ்​சாப் மாநிலம், அமிர்​தசரஸில் சீக்கியர்களின் பொற்​கோ​யில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் தின​மும் சுமார் 1 லட்​சம் பேர் தரிசனம் செய்​கின்​றனர்.இங்கு மத நம்​பிக்கை கடுமை​யாக பின்​பற்​றப்​படு​கிறது.இந்நிலையில், பொற்கோ​யிலில் அமலில் உள்ள சட்டதிட்டங்களை...

மாவோயிஸ்டு கமாண்டர் தேவுஜி உட்பட 21 பேர் போலீஸில் சரண்

0
ஹைதராபாத்: பிப்ரவரி 23-மாவோயிஸ்டு இயக்​கத்​தின் கமாண்டர் தேவுஜி மற்​றும் அவருடன் சேர்ந்து 20 பேர் போலீ​ஸில் சரணடைந்​த​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.நாட்​டில் மாவோ​யிஸ்​டு, நக்​சல்​களின் வன்​முறையை அடுத்த மாதம் மார்ச் 31-ம் தேதிக்​குள்...

ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
சென்னை: பிப்ரவரி 23-ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை. எல்லார்க்கும் எல்லாம் என்ற பரந்துபட்ட வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை:மக்களிடையே விதைக்கப்படுகிற...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe