ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 5.25% தொடரும் – ஆர்பிஐ அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 8 -இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ஏப்ரல் 2026 நாணய கொள்கை அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதத்தில் நிலையாக வைத்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா...
விபத்து – ஒருவர் பலி
பெங்களூரு: ஏப்ரல் 8 -இன்று அதிகாலை மைசூர் சாலை சாட்டிலைட் பேருந்து நிலைய சிக்னல் அருகே தொடர் விபத்து ஒன்று நிகழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநர் விஜய், கே.ஆர். மார்க்கெட்டிலிருந்து மைசூர்...
வங்கத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றால்பாக். பல துண்டுகளாக உடையும்: ராஜ்நாத் எச்சரிக்கை
புதுடெல்லி: ஏப்ரல் 8 -வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டால் அதற்குப் பதிலடியாக கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சில தினங்களுக்கு...
ஈரான் மக்கள் விடிய விடிய கொண்டாட்டம்
தெஹ்ரான்: ஏப்ரல் 8 -அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு வாரப் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கிடையே இந்த போர் நிறுத்த அறிவிப்பை...
ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் – 5 பேர் கைது
பெங்களூரு: ஏப்ரல் 8 -கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாகத் தங்கத்தைக் கடத்த முயன்ற ஐந்து பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்து, ரூ. 5 கோடி மதிப்புள்ள 3.356...
கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி
பெங்களூரு: ஏப்ரல் 8 -கணவனை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.அன்னபூர்ணேஸ்வரி நகர், மல்லத்தஹள்ளியில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து, ஒரு மனைவி தனது கணவனைக் கத்தியால் குத்திக் கொலை...
91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுடெல்லி: ஏப்ரல் 8 -மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு ஏப்.23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சுமார்...
பெங்களூரில் அதிகாலை 4 மணிக்கு…
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் பட்டுப் புடவைகள் மிகவும் பாரம்பரியம் மிக்கவையாக கருதப்படுகின்றன. புவிசார் குறியீடு பெற்ற இந்த புடவைகளுக்கு பெண்கள் மத்தியில்...
8 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர் லோக் ஆயுக்தா அதிரடி
பெங்களூரு, ஏப்ரல் 7-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் ஊழல் அதிகாரிகளை தொடர்ந்து தேடிவரும் லோக் ஆயுக்தா அதிகாரிகள், பெல்லாரி, சித்ரதுர்கா மற்றும் மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி 8 அதிகாரிகளைப்...
ஸ்டாலின், விஜய், நயினார், சீமான் மனுக்கள் ஏற்பு
சென்னை: ஏப்ரல் 7-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின்...

































