ரூ.52.33 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்
சென்னை: ஏப்ரல் 15-சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52.33 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் சிக்கியது.சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர்...
உதயநிதி வேட்புமனுவில் சொத்து விவரம் முரண்பாடு
சென்னை: ஏப்ரல் 15-சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார்.இந்நிலையில், உதயநிதி தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், 2021-ல் தாக்கல் செய்திருந்த...
பெண் துன்புறுத்தல் – உடற்பயிற்சியாளர் தற்கொலை
பெங்களூரு: ஏப்ரல் 13-நெலமங்களா அருகே நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், உடற்பயிற்சிக் கூடத்திற்கு வந்த திருமணமான பெண்ணால் மிரட்டப்பட்டு, துன்புறுத்தப்பட்ட இளம் பாடிபில்டர் திலீப் தற்கொலை செய்துகொண்டார்.நெலமங்களா தாலுக்காவின் வஜரஹள்ளியைச் சேர்ந்த திலீப்...
தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடக்கம
ஈரோடு: ஏப்ரல் 13-தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலையொட்டி 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த...
நடிகை ரம்யா குறித்து ஆபாசமானகருத்து – 29 பேருக்கு வலைவீச்சு
பெங்களூரு: ஏப்ரல் 13-நடிகை ரம்யாவின் பதிவு மீது ஆபாசமான கருத்து தெரிவித்த 14 குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த சிசிபி போலீசார், மீதமுள்ள 29 குற்றவாளிகளைக் கைது செய்ய வலை வீசி...
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை- நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதிலடி
சென்னை: ஏப்ரல் 13-“நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா...
தமிழக பிஜேபி பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
சென்னை: ஏப்ரல் 13-தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். அப்போது, தேர்தல் பணிகள் குறித்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்.அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக...
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காவே காரணம்: ஈரான் குற்றச்சாட்டு
டெஹ்ரான்: ஏப்ரல் 13-பாகிஸ்தானில் சனிக்கிழமை அன்று தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காதான் காரணம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.கடந்த பிப்.28-ம் தேதி அன்று ஈரான் மீது...
இரு வீட்டு சண்டையால் அனாதைகள் ஆன பூனை குட்டிகள்
பெங்களூரு: ஏப்ரல் 13-பூனைகள் பிரச்சினை தொடர்பாக அண்டை வீடுகளுக்கு இடையே நடந்த சம்பவம் ஒன்று சேஷாத்ரிபூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது.ஒரு வீட்டின் பெண் பூனைக்கும், பக்கத்து வீட்டின் ஆண் பூனைக்கும் இடையே ஏற்பட்ட...
குப்பை பிரச்சினைக்கு தீர்வு
பெங்களூரு: ஏப்ரல் 13-பெங்களூரு நகர பகுதியில் குவியும் குப்பைகளை முறையாக அகற்றுவது சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ‘Namma Kasa’ என்ற தளம் உதவுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.பெருநகரங்களில் வசிக்கும் மக்கள்...
































