டாக்டர் பா. சு. மணி நூலகத்தில் கோடை முகாமில் சிறுப்பிள்ளைகள் உற்சாகம்
பெங்களூரு: ஏப்ரல் 22-பெங்களூருவில் பா. சு. மணி நூலகத்தில் சிறுப்பிள்ளைகள் பங்கேற்கும் கோடை முகாமில் உற்சாகமாக விளையாடி மகிழ்கின்றனர்.கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் பா. சு. மணி நூலகம் இணைந்து சிறுப்பிள்ளைகளுக்கு...
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: ஏப்ரல் 22-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்...
காதலனை உயிரோடு கொன்றது ஏன்? காதலி பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூரு, ஏப்ரல் 22-மேல்நாட்டு பாணியில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி இளைஞனின் கைகளையும் கால்களையும் கட்டி, அவனது ஆடைகளைக் களைந்து, அவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்த கொலை வழக்கு குறித்த விசாரணையில்...
நைட்டி அணிந்த விவகாரம்: மனைவிக்குத் தீ வைத்த கணவன்
பெலகாவி: ஏப்ரல் 23-கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாபுராவை அடுத்துள்ள நந்தகடா கிராமத்தில், நைட்டி அணிந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவிக்குக் கணவன் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணாஜி பாட்டில்...
அமெரிக்கப் பெண் குடகில் பலாத்காரம் – ஜார்க்கண்ட் நபர் கைது
கொடகு, ஏப்ரல் 22 -கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுக்காவின் குட்டா கிராமத்தில் உள்ள ஒரு தங்கம் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த...
மின் கம்பிகளை உரசிய ஜேசிபி – 2 பேர் பரிதாப சாவு
பெல்காம்: ஏப்ரல் 22-கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சாவதட்டி தாலுக்காவின் வட்னல் கிராமப் புறநகர்ப் பகுதியில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, ஹிட்டாச்சி வாகனத்தில் மண் தோண்டிக்கொண்டிருந்தபோது, மேல்மட்ட மின்கம்பி தாக்கியதில்...
ஏவுகணை தயாரிக்க உதவும் ரசாயனங்களை ஈரானுக்கு அனுப்பிய சீனா
வாஷிங்டன்: ஏப்ரல் 22-ஏவுகணைகள் தயாரிக்க உதவும் ரசாயனங்களை ஈரானுக்கு சீனா அனுப்பியுள்ளது என்று அமெரிக்காவிலுள்ள குடியரசுக் கட்சியின் நிர்வாகி நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.அமெரிக்கா மற்றும் ஈரான்...
டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது
புதுடெல்லி: ஏப்ரல் 22-பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட கும்பல் தலைவனும், அந்நாட்டு உளவு (ஐஎஸ்ஐ) அமைப்பின் முகவருமான ஷாசாத் பாட்டி என்பவரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வந்த 2 பேரை டெல்லி காவல் துறையின்...
ரூ.400 கோடிக்கு மது விற்பனை
சென்னை: ஏப்ரல் 22-தேர்தலையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்.23)...
மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸ்
புதுடெல்லி: ஏப்ரல் 22-நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது எம்.பி.க்களை பிரதமர் மோடி அவதூறாகப் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல்...































