தொகுதிப் பங்கீடு ஆலோசனை
சென்னை : மார்ச் 20 -டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை...
ஈரான் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு
வாஷிங்டன்: மார்ச் 18 -மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா 2,200 கிலோகிராம் எடை கொண்ட குண்டுகளை வீசியுள்ளது.ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும்...
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: மார்ச் 18 -திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மே.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்...
வழிப்பறி கும்பல் கைது31 லட்சம் ரூபாய் பறிமுதல்
பெங்களூரு: மார்ச் 18 -மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து அவரை அடித்து போட்டுவிட்டு 31 லட்சம் ரூபாய் பறித்து சென்ற கும்பலை போல போலீசார் கைது செய்துள்ளனர்அந்தக் கும்பலில் இருந்த நிகில், பிரசாந்த்...
பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
ஹாசன்: மார்ச் 18 -கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரெவண்ணாவின் ஆபாச வீடியோக்களை பென் டிரைவ் மூலம் விநியோகித்த வழக்கில், சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் விரிவான...
ஈரானின் 2-வது தலைவர் அலி லாரிஜானி, மூத்த தளபதி சுலைமானி உயிரிழப்பு
டெல் அவிவ்: மார்ச் 18 -இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானியும் மூத்த தளபதி கோலம்ரெசா சுலைமானியும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.கடந்த பிப்.28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள்...
வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்
விழுப்புரம்: மார்ச் 18 -தமிழக அரசு கொண்டுவந்த ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்தை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசிய கருத்துகள் சர்ச்சையாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் நேற்று வருத்தம்...
ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
சென்னை: மார்ச் 18 -சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று...
ஆதவ் அர்ஜுனா கருத்தில் உண்மையில்லை- ரஜினி கடும் கண்டனம்
சென்னை: மார்ச் 17 -தவெகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா என்னை பற்றி கூறியது உண்மைக்கு மாறானது என ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும்...
கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை துவக்கம்
பெங்களூரு: மார்ச் 17 -கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நாளை தொடங்குகிறது. இந்தத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 2 வரை நடைபெறும். இந்த முறை, 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு...

































