திருச்சியில் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
காரைக்கால்: பிப்ரவரி 14-தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு 11.31 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.திருச்சி மாவட்ட...
பறவைக் காய்ச்சல்: சென்னையில் காகங்கள் உயிரிழப்பு
சென்னை: பிப்ரவரி 14-பறவைக் காய்ச்சல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் காகங்களோ அல்லது...
ஈரான் மீது தாக்குதல் நடத்த முடிவு மத்திய கிழக்கிற்கு விரையும் அமெரிக்க போர்க்கப்பல்
வாஷிங்டன்: பிப்ரவரி 14-47 ஆண்டுகளுக்கு மேலாக ஈரான் பேசிக்கொண்டே இருக்கிறது. இதுவரை ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியவில்லை என்றால் அது ஈரானுக்கு மோசமான நாளாக மாறும் என்று டிரம்ப் கூறியிருந்த...
கர்நாடகா: சரக்கு வண்டியில் மாணவர்கள்
பெங்களூரு: பிப்ரவரி 14-கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் கிரண் குமார் (45) கடந்த 9-ம் தேதி...
மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 – வரவேற்பும் விமர்சனமும்
சென்னை: பிப்ரவரி 14-மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்றும், விமர்சித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:துணை...
1.31 கோடி பெண்களுக்கு தலா ரூ.5,000 இன்று காலை தமிழக முதல்வர் அதிரடி
சென்னை: பிப்ரவரி 13-எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான...
20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் பிஎன்பி
டாக்கா: பிப்ரவரி 13-வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.13) வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி...
சேலத்தில் விஜய் தொண்டர்கள் குவிந்தனர்
சேலம், பிப்ரவரி.13-தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ள த.வெ.க. தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், 55 நாட்களுக்கு பிறகு மீண்டும்...
குளிர்சாதன, தூங்கும் வசதி கொண்ட பஸ்களுக்கு 11 பாதுகாப்பு விதிகள் கட்டாயம்
பெங்களூரு: பிப்ரவரி 13-தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அனைத்து ஸ்லீப்பர் கோச்கள் மற்றும் அகில இந்திய சுற்றுலாப் பேருந்துகளிலும் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை...
ஜெகன் ஆட்சியில் கோயில்களுக்கு கலப்பட நெய்: எஸ்ஐடி அறிக்கையில் தகவல்
ஏலூரு: பிப்ரவரி 13-ஆந்திராவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்தது உறுதியானது.இந்நிலையில், காணிப்பாக்கம்...

































