தானியங்கி கதவுகளுடன் ரயில்

0
சென்னை: ஏப்ரல் 16-ஐசிஎஃப் ஆலை​யில் தானி​யங்கி கதவு​களு​டன் தயாரிக்​கப்​பட்ட முதல் மின்​சார ரயில் மும்​பைக்கு அனுப்​பப்​பட்​டது. சென்​னை, மும்​பை, கொல்​கத்​தா, டெல்லி ஆகிய நகரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​களில் நாள்​தோறும் லட்​சக்​கணக்​கானோர் பயணம்...

இந்தியக் குழு அமெரிக்கா பயணம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 16-அமெரிக்க அதி​காரி​களு​டன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக முக்கிய அதி​காரி​கள் அடங்​கிய உயர் மட்​டக் குழு அடுத்த வாரம் வாஷிங்​டன் செல்​ல​வுள்​ள​தாக அதி​காரப்​பூர்வ வட்டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.இதுகுறித்து அந்த வட்​டாரங்​கள்...

பிஹாரில் முதல் முறை பிஜேபி ஆட்சி:சாம்ராட் சவுத்ரி முதல்வராக பதவி ஏற்பு

0
பாட்னா: ஏப்ரல் 15-பிஹார் மாநிலத்​தில் முதல்​முறை​யாக பாஜக ஆட்சி அமைய​வுள்​ளது. பாஜக துணை முதல்வர் சாம்​ராட் சவுத்ரி இன்று புதிய முதல்​வ​ராகப் பதவி​யேற்க உள்​ளார்.பிஹார் சட்​டப்​பேர​வைக்​குக் கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் தேர்​தல்...

ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று

0
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 15-பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்​டார மருத்​து​வ​மனை உள்​ளது. இதில் ‘பிபிசி நியூஸ்' நடத்​திய ஒரு ரகசிய ஆய்​வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்​டும் மீண்​டும் பயன்படுத்​துதல், ஒரே...

பைரதி பசவராஜ் ஜாமின் ரத்து கோரி மனு- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

0
பெங்களூரு: ஏப்ரல் 15-ரவுடி சிவபிரகாஷ் என்ற பிக்லு சிவா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, கே.ஆர்.புரம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பைரதி பசவராஜுக்கு மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து...

தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு

0
பெங்களூரு: ஏப்ரல் 15- நெலமங்களா தாலுக்காவின் மோட்டகனஹள்ளி கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.மோட்டகனஹள்ளியைச் சேர்ந்த ஜீவிதா (35) தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில்...

அம்பேத்கர் ஊர்வலத்தில் புகுந்த கார் – சிறுமி பலி 9 பேர் காயம்

0
பெங்களூரு: ஏப்ரல் 15- கிராமப்புற பிலேகல்லு கிராமத்தில் அம்பேத்கர் ஊர்வலத்தில் சென்ற மக்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 7 வயது சிறுமி உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்தனர்.பிலேகல்லு கிராமத்தில் அம்பேத்கர்...

தொகுதி மறுவரையறை திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0
சென்னை: ஏப்ரல் 15-தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். ‘இது தேர்தல் காலம்தானே, இவர்கள் கவனம் அதில்தான் இருக்கும், நாம் டெல்லியில் சைலண்டாக தமிழ்நாட்டின் தொகுதி...

தன்னைப் போல் இல்லை என்று மகனை கொன்ற தந்தை கைது

0
விஜயபுரா, ஏப்ரல் 15 -தன்னைப் போல் இல்லை என்று எண்ணி, தனது 6 வயது மகனை தந்தை ஒருவர் கொலை செய்த கொடூரமான சம்பவம் இந்த நகரில் நடந்துள்ளது.மகாராஷ்டிராவின் கரத் மாவட்டத்தில் உள்ள...

ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் – மோடி 40 நிமிடம் ஆலோசனை

0
புதுடெல்லி: ஏப்ரல் 15-பிரதமர் நரேந்​திர மோடி​யும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் நேற்று தொலைபேசி​யில் 40 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்​தும், ஹார்​முஸ் ஜலசந்​தியைத்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe