அமைதிப் பேச்சுவார்த்தைஈரான் நிராகரிப்பு
தெஹ்ரான்: ஏப்ரல் 20 -மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் நாளை முடிவடைவதால், பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடைபெறும் இரண்டாம் சுற்று...
எம்எல்ஏ ஹாரிஸ் வீடு உட்பட17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பெங்களூரு: ஏப்ரல் 20-பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் (பி.டி.ஏ.) தலைவரும், மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான என். ஏ. ஹாரிஸின் வீடு உட்பட 17 இடங்களில்அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.எம்.எல்.ஏ. ஹாரிஸின் மகனும்,...
நீரில் மூழ்கி 4 பேர் பரிதாப சாவுஇரு வேறு இடங்களில் துயரம்
ஹாசன், ஏப்ரல் 20-ஏரியில் கால் தவறி விழுந்த சிறுவனைக் காப்பாற்றச் சென்ற மாமா நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் ஹாசன் மாவட்டம் அரசீகெரே தாலுகாவிலுள்ள என்.ஹொசள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. சோமனஹள்ளி கிராமத்தைச்...
2வது திருமணம் செய்ய இருந்த ஆயுர்வேத டாக்டர் கொலை
கார்வார், ஏப்ரல் 20-சிர்சியில் உள்ள நியூ கே.எச்.பி காலனியில், தனது இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.கடாக்டர் ரமேஷ் கல்குடகர் (51) கொலை செய்யப்பட்டார். அவரது...
ஈரானின் எரிசக்தி நிலையங்கள் தகர்க்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஏப்ரல் 20-அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா,...
சவுதிக்கு தப்பிச் சென்ற தீவிரவாதியை பிடிக்க முயற்சி
ஸ்ரீநகர்: ஏப்ரல் 20-பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார்.2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி...
சங்கிலி தொடர் விபத்து இருவர் பலி
விஜயநகர், ஏப்ரல் 20-நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, ஹொஸ்பேட் தாலுக்காவில் உள்ள மரியம்மனஹள்ளி அருகே தானாபூரில் தேசிய நெடுஞ்சாலை 50-ல் நடந்த தொடர் விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.சுஜாதா (40) மற்றும் துரகப்பா (55) ஆகியோர்...
ஒரு வாக்குக்கு ரூ.1,000 மதுரையில் தொடங்கிய பணப்பட்டுவாடா
மதுரை: ஏப்ரல் 20-சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், மதுரையில் பணப்பட்டுவாடா தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. வாக்குக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் வாக்காளர்களுக்கு சில கட்சிகள் பணம் கொடுக்க...
வனவிலங்குகள் வேட்டை – ஒருவர் கைது இருவருக்கு வலை வீச்சு
சிவமொக்கா: ஏப்ரல் 20- சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் 45 நாட்டு தோட்டாக்களை மாவட்டத்தின் ஹொசனகரா மண்டல வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ஒருவரைக் கைது செய்ததோடு, தலைமறைவான இருவரைக் கைது...
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000
கொல்கத்தா: ஏப்ரல் 20-மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக மேற்கு வங்க சட்டப்பேரவைத்...
































