பிஜேபி வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண்
ஆஷ்கிராம்: மார்ச் 31 -மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் ஆஷ்கிராம் தொகுதியின் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் தொடர்ந்து 2-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.மேற்கு வங்க மாநிலம்...
தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
சென்னை: மார்ச் 30 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் சூழலில், வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்...
பச்சை கரகத் திருவிழா – பக்தர்கள் குவிந்தனர்
பெங்களூரு: மார்ச் 30 - வரலாற்றுச் சிறப்புமிக்க பெங்களூரு பச்சை கரக மகோத்சவத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.பச்சை கரக கொண்டாட்டம் இன்று தர்மராயசுவாமி கோவிலில் நடைபெறுகிறது.திருவிழாவிற்கு முன்னதாக நடைபெறும் முக்கியத் திருவிழாவான பச்சை கரகம்,...
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டி
சென்னை: மார்ச் 30 -பாமகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டியிடும் நிலையில், திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார் கோவிலில் பாமக வேட்பாளராக மருத்துவர் அன்பு.சோழன் களமிறங்குகிறார். விஜய் களம்...
குவைத் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்
டெஹ்ரான், மார்ச் 30 -குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலால் நிலையத்தின் சேவைப் பிரிவு கட்டிடம்...
தென்னக காசியில் பஞ்ச ரதோற்சவம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
நஞ்சன்கூடு: மார்ச் 30:-தட்சிண காசி என்று அழைக்கப்படும் நஞ்சன்குட்டில், ஸ்ரீ கண்டேஸ்வர சுவாமியின் பஞ்ச மகா ரதோற்சவம் இன்று காலை பக்திப் பாரம்பரியத்துடன் நடந்ததுஇன்று காலை 5:30 முதல் 6:30 மணிக்குள், மங்களகரமான...
தமிழகத்தில் வெளுக்க போகும் மழைதென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை: மார்ச் 30 -தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை...
மீண்டும் மண்ணெண்ணெய் – ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
புதுடெல்லி : மார்ச் 30 -ஈரானில் ஐந்தாவது வாரமாக போர் நீடிக்கிறது. தற்போதைக்கு இந்த போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் தொடங்கிய போர் இன்று வரை...
தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு விலை உயர்வு
சென்னை: மார்ச் 30 - காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், கள்ளச்சந்தையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை பல ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்களில் தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு...
கறி, கோழி, மீன் கிடைக்காது” – மம்தா
புருலியா: மார்ச் 30 - மேற்குவங்கத்தில் அடுத்த மாதம் 23, 29-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், புருலியா தொகுதியில் நேற்று தடாலடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முதல்வர் மம்தா பானர்ஜி....

































