மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு: ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ராமேசுவரம்:பிப்ரவரி 20- தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த மீனவர்கள் 22 பேரை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட...
லாரி மோதி தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள் 2 பேர் பலி
மைசூர், பிப்ரவரி 20-கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவின் அரசு கல்லஹள்ளி கிராமத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தில், வேகமாக வந்த லாரி பைக்கில் வந்த இருவர் மீது மோதியதில் அவர்கள்...
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு
மும்பை: பிப்ரவரி 20-இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.உலகளாவிய அரசியல் பதற்றங்கள் இந்தியச் சந்தையில் பெரும்...
அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
சென்னை: பிப்ரவரி 20-நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி...
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் : மாலையில் முடிவு
பெங்களூர், பிப்ரவரி 19-கர்நாடக மாநிலத்தின் 4 சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் இன்று 'பெங்களூர் சலோ' நடத்தினர், ஊதிய உயர்வு, சம்பள திருத்தம்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி.பெங்களூர் உட்பட மாநிலத்தின்...
பிப்.23 முதல் வீடு வீடாகப் பிரச்சாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: பிப்ரவரி 19-திமுக ஆட்சியில் செய்யப்பட்ட மகளிர் நலத்திட்டங்கள் குறித்து பிப்ரவரி 23 முதல் மார்ச் 8 வரை வீடு வீடாகப் பரப்புரை செய்ய வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து திமுக தலைவரும்,...
சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தத் தடை?
புதுடெல்லி: பிப்ரவரி 19-இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி...
இந்தியாவின் கடைகோடி மனிதனுக்கும்ஏஐ தொழில்நுட்ப பயன் – பிரதமர் உரை
புதுடெல்லி பிப்ரவரி 19-புதுடெல்லியில் இன்று ஏ ஐ செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திர மோடி இதை துவக்கி வைத்து உரையாற்றினார் இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும்...
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக
சென்னை: பிப்ரவரி 19-வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.சென்னையில் திமுக தலைமையகமான...
சென்னை-மும்பை மோதல்
சென்னை: பிப்ரவரி 19-ஐஎஸ்எல் கால்பந்து எஃப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று மும்பை சிட்டி எஃப்சியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு மும்பை கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. இம்முறை...































