60 லட்சம் லிட்டர் கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

0
அமராவதி: பிப்ரவரி 25-திருப்​பதி தேவஸ்​தானத்​தில் கடந்த ஆட்​சி​யில் 60 லட்சம் லிட்​டர் நெய்​யில் கலப்​படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்​களை விநி​யோகம் செய்​த​தாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு குற்​றம்​சாட்​டி​னார்.ஆந்​திர பேர​வை​யில்...

புலி தாக்கி முதியவர் உயிரிழப்பு:பழங்குடியின மக்கள் சாலை மறியல்

0
ஊட்டி: பிப்ரவரி 25-நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புலி தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.ஊட்டி அருகேயுள்ள சின்னகாடி மந்தையில் வசிக்கும், தோடர் இனத்தைச் சேர்ந்த புஸ்தால் குட்டன் (58) என்பவர் நேற்று முன்தினம் இரவு...

காட்டு யானைகள் தாக்குதல்

0
சிக்கமகளூர், பிப்ரவரி 25- காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து 12 கிராமங்களில் தடை உத்தரவுகளை விதித்து, மாலை 4 மணி முதல்...

ஒரு பிளேட் இட்லி ரூ.315

0
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்​களூரு விமான நிலை​யத்​தில் உள்ள ராமேஷ்வரம் கஃபே ஓட்​டலில் ஒரு பிளேட் இட்லி ரூ.315-க்கு விற்கப்​படு​வது ஏன் என்று பயணி ஒரு​வர் இணை​யத்​தில் கேள்வி எழுப்​பி​னார்.பெங்​களூருவை சேர்ந்த பயணி ரெட்​டிட்...

பயணிகள் கடும் அவதி

0
சென்னை: பிப்ரவரி 25-கடற்​கரை - செங்​கல்​பட்டு தடத்​தில் ரயில் சேவை மாற்​றத்​தால், கடும் சிரமத்தை சந்​தித்து வரும் நிலை​யில், மேலும் 45 ரயில் சேவை​கள் குறைக்​கப்​பட்​ட​தால் பயணி​கள் மிக​வும் அவதிப்​பட்​டனர். சென்னை எழும்​பூர்...

10ம் வகுப்பு மாணவர் கொலை – பதட்டம் போலீஸ் குவிப்பு

0
ஷிவமோகா: பிப்ரவரி 24- அரசுப் பள்ளி எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர், நேற்று இரவு சோலேபைல் அரசுப் பள்ளி வளாகத்தில் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தனது...

சட்டசபை தேர்தல்: நாளை தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

0
சென்னை: பிப்ரவரி 24-தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தி.மு.க. தலைமையில்...

ஜெயலலிதா 78வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, இபிஎஸ் புகழாரம்

0
சென்னை: பிப்ரவரி 24-முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரை புகழ்ந்து பேசியுள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி: “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன்....

அரசு கணக்கில் ரூ.590 கோடி மோசடி

0
மும்பை: பிப்ரவரி 24-ஹரியானா அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியர்கள் மோசடி செய்தது குறித்து தடயவியல் தணிக்கை குழு ஆய்வு செய்து வருவதாக ரிசர்வ் வங்கி...

மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிட திமுக திட்டம்

0
சென்னை: பிப்ரவரி 24-கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe