சி.ஜே. ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் – விசாரணையில் தகவல்
பெங்களூரு: ஏப்ரல் 10-கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவர் சி.ஜே. ராய் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகளின் அழுத்தத்தால் ராய் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட...
நிலச்சரிவில் பலியான 3 தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு
சிவமொக்கா: ஏப்ரல் 10-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் ஹுலிகல் காட் (பாலே பரே) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஹாவேரி மாவட்டம், சக்கரு கிராமத்தைச் சேர்ந்த பணி மேற்பார்வையாளர்...
ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணிவெடிகள் ஈரான் வெளியிட்ட வரைபடத்தால் பதற்றம்
துபாய்: ஏப்ரல் 10-ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடல் கண்ணிவெடிகளைப் பதித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்நாட்டு செய்தி...
11,000 லிட்டர் பாலை ஊற்றி நூதன வழிபாடு
போபால்: ஏப்ரல் 10-மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் ஊற்றி நடத்தப்பட்ட வினோத வழிபாடு நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் வைரலாக...
ரிஷிகேஷில் நாட்டின் முதல் நீர் விமான சேவை சோதனை வெற்றி
உத்தரகாண்ட்: ஏப்ரல் 10-உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நாட்டின் முதல் நீர் விமான சேவை சோதனை வெற்றி அடைந்தது. ரிஷிகேஷில் பசுலோக் பகுதியில் டி.ஹாவிலாண்ட் கனடா டி.எச்.சி-6 டிவின் ஒட்டர் ரக நீர்மூழ்கி விமானம்...
2ம் ஆண்டு பி.யு.சி தேர்வில் தோல்வி – மாணவி மர்ம சாவு
பெங்களூரு: ஏப்ரல் 10-இரண்டாம் பி.யு.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளன்று, ஹெப்பால், மனோரயனபாளையாவில் ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.இறந்தவர் மனோரயனபாளையாவைச் சேர்ந்த தனுஸ்ரீ (18). மாணவியின் உடல் அவரது வீட்டில் தூக்கில்...
சிறுமி பலாத்காரம் -காமுகன் கைது
பெங்களூரு: ஏப்ரல் 10-சிறுமியை கற்பழித்த இளைஞனை ஞானபாரதி போலீசார் கைது செய்துள்ளனர்.பீகாரைச் சேர்ந்த முகமது முன்னா கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை இவர் கற்பழித்துள்ளார்.குற்றவாளி முகமது முன்னா, தன்...
நவிமும்பை வந்தடைந்த எல்பிஜி டேங்கர் கப்பல்
தானே: ஏப்ரல் 10-மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் 15,400 டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) ஏற்றி வந்த கப்பல் நவி மும்பை துறைமுகம் வந்தடைந்தது.மேற்கு ஆசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...
ஏப்.17 முதல் கோடை விடுமுறை
சென்னை: ஏப்ரல் 10-ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி...
கர்நாடகம்: 2 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவு
பெங்களூரு: ஏப்ரல் 9-கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது. காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.இரு தொகுதிகளிலும் காலை...

































