3 வயது மகனுடன்தாய் தூக்கிட்டு தற்கொலை
பெலகாவி: ஜூலை 13-கணவர் வீட்டின் கொடுமை தாங்காமல், 3 வயது சிசுவுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெலகாவி பீரனவாடியில் நடந்துள்ளது.பீரனவாடி பாட்டீல் கல்லி பகுதியைச்...
திருமணமான 4 மாதங்களில் புது பெண் தற்கொலை – உருக்கமான கடிதம்
பெங்களூரு, ஜூலை 13-கணவர் மற்றும் நாத்தனாரின் வரதட்சணை கொடுமை தாளாமல், திருமணமான நான்கே மாதங்களில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் பெங்களூரு காமாக்ஷிபால்யா பகுதியில்...
ரிலையன்ஸ் குழுமத்தின் ரூ.1,021 கோடி சொத்துகள் முடக்கம்
புதுடெல்லி: ஜூலை 13-ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.1,021 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன்மூலம், இதுவரை முடக்கப்பட்ட சொத்துகளின் அளவு ரூ. 20,367 கோடி ஆக உயர்ந்துள்ளது.அனில் அம்பானிக்குச்...
ஸ்கூட்டரில் கஞ்சா: பெண் கைது
ஹாசன்: ஜூலை 13-ஹொலேநரசிபுரா தாலுகா கபூர் கிராமம் அருகே ஸ்கூட்டரில் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை ஹள்ளிமைசூரு போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மேலூரைச் சேர்ந்த ஷீலா...
மது போதை மறுவாழ்வு மையத்தில் போலீஸ்காரர் தற்கொலை
கொப்பளம்: ஜூலை 13-கர்நாடக மாநிலம் கொப்பளம் மாவட்டம் குஷ்டகி பகுதியில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
மேலூர் அருகே ஆம்னி, அரசு பஸ் மோதி விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு
மதுரை: ஜூலை 13-மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலையில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில்...
ஆந்திராவில் கொரோனா பரவல்2 பேர் உயிரிழப்பு; 8 பேருக்கு தொற்று
அமராவதி: ஜூலை 13-ஆந்திராவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின்...
புதிய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் சீனாவை முந்தியது இந்தியா
புதுடெல்லி: ஜூலை 13-உலகளாவிய செல்வ அறிக்கையை 2026 யுபிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில் கூறியிருப்பதாவது: "கடந்த 2025-ல் இந்தியா 31,033 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இது சீனாவின் புதிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையான 14,079-ஐ விட...
2031-ல் ஆட்சியை பிடிப்போம்
பொள்ளாச்சி: ஜூலை 13-‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என, பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை...
தாய், பாட்டி, அக்கா கணவரை வெட்டிக் கொன்று வாலிபர் தற்கொலை
பெங்களூரு: ஜூலை 11-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் 3 பேரை தீர்த்துக்கட்டிய பரபரப்பு அடங்குவதற்குள் பெங்களூர், நகரில் இன்று காலை மீண்டும் படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது....




























