கூட்டணி: தவெக கூட்டத்தில் உறுதி
சென்னை: டிசம்பர் 12-விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொண்டு அவர் தலைமையை விரும்பி வருவோரை தலைமையை விரும்பி ஏற்போரை கூட்டணிக்கு அரவணைப்போம் என்றும் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை விஜய்க்கு வழங்கியும் தவெக...
மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின: தமிழில் பிரதமர் மோடி பதிவு
புதுடில்லி: டிசம்பர் 11-மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.மகாகவி பாரதியின் 143வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாகவி சுப்ரமணிய...
ஆந்திராவில் உண்ணி காய்ச்சலை தடுக்க தீவிரம்
சென்னை: டிசம்பர் 11-தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கான வழிகாட்டுதல்களை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:...
கேஎஸ்ஆர்டிசி பஸ் மீது மோதிய கார் – 3 பேர் சாவு
பெங்களூரு: டிசம்பர் 11- தேவனஹள்ளியில் உள்ள லாலகொண்டனஹள்ளி கேட் அருகே நேற்று இரவு வேகமாக வந்த கார் தடுப்பு சுவரைத் தாண்டி எதிர் திசையில் வந்த கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக...
சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: டிச.15 முதல் விருப்ப மனு விநியோகம்
சென்னை: டிசம்பர் 11-2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் அடுத்தாண்டு...
வாக்குப் பதிவுஇயந்திரங்கள் சரிபார்ப்பு பணி
சென்னை: டிசம்பர் 11- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. இன்னும் சில மாதத்தில்...
3,250 முறை பாத யாத்திரை சென்ற முதியவர்
திருமலை: டிசம்பர் 11-திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக 3,250 முறை பாத யாத்திரை சென்று அசத்தியுள்ளார் 71 வயது முதியவர் ஒருவர்.திருப்பதியை சேர்ந்தவர் வெங்கடரமண மூர்த்தி (71). இவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா...
மைசூர் அருகே பிடிபட்ட 4 புலிக்குட்டிகள் சாவு
மைசூர்: டிசம்பர் 10-நாகரஹோல் உதயந்தன்சின் தாலுகாவில் உள்ள கவுடனகட்ட பகுதியில் பிடிக்கப்பட்டு கூர்கள்ளி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 4 புலிக்குட்டிகள் 4 நாட்களுக்குள் இறந்துவிட்டன.ஒரு புலிக்குட்டி டிசம்பர் 6 ஆம்...
ஹைதராபாத்தில் 58 இண்டிகோ விமானங்கள் ரத்து
ஹைதராபாத்: டிசம்பர் 10-இண்டிகோ விமான சேவை 8-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையத்தில் நேற்று வரவேண்டிய 14 விமானங்கள், புறப்பட வேண்டிய 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.இதேபோன்று விசாகப்பட்டினத்தில்...
ஹெச்1பி விசா; இந்தியர்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு
புதுடெல்லி: டிசம்பர் 10-ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ள இந்தியர்களுக்கான நேர்காணலை அமெரிக்க தூதரகம் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.வெளிநாட்டவர்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி, அமெரிக்காவிற்கு குடிபெயர விரும்பும் பிற நாட்டவர்களுக்கான...






























