சென்னை ரெயிலில் திடீர் புகை- பயணிகள் ஓட்டம்
திருப்பதி: பிப்ரவரி. 28 - அகமதாபாத்தில் இருந்து நேற்று மாலை சென்னை நோக்கி நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்து...
பன்றி பிடிக்க சென்ற 2 பேர் மூச்சுத் திணறி சாவு
சிக்கமகளூர், பிப். 28- முள்ளம் பன்றி இருந்த சுரங்கத்துக்குள், அதனை வேட்டையாட சென்ற இருவர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.இது பற்றி தெரிய வந்திருப்பதாவது:தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி விஜய் (28) சரத் (26...
பிரதமர் மோடியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
புதுடெல்லி, பிப்ரவரி. 28 - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர்...
பலி 61 ஆக உயர்வு
ரோம், பிப்ரவரி. 28 - நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி நாட்டில் வசித்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பிய நாடான...
நிலநடுக்கம்
காபூல்: பிப்ரவரி. 28 -ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.அதிகாலை 4.05 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்...