காதலன் உடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

0
சிக்கமகளூர்: மே 26 -கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் என்.ஆர். புரா தாலுகாவில் உள்ள கரகுண்டா அருகே நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு பெண், தனது காதலனுடன் சேர்ந்து, தனது கணவரைக் கொலை...

ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமை பறித்த குவைத் அரசு

0
குவைத் சிட்டி: மே 26 -மத்திய கிழக்கில் முக்கிய நாடுகளில் ஒன்றான குவைத்தில் இப்போது திடீரென பல ஆயிரம் பேரின் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஓவர்நைட்டில் இதுபோல...

மின்சாரம் தாக்கி விவசாயி, இரண்டு பசுக்கள் பலி

0
மைசூர்: மே 26 -மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவின் எச்சகள்ளி கிராமத்தில் அறுந்து விழுந்த மின்சார கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி இரண்டு பசுக்கள் உயிருக்கு போராடிய போது அவைகளை காப்பாற்ற உரிமையாளர்...

கூட்டணி முதல்வர்கள் ஆலோசனை

0
புதுடெல்லி: மே 26 -பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய அரசின் ஓராண்டு ஆட்சி...

தமிழகம் – மலை ஏறிய இருவர் உயிரிழப்பு

0
கோவை: மே 26-கோவை பூண்டி பகுதியில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்கு 6. கி.மீ. தொலைவு ஏறிச் சென்று சுயம்பு லிங்கமாக உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசிக்கின்றனர். இந்நிலையில், காரைக்கால் நாயக்கன்குளம்...

கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி – கருத்துக்கணிப்பு

0
பெங்களூரு: மே 26-ஹைதராபாத்தை சேர்ந்த பீபிள் பல்ஸ் நிறுவனம் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 10 ஆயிரத்து 481 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் முடிவுகளை தொகுத்து...

சங்கிலி தொடர் விபத்து லாரி டிரைவர் பலி

0
பெங்களூரு: மே 24-ஹெப்பலில் உள்ள கோடிகேஹள்ளி மேம்பாலம் சாலையில் நேற்று இரவு நடந்த தொடர் விபத்துகளில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இந்த சம்பவம் நடந்தது, கற்கள்...

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்பு

0
புதுடெல்லி: மே 24- 10 வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின்...

கர்நாடகத்தில் மே 29ம் தேதி முதல் மது கடைகள் பந்த் போராட்டம்

0
பெங்களூரு: மே 24-தொடர்ச்சியான விலை உயர்வு மற்றும் உரிமக் கட்டண உயர்வைக் கண்டித்து, கர்நாடகா முழுவதும் வரும் 29 ஆம் தேதி முதல் மதுபானக் கடைகளை மூட மதுபான விற்பனையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.காங்கிரஸ்...

கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

0
சென்னை: மே 24-அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதாகவும், இன்றே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe