புலியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய நபர் கைது
சாமராஜ்நகர்: ஜனவரி 8-புலியை கொன்று 3 பகுதிகளாக வெட்டி கடந்த 5 மாதங்களாக காணாமல் போன குட்டி வீரப்பன் கோவிந்தா இறுதியாக கைது செய்யப்பட்டார்.தொடர்ச்சியான நடவடிக்கைக்குப் பிறகு, மலே மகாதேஸ்வரா வனவிலங்கு சரணாலய...
தெலுங்கானாவில் கார் விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் பலி
தெலுங்கானா: ஜனவரி 8-தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மோகிலா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் சூர்ய தேஜா, சுமித், ஸ்ரீநிகில், ரோகித் மற்றும் மாணவி நட்சத்திரா இவர்கள் 5 பேரும் இன்று அதிகாலை...
அமலாக்கத் துறை குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்கு பதிவு
சென்னை: ஜனவரி 8-அமலாக்கத் துறை குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் நேருவுக்கு எதிராக ஊழல் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர்...
தகாத உறவால் பறிபோன இளம் பெண் உயிர்
பெங்களூரு: ஜனவரி 8-பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள் ஆன இருவருக்கும் அண்ணன் தங்கை உறவு ஆகும்., ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தார்கள், தகாத உறவும் கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட உறவினர்கள் அவர்களைத் திட்டி, அறிவுரை...
6.5 கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கம்
புதுடெல்லி: ஜனவரி 8-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு, 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது....
யாசகர் பையில் ரூ.4.5 லட்சம்
ஆலப்புழா: ஜனவரி 8-கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு பகுதியில் யாசகம் எடுத்த அனில் கிஷோர் மீது கடந்த திங்கட்கிழமை ஒரு ஸ்கூட்டர் மோதியது. அவரை அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்....
அதிமுக கூட்டணியில்பாமக- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: ஜனவரி 7-தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பாமகவுடனான...
போலீசார் துன்புறுத்தல் இளைஞர் தற்கொலை
பெங்களூரு: ஜனவரி 7-காணாமல் போன பெண் குறித்து விசாரணை நடத்திய போது துன்புறுத்தப்பட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.ஹோஸ்கோட் தாலுகாவின் மைலாப்பூர் கிராமத்தில் ஒரு பெண் காணாமல் போனதாக அளித்த...
கார் விபத்து 2 பேர் உயிரோடு தகனம்
கார்வார்: ஜனவரி 7-ஹொன்னாவர் தாலுகாவில் உள்ள சுலேமுர்கி கிராஸில் வேகமாக வந்த கார் கவிழ்ந்து தீப்பிடித்ததில் இரண்டு பேர் உயிருடன் எரிந்த துயர சம்பவம் நடந்தது.கார் ஒரு மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்திருக்கலாம்,...
கைதிக்கு கஞ்சா வழங்க முயன்ற இருவர் கைது
ஷிவமோகா: ஜனவரி 7-கர்நாடக மாநிலம் சிமோகா நகர மத்திய சிறையில் ஒரு கைதியைச் சந்தித்து கஞ்சா வழங்க வந்த இருவரை துங்காநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் முகமது அக்பர் என்கிற...

























