ராஜஸ்தானின் அரசுப்பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்
ராஜஸ்தான்: ஜனவரி 3-ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை...
திருப்பதி கோயிலில் குவியும் பக்தர்கள்: டிக்கெட் இல்லாமல் சர்வ தரிசனம் ஏற்பாடு
திருமலை: ஜனவரி 3-சொர்க்க வாசல் தரிசனத்திற்காக டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு நேற்று முதல் வரும் 8-ம் தேதி வரை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளதை தொடர்ந்து, திருமலைக்கு பக்தர்கள் குவிந்த...
பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – நாளை முன்பதிவு தொடக்கம்
சென்னை: ஜனவரி 3-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக வரும் ஜனவரி 8 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி,...
மகாராஷ்டிரா தேர்தல்: 68 இடங்களில் போட்டியின்றி மகாயுதி கூட்டணி வெற்றி
மும்பை: ஜனவரி 3-மகாராஷ்டிரா மாநில மாநகராட்சி தேர்தலில் 68 இடங்களில் போட்டியின்றி மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 44, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 22 மற்றும் அஜித் பவாரின் தேசியவாத...
புழல் சிறை அதிகாரி மீதும் தாக்குதல்
சென்னை: ஜனவரி 3-ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு இடையே, புழல் சிறையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தடுக்க முயன்ற சிறைத்துறை அதிகாரி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்,...
ஐஆர்எஸ் பெண் அதிகாரி கைது
லக்னோ: ஜனவரி 3-தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) பெண் அதிகாரி பிரபா பண்டாரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ரூ.1.6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான...
தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
சென்னை: ஜனவரி 3-தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.தமிழகத்தில் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த...
இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு மின் நிலையங்கள் பட்டியல் பரிமாற்றம்
புதுடெல்லி: ஜனவரி 2-இந்தியா, பாகிஸ்தானில் செயல்படும் அணு மின் நிலையங்களின் பட்டியலை இரு நாடுகளும் நேற்று பரிமாறிக் கொண்டன.அணு மின் நிலையங்கள் தொடர்பாக கடந்த 1988-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம்...
ஜன.6 ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்
சென்னை: ஜனவரி 2-தென்மேற்கு வங்கக் கடலில் ஜனவரி 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தம் மேலும் தீவிரமடையுமா என்பது குறித்தும் தெளிவுப்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...
பருவகால காய்ச்சல், இருமலுக்கு உருமாறிய கொரோனா காரணம்
சென்னை: ஜனவரி 2-'தமிழகத்தில் லட்சக்கணக்கானோரை பாதித்தது, உருமாறிய கொரோனா தொற்றாக இருந்தாலும், வீரியம் குறைந்த வைரஸ் என்பதால், அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை' என, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் செப்.,...



























