2026 கோலாகல கொண்டாட்டம்
சென்னை: ஜனவரி 1-தமிழகம் முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும் புத்தாண்டைக் கொண்டாடினர்.ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நேற்று இரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகளை...
சாமராஜநகரில் மேலும் ஒரு புலி பிடிபட்டது
சாமராஜநகர் : டிசம்பர் 31-சாம்ராஜ்நகர் மாவட்டம்நஞ்சேதேவன்பூர் அருகே முகாமிட்டிருந்த தாய் புலி 4 குட்டிகள் தொடர்பாக தேர்தல் வேட்டை நடத்திய பது நேற்று இரவு ஒரு ஆண் புலி பிடிபட்டது.வீரணாபூர், நஞ்சேதேவன்பூரில் உள்ள...
2025-ல் இந்தியா சாதித்தவை பட்டியலிட்டு பிரதமர் மோடி பதிவு
புதுடெல்லி: டிசம்பர் 31-2025-ம் ஆண்டு நிறைவை ஒட்டி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று விரிவான பதிவு வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை: டிசம்பர் 31-ஜனவரி 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்என்...
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
புதுடெல்லி: டிசம்பர் 31-ஷெல்ப் எம்' எனப்படும் மிகச்சிறிய அணு உலையை, அமைப்பது குறித்து இந்தியா -ரஷ்யாவுக்கு இடையே பேச்சு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் அஜித்குமார் மொஹந்தி மற்றும்...
நள்ளிரவில் ஓடும் வேனில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
சண்டிகர் : டிசம்பர் 31-பாஜக ஆளும் அரியானாவில் நள்ளிரவில் ஓடும் வேனில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆளும்...
2 பஸ்கள் மோதல் 4 பேர் காயம்
பெங்களூரு: டிசம்பர் 31-ஆனேகல் தாலுகாவில் உள்ள சந்தாபூர் மேம்பாலத்தில் 2 ஸ்லீப்பர் கோச் பஸ்கள் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சந்தாபூர் அருகே பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற...
ரூ.3000 பொங்கல் பரிசு தொகுப்பு
சென்னை: டிசம்பர் 31-பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வரும் நிலையில், கூட்டுறவு துறை குட்நியூஸ் ஒன்றை பிறப்பித்துள்ளது.. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி: டிசம்பர் 30-ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரசித்தி...
தர்மஸ்தலா வழக்கில் ஜனவரி 3ம் தேதி தீர்ப்பு
பெங்களூரு: டிசம்பர் 30- தர்மஸ்தலா பகுதியில் பலர் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் ஜனவரி 3ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. வழக்கு தொடர்பாக பெல்தங்காடி நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த...




















