ரயில்கள் எண்ணிக்கை இருடமங்காக அதிகரிக்க திட்டம்
புதுடில்லி : டிசம்பர் 27-அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 48 நகரங்களில் ரயில்களின் எண்ணி்க்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாவது: பயணத்திற்கான தேவையில் ஏற்பட்டுள்ள...
மனைவி தற்கொலை: தொடர்ந்து கணவரும் தற்கொலை
பெங்களூரு, டிச. 27-இலங்கைக்கு தேனிலவு சென்று பாதியிலேயே தற்கொலை செய்து கொண்ட புதுமணத் தம்பதி கணவி (26) தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் சூரஜும் தற்கொலை செய்து கொண்டார், அதே நேரத்தில்...
போலி மருந்து மாத்திரை உற்பத்தி வழக்கு சிபிஐக்கு மாற்றம்
புதுச்சேரி: டிசம்பர் 27-புதுச்சேரியில் போலி மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு, 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டிருப்பதால், இதுகுறித்த விசாரணையை சிபிஐ மற்றும் என்ஐஏ...
சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு
குமுளி: டிசம்பர் 26-சபரிமலையில் ஐயப்பனுக்கு இன்று மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து வழிபாட்டின்முக்கிய நிகழ்வாக நாளை மண்டல பூஜை கோலாகலமாக நடைபெறுகிறது. இரவு வழிபாட்டுக்குப் பிறகு கோயில் நடை...
வங்கதேச அரசியலில் முக்கிய திருப்பம்: கலீதா ஜியா மகன் நாடு திரும்பினார்
டாக்கா: டிசம்பர் 26-வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாடு திரும்பினார். கட்சித் தொண்டர்கள்...
வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களிலும் கட்டண உயர்வு அமல்
சென்னை: டிசம்பர் 26-'வந்தே பாரத்' உட்பட, அனைத்து விரைவு ரயில்களிலும், இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்தபட்சமாக, 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 45 ரூபாய் வரை உயரும்' என,...
விஜய்யிடம் செல்போனில் 20 நிமிடம் பேசிய ஓபிஎஸ்
சென்னை: டிசம்பர் 26-தவெக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் விஜயுடன் போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பிடி கொடுக்காமல் இருந்த விஜய் பின்னர் ஓ பன்னீர்செல்வம் உடன்...
தேனிலவுக்குச் சென்று திரும்பியபுது மணப்பெண் தற்கொலை
பெங்களூரு, டிசம்பர் 26- தேனிலவுக்கு இலங்கை சென்று பாதியிலேயே திரும்பி வந்து தற்கொலைக்கு முயன்ற புதுமணத் பெண் சிகிச்சை பலனின்றி ராமமூர்த்திநகரில் உயிரிழந்துள்ளனர்.இறந்தவர் ராமமூர்த்திநகரைச் சேர்ந்த கணவி (26) என்ற புதுமணத் தம்பதி....
ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற4 இளைஞர்கள் பரிதாப சாவு
பெங்களூரு, டிசம்பர் 26-சிக்கபள்ளாப்பூர் தாலுகாவில் உள்ள அஜ்ஜாவாரா கேட் அருகே நேற்று நள்ளிரவு ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது, வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் டிப்பர் லாரி மீது மோதியதில், அதே கிராமத்தைச்...
தனது வாழ்க்கையை தேசத்திற்கு அர்ப்பணித்தவர் வாஜ்பாய்; மோடி
புதுடில்லி: டிசம்பர் 25-வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கவிஞராக, சிறந்த பார்லிமென்ட்வாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த வாஜ்பாய்க்கு 100வது...




















