டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயர்கிறது
புதுடெல்லி: டிசம்பர் 22-நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி முதல் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 1 முதல் 2 பைசா வரை உயர்கிறது. புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை.ரயில்...
போராட்டம் நடத்த தொண்டர்களுக்கு இம்ரான் கான் வலியுறுத்தல்
இஸ்லாமாபாத்: டிசம்பர் 22-பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அவருக்கு சவுதி இளவரசர் முகமது பின்...
இந்தோனேசியாவில் சோகம்:பஸ் விபத்தில் பயணிகள் 16 பேர் பலி
ஜகார்த்தா: டிசம்பர் 22-இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பயணிகள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் சென்று...
பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
திருவனந்தபுரம்: டிசம்பர் 22-16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப் பாதையை முதிய பக்தர்கள், உடல்நலப் பிரச்சனைகள் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் & சிறு குழந்தைகள் ஆகியோர் தவிர்க்க பத்தனம்திட்டா காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.சபரிமலைக்கு...
தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி
மும்பை: டிசம்பர் 22-மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.நகராட்சி கவுன்சில்களில் 286-ல் 245 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.6,859 கவுன்சிலர் பதவிக்கான இடங்களில்...
வங்கதேசத்தில் இந்துக்களைகுறிவைத்து தொடரும் வன்முறை
டாக்கா: டிசம்பர் 20-வங்கதேசத்தில் முக்கிய மாணவர் இயக்கத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்து இளைஞர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொலை...
சபரிமலை கோவில் தங்கம் திருட்டு பெல்லாரி தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது
எர்ணாகுளம்: டிசம்பர் 20-சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, பெல்லாரியைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட இருவரை கைது செய்துள்ளது.சபரிமலை கோவிலில் உள்ள கலைப்படைப்புகளை முலாம் பூசச்...
முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லையில் 2 நாள் சுற்றுப்பயணம்
சென்னை: டிசம்பர் 20-2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை புறப்பட்டார். நெல்லை செல்லும் முதல்வருக்கு கட்சி சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடா்ந்து, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சாா்பில்...
2 முறை பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை: பணத்திற்காக மகன்கள் நடத்திய நாடகம்
திருவள்ளூர்: டிசம்பர் 20-திருவள்ளூர் அருகே, காப்பீட்டு பணம் பெறுவதற்காக, அவரது மகன்களே 'கட்டுவிரியன்' பாம்பை விட்டு கடிக்க வைத்து, தந்தையை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக, இரு மகன்கள் உள்ளிட்ட...
பீஹாரை விட தமிழகத்தில்அதிக வாக்காளர்கள் நீக்கம்
சென்னை: டிசம்பர் 20-பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையிலும், பீஹாரை விட தமிழகத்தில் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப்பட்டு உள்ளனர்.சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பல்வேறு மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்...






















