தைவானை சுற்றி வளைத்த சீனப்படைகள்; கிழக்காசியாவில் பதட்டம்
தைபே: டிசம்பர் 19-தைவானின் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனால், பெரும் பதட்டம் நிலவி வருகிறது.கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல்,...
கர்நாடக கடற்கரையில் பிடிபட்ட பறவை
கார்வார்: டிசம்பர் 19-கர்நாடகாவில், ஐ.என்.எஸ்., கடம்பா கடற்படை தளத்துக்கு அருகே, சீன தயாரிப்பு ஜி.பி.எஸ்., எனப்படும் வழிகாட்டி ‘சில்’ உடன் தென்பட்ட, ‘சீகல்’ என்றழைக்கப்படும் கடல் புறாவை, அப்பகுதியினர் கைப்பற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.கர்நாடகாவின்...
பிஜேபி – தவெக வார்த்தை போர்
சென்னை: டிசம்பர் 19- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மவுனம் காத்து வரும் நிலையில், பாஜக - தவெக இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில்...
விபத்து 3 இளைஞர்கள் பலி
கொப்பலா, டிச.18-கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உள்ள இந்தராகி கிராமம் அருகே பொலேரோ வாகனம் மோதியதில் பைக்கில் பயணித்த மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இறந்தவர்கள் கொப்பல் தாலுகாவில் உள்ள ஹோசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த...
டெல்லியில் பழைய கார்களுக்கு தடை
புதுடெல்லி: டிச.18-காற்று மாசுபாட்டால் நாட்டின் தலைநகரான டெல்லி மூச்சு திணறி வருகிறது. எனவே இந்த காற்று மாசை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக டெல்லியில் பழைய...
தர்மஸ்தலா விவகாரம் – முகமூடி சின்னையா விடுதலை
சிவமோகா: டிச.18-தர்மஸ்தல கிராமத்தில் நூற்றுக்கணக்கான உடல்களை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்ட முகமூடி அணிந்த நபர் என்று அறியப்பட்ட சி.என். சின்னையா இறுதியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.தர்மஸ்தலத்தில்...
பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி
புதுடெல்லி: டிச.18-100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பார்லி வளாகத்தில் பேரணி நடத்தினர்.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள் வேலைத்திட்டம்) உறுதி சட்டத்தை, விக்ஷித்...
இந்தியா – ஓமன் நாட்டு உறவுகளை பிரதிபலிக்கும் வரவேற்பு: மோடி பெருமிதம்
ஓமன்: டிச.18-ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். முதலில் ஜோர்டானுக்கும், அதன் பின்னர் எத்தியோப்பியாவுக்கு அவர் சென்றார்.தற்போது எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை முடித்துக்...
சபரிமலையில் நடைதிறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்
குமுளி: டிச.18-சபரிமலையில் மண்டல வழிபாட்டுக்காக கோயில் நடை திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல வழிபாட்டுக்காக நவ. 16-ம் தேதி மாலை...
நள்ளிரவு முதல் காலை வரை அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
ஜம்மு காஷ்மீர்: டிச.18-இமயமலையையொட்டிய இந்தியாவின் லடாக், திபெத், மியான்மர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளன.அதன்படி திபெத்தின் நேற்று இரவு 11.34 மணிக்கு பூமிக்கடியில் 90 கிலோமீட்டர்...






















