பெண் பேராசிரியை பரபரப்பு புகார்
பெங்களூர்: டிச.18-திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே எப்போதுமே நெருக்கமாக இருப்பது தான் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. என்ன தான் வேலை, குழந்தைகள், கடமைகள், பொறுப்புகள், பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவி இடையே காதல்...
நடுவானில் விமானம் பழுது: கொச்சியில் அவசர தரையிறக்கம்
கொச்சி: டிச.18-நடுவானில் ஏற்பட்ட பழுது காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வந்து கொண்டிருந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இதனால், 160 பயணிகள் நல்வாய்ப்பாக...
வரும் 21ல் சர்வதேச தியான தினம்: 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி
நியூயார்க்: டிச.18-சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, வரும், 21ம் தேதி, 100 நாடுகளில் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நம் நாட்டின் கோரிக்கையை ஏற்று,...
கார்த்திகை தீபம் வழக்கு நீதிபதி எச்சரிக்கை
மதுரை: டிச.18-‘‘நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணமாக காட்டுவதை மன்னிக்க முடியாது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கவும் வழிவகுக்கும்’’ என்று திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கில் நீதிபதி...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றது: கார்கே
புதுடெல்லி: டிசம்பர் 17-நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றுள்ளது. தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியா, லோக்சபா...
எத்தியோப்பியாவின் உயரியவிருது பெற்ற மோடி மகிழ்ச்சி
அடிஸ்அபாபா: டிசம்பர் 17-எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்றது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஜோர்டான் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அடிஸ் அபாபா விமான...
கடும் பனியால் விமான சேவை பாதிப்பு; பயணிகளுக்கு அறிவுறுத்தல்
புதுடெல்லி: டிசம்பர் 17-டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனியால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.கடந்த சில நாட்களாக டில்லியில் கடும்...
மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
மதுரை: டிசம்பர் 17-மனு ஸ்மிருதியை மேற்கோள் காட்டி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. "தனது குடிமக்களை பாதுகாப்பதே ஒரு அரசனின் உயரிய கடமை என மனு ஸ்மிருதி...
மடங்கள், கோயில்களுக்குவரி விதிக்க துறவிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: டிசம்பர் 17-உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல முக்கியமானக் கோயில்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பிரிவுகளின் துறவிகளுக்கான மடங்கள், தர்ம சத்திரங்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் வாராணசி...
வலி நிவாரணியை பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தியது அமெரிக்கா
வாஷிங்டன்: டிசம்பர் 17-'பென்டானில்' என்ற வலி நிவாரண மருந்தை பேரழிவு ஆயுதம் என வகைப்படுத்தி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.பென்டானில் என்பது செயற்கை முறையில் தயாரிக்கப்படும் வலி நிவாரணி மருந்து. இது...




















