ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு
புதுடில்லி: டிசம்பர் 17-அமெரிக்காவில் தயார் செய்யப்பட்ட 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இந்திய ராணுவத்திற்காக 13,952 கோடி ரூபாய் செலவில், ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர்கள் வாங்க, 2015ல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப் பட்டது....
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: டிசம்பர் 17-காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையில் புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு...
தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ – முதல்வர் அடிக்கல் நாட்டினார்
சென்னை: டிசம்பர் 17-ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்கள் பயன்பெறும் வகையில் சென்னை விமான நிலையம் அருகில் ஓர் ஏக்கரில், ரூ.39.20 கோடியில் கட்டப்பட உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...
பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றிய பீகார் முதல்வர் – பெரும் சர்ச்சை
பாட்னா: டிச. 16-பீகார் மாநிலத்தில் நேற்று 1000 ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பணி நியமன ஆணையை வழங்கினார்கள். அப்போது...
மூடுபனி எமன்- 6 பஸ்கள் 2 கார்கள்மோதி தீப்பிடித்து 4 பேர் பலி
புதுடெல்லி: டிச. 16-டில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில், அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக, 6 பஸ்கள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி தீப்பற்றிக் கொண்டன. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்....
பரோல்: சிறை அதிகாரிகளே தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் – நீதிமன்றம் கருத்து
பெங்களூரு: டிச. 16-பரோல் கோரி கைதிகள் தாக்கல் செய்யும் மனுக்கள் மீது சிறை அதிகாரிகளே தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தால் நீதிமன்றத்தின் மீதான சுமை குறையும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஒரே நாளில் சுமார்...
சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; 7 பேர் பலி
மெக்சிகோ சிட்டி: டிச. 16-மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப...
கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவர்கள் உட்பட மூவர் கைது
தூத்துக்குடி: டிச. 16-நெல்லை அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு சிறார்கள் உட்பட 3 பேரை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார்...
ஐநாவில் இந்தியா திட்டவட்டம்
நியூயார்க்: டிச. 16-பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை இந்தியா தனது முழு பலத்துடன் எதிர்கொள்ளும்'' என ஐநாவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த விவாதத்தின் போதுபர்வதனேனி...
டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடெல்லி: டிச. 16-டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு நேரில் வருவதை தவிர்த்து, காணொலி விசாரணையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வழக்கறிஞர்கள் மற்றும் நேரில்...






















