மயிலை சிவக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்
சென்னை: டிச. 16-மயிலாப்பூரில் முக்கிய ரவுடியாக வலம் வந்தவர் சிவக்குமார். இவர் மீது 35 குற்ற வழக்குகள் இருந்தன. கரோனா கால கட்டத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில்...
தங்கம் விலை ரூ.1,320 குறைந்தது
சென்னை: டிச. 16-சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை ஏற்றம் கண்ட தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1...
3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி
புதுடெல்லி: டிசம்பர் 15-3 நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை 9.40 மணக்கு...
நாட்டை ஒருங்கிணைக்க வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வல்லபாய் படேல்; மோடி புகழாரம்
புதுடெல்லி: டிசம்பர் 15-வலிமையான தேசத்தை உருவாக்கிய வல்லபாய் படேலின் ஈடுஇணையற்ற பங்களிப்பை, இந்த தேசம் என்றென்றும் மறக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவருமான...
விமானத்தில் 4 மணி நேரம் தவித்த கர்நாடக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள்
புதுடெல்லி: டிசம்பர் 15-அடர்ந்த மூடுபனி காரணமாக, 21 கர்நாடக எம்எல்ஏக்கள் அமர்ந்து இருந்த விமானம் புறப்படாமல் நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது இதனால் எம்எல்ஏக்கள் அவதிப்பட்டனர். கர்நாடக நடைபெற்ற வாக்கு திருட்டு சம்பவம்...
கோயில் இடிந்து இந்தியர் உட்பட 4 பேர் உயிரிழப்பு
ஜோகன்னஸ்பர்க்: டிசம்பர் 15-தென் ஆப்பிரிக்காவில் கட்டப்பட்டு வரும் கோயில் இடிந்து விழுந்ததில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.தென் ஆப்பிரிக்காவின் கவாஸுலு நேட்டால் மாகாணத்தில், தெக்வினி (டர்பன்) பகுதியின் வடக்கில்...
பஹல்காம் தாக்குதல் சம்பவம் குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுடெல்லி: டிசம்பர் 15-பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்.,...
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.99,680க்கு விற்பனை
சென்னை: டிசம்பர் 15-சென்னையில் இன்று (டிச.,15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம்...
பயங்கரவாத தாக்குதலில் 11 யூதர்கள் உயிரிழப்பு
சிட்னி: டிசம்பர் 15-ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 யூதர்கள் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாத தாக்குதல்...
சங்கி படையே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: டிசம்பர் 15-''பீஹாரை ஜெயித்து விட்டோம்; அடுத்த 'டார்கெட்' தமிழகம் தான் என்று அமித் ஷா சொல்கிறார். அவர் மட்டுமல்ல; சங்கி படையையே கூட்டி வந்தாலும், தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது,'' என...




















