பாதித்த 36 பேருக்கு பணி ஆணை
புதுடெல்லி: டிசம்பர் 13-சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார்.கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட...
விபத்து இரண்டு பேர் பலி
பெங்களூர்: டிசம்பர் 13-ஹோசகெரேஹள்ளி அருகே நைஸ் சாலையில், சாலையோரத்தில் புல்லை அகற்றிக் கொண்டிருந்த இரண்டு பெண் தொழிலாளர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். யாதகிரியைச் சேர்ந்த ரங்கம்மா (45)...
பல தலைமுறைகளை கவர்ந்த ரஜினி – பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை: டிசம்பர் 12-நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் எனும் சிறப்பான...
கன்னட மொழி பெயர் பலகைகள்ஒரு மாதத்திற்குள் செயல்படுத்த நடவடிக்கை
பெலகாவி: டிசம்பர் 12-கர்நாடக மாநிலத்தில் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெயர் பலகைகளில் 60 சதவிகிதம் பெரிய அளவில் கன்னட மொழி இடம் பெற வேண்டும் என்ற கர்நாடக...
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 9 பேர் சாவு
அமராவதி: டிசம்பர் 12-ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற...
டிசம்பர் 15 அமெரிக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ
புதுடெல்லி, டிசம்பர் 12-இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக தொடர்பு செயற்கைக்கோளான ப்ளூ பேர்ட் 6 ஐ டிசம்பர் 15 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவவுள்ளது. இந்த செயற்கைக்கோள் விண்வெளி அடிப்படையிலான...
திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம்
சென்னை: டிசம்பர் 12-திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து, தமிழக ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் அதன் தேசியத் தலைவர் மோகன் பாகவத் ஆலோசனை நடத்தி உள்ளார்.திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியில் உள்ள...
வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு
டாக்கா: டிசம்பர் 12-வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி, அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரியில்...
பாமக போராட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு
சென்னை: டிசம்பர் 12-சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சார்பில் டிச.17-ம் தேதி அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.இதில் தவெக பங்கேற்க, அன்புமணி சார்பில் அழைப்பு கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த்,...
கார் விபத்தில் ஒருவர் பலி
பெங்களூரு, டிசம்பர் 12-மகடி தாலுகாவில் உள்ள குடேமாரனஹள்ளி கிராமத்திற்கு அருகே நேற்று இரவு முன்னாள் அமைச்சர் எச்.எம்.ரேவண்ணாவின் மகன் ஆர். ஷஷாங்கிற்கு சொந்தமான கார் மோதியதில் பைக் ஓட்டுநர் ஒருவர் இறந்தார்.மகடி தாலுகாவில்...






















