திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் எடுத்து திரும்பிய இளம் ஜோடி பலி
கொப்பலா: டிசம்பர் 8- திருமணத்திற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்த இருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய புகைப்படத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது கங்காவதி அருகே நடந்த ஒரு பயங்கர விபத்தில் இளம்...
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பெண் உடல் மீட்பு
சென்னை: டிசம்பர் 8-மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் பின்புறம் கல்லுக்குட்டை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலம் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு...
நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுவிப்பு
எர்ணாகுளம்: டிசம்பர் 8-பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் இன்று (டிச.8) விடுவிக்கப்பட்டார்.8 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு...
7 கி.மீ. நடந்தே செல்லும் மாணவர்கள்
பெங்களூரு: டிசம்பர் 8-கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மாணவர்கள் தினந்தோறும் கொடிய விலங்குகள் வாழும் காட்டுவழியாக உயிரை பணயம் வைத்து 7 கி.மீ. நடந்தே பள்ளிக்கு செல்லும் அவல...
விமான சேவை சீராகிறது
புதுடெல்லி: டிசம்பர் 8-இண்டிகோ விமான சேவையில் கடந்த 5 நாட்களாக ஏற்பட்ட முடக்கம் நேற்று முதல் சீராகி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.விமானிகள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் நாட்டின் மிகப்பெரிய இண்டிகோ விமான...
கோஷ்டி மோதல் – பஞ்சாயத்து உறுப்பினர் கொலை
சிக்கமகளூர்: டிசம்பர் 6-கடூர் தாலுகா, சாகராபட்டணத்தில் உள்ள கல்முருதேசர மடம் அருகே இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.புவா ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் சாகராபட்டண தொகுதியைச்...
பெங்களூர் சிறையில் சிகரெட், கஞ்சா சிறைக்காவலர் கைது
பெங்களூரு: டிசம்பர் 6-சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பரப்பன அக்ரஹார போலீசார் சிறைக்காவலர் ஒருவரை கைது செய்துள்ளனர்.பரப்பன அக்ரஹார சிறைச்சாலையின் வார்டர்ராகுல் பாட்டீல் கைது செய்யப்பட்ட குற்றவாளி, வார்டர் ஆவார்....
பாபர் மசூதி இடிப்பு தினம் – பலத்த பாதுகாப்பு
வேலூர்: டிசம்பர் 6-பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள்...
பாகிஸ்தான் முப்படைகளின் தலைவராக அசிம் முனீர் நியமனம்
இஸ்லாமாபாத்: டிசம்பர் 6-பாகிஸ்தானில் ராணுவம், விமானம், கடற்படைகளை இணைத்து முப்படைகளின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அசிம் முனீர். ராணுவம், கடற்படை, விமானப்படையை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஃபீல்டு மார்ஷல் அசீம் முனீருக்கு வழங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ஜனாதிபதி...
நாளை தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு
மதுரை: டிசம்பர் 6-தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் நாளை(டிச.,7) போராட்டம் நடத்த உள்ளதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை...




















