அதிகாலை பயணத்தால் விபரீதம்:கார்கள் நேருக்கு நேர் மோதல் 5 பேர் பலி
ராமநாதபுரம்: டிசம்பர் 6-ராமநாதபுரத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களின் கார் மீது கீழக்கரை திமுக நகர்மன்ற தலைவரின் கார் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐய்யப்ப...
விபத்து- போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரோடு தகனம்
தார்வாட்: டிச. 6-கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் அன்னிகேரி நகரின் புறநகரில் நேற்று இரவு ஒரு கார் சாலை தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்து, ஹாவேரி லோக்ஆயுக்த இன்ஸ்பெக்டர் உயிருடன் எரிந்து...
அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: டிச. 6-அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம் அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம். அம்பேத்கர் எனும் பேரோளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என அம்பேத்கர் நினைவு நாளில்...
பவன் கல்யாண் கடும் விமர்சனம்
சென்னை: டிச. 6-இந்து மரபுகள், சடங்குகளை கேலி செய்வது வழக்கமாகிவிட்டது என திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில்...
இன்று காலை முதல் 225 இண்டிகோ விமானங்கள் ரத்து
புதுடெல்லி: டிசம்பர் 5-போதுமான விமான ஊழியர்கள் இல்லாததால், மூன்றாவது நாளாக இண்டிகோ விமானங்கள் அதிக அளவில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இன்று காலை முதல் டெல்லியில் 225 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன....
மெட்ரோ தண்டவாளத்தில் குதித்து வாலிபர் தற்கொலை
பெங்களூரு: டிசம்பர் 5-பெங்களூரில் இன்று காலை கெங்கேரி நம்ம மெட்ரோ நிலையம் அருகே மெட்ரோ தண்டவாளத்தில் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தால்பர்பிள் லைனில் மெட்ரோ...
ஷாருக்கான் மகன் ஆபாச சைகை? போலீசார் விசாரணை
பெங்களூரு: டிசம்பர் 5-பாலிவுட் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் செய்த அநாகரீகமான சைகை குறித்து கப்பன் பார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த வார இறுதியில், ஷாருக்கானின் மகன்...
ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவிகிதம் ஆக குறைத்தது ரிசர்வ் வங்கி
மும்பை: டிசம்பர் 5-வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ரிசர்வ்...
தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு
மதுரை: டிசம்பர் 5- திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை, டிச.,9க்கு ஒத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை....
ஜெயலலிதா 9வது ஆண்டு நினைவு நாள் எடப்பாடி, ஓபிஎஸ் அஞ்சலி
சென்னை: டிசம்பர் 5-மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...




















