விபத்து 2 பேர் பலி
பெங்களூரு: டிசம்பர் 5-பெங்களூர் ஹொங்கசந்திர பொம்மனஹள்ளி அருகே, மெட்ரோ தூண் 9க்கு இடையில் நேற்று இரவு வேகமாக வந்த பைக் பாதசாரி மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு, திருச்சியை சேர்ந்த...
அன்புமணி ராமதாஸ் உற்சாகம்
சென்னை: டிசம்பர் 5-“திமுகவினர் சொல்வதை பாமக-வில் இருக்கும் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்த திமுகவினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசம் அருகே...
எல்கார் பரிஷத் வழக்கில் பேராசிரியர் ஹனி பாபுவுக்கு ஜாமீன்
மும்பை: டிசம்பர் 5- எல்கார் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஹனி பாபுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை முடியாத நிலையில், ஹனி...
2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை – பல பலத்த பாதுகாப்பு
புதுடெல்லி: டிசம்பர் 4 -இந்தியாவுக்கு இன்று வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தியா - ரஷ்யாவின் 23-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க...
மனைவியை கொன்று கணவர் தற்கொலை
பெங்களூரு: டிசம்பர் 4 -கால் நடக்க முடியாமல் வீல் சேரில் இருந்த தனது மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. சுப்பிரமணியபுராவின் சிக்ககவுடனபாளையாவில்,...
தமிழக சட்டசபை தேர்தல்ஆயத்தப் பணிகள் துவக்கம்
சென்னை: டிசம்பர் 4 -தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. ஒரு...
200 இண்டிகோ விமானங்கள் ரத்து
புதுடெல்லி: டிசம்பர் 4 -இண்டிகோ நிறுவனத்தின் 200 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, சமீபத்திய ஆண்டுகளில் விமானம் தாமதம், ரத்து என...
தமிழகத்தில் தொடர் மழை: காய்ச்சலால் மக்கள் அவதி
சென்னை: டிசம்பர் 4 -தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் கடும் குளிர் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஒரு வாரமாக புயல், மழையால் கடும்...
திருப்பரங்குன்றம் பகுதியில் 12 மணி நேரம் நீடித்த பரபரப்பு – நடந்தது என்ன?
மதுரை: டிசம்பர் 4 -உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர் ராம ரவிக்குமார் தலைமையில் 10 பேர் மலைக்கு செல்வதற்கு தயாராக இருந்தனர். நீதிமன்ற உத்தரவு நகல்களை வழங்குமாறு போலீஸ் தரப்பில் கேட்டனர்.மதுரை உயர்...
திரைப்பட தயாரிப்பாளர்ஏவிஎம் சரவணன் காலமானார்
சென்னை: டிசம்பர் 4 -திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இந்திய திரைத்துறையின்...






















