கர்னூல் அருகே விபத்து-கோலாரை சேர்ந்த 5 பேர் சாவு

0
கர்னூல்: நவம்பர் 29-ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நடந்த விபத்தில் கர்நாடகம் கோலார் பகுதியை சேர்ந்து 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்இன்று காலை எம்மிகனூர் தாலுகாவின் கோடேகல் கிராமத்தில் இரண்டு கார்கள் மோதிய...

வடதமிழகம் நோக்கி நகர்கிறது ‘டிட்வா’ புயல்: 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்

0
சென்னை: நவம்பர் 29-இலங்கை பகு​தி​யில் இருந்து வடமேற்​காக நகர்ந்து வரும் ‘டிட்​வா’ புயல் நாளை அதி​காலை வட தமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும். இதன் காரண​மாக, டெல்டா...

மருத்துவமனையில் பயங்கர தீ.. 2 பேர் உயிரிழப்பு

0
கோழிக்கோடு: நவம்பர் 29-கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள Baby Memorial Hospital- யில் இன்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும்...

குழந்தைகள் மூச்சுத் திணறும்போதுமோடி மவுனம் ஏன்? – ராகுல் கேள்வி

0
புதுடெல்லி: நவம்பர் 29-டெல்லியில் காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து...

இருமுடியை சோதனையிடாமல்விமானத்தில் எடுத்து செல்லலாம்

0
விஜயவாடா: நவம்பர் 29-சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர். பல நகரங்களில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற...

புயல்! சென்னையில் 54 விமானங்கள் ரத்து

0
சென்னை: நவம்பர் 29-டிட்வா புயல் எதிரொலியால் சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை, மதுரை, பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் பாதிக்கப்பட்டன.தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளிலும்...

எஸ்ஐஆர் – 44 சமாஜ்வாதி நிர்வாகிகள்

0
புதுடெல்லி: நவம்பர் 29-தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​ஐஆர் பணி​கள் தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், உபி. உள்​ளிட்ட 12 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் நடந்து வரு​கிறது.வாக்​காளர்​கள் எஸ்​ஐஆர் படிவங்​களை சமர்ப்​பிக்க டிசம்​பர் 4-ம் தேதி...

பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

0
சென்னை: நவம்பர் 29-ஆசிரியர் தேர்வு வாரி​யம் நடத்​திய முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தமிழ் தகுதித்தாளில் 85 ஆயிரம் பேர் தோல்வி அடைந்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.இதுதொடர்​பாக ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின்...

ரூ.10 ஆயிரம் கோடியில் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்

0
புதுடில்லி: நவம்பர் 28-ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தமாகும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான்...

தமிழகத்தை நவ.30-ல் நெருங்குகிறது ‘டித்வா’ புயல்

0
சென்னை: நவம்பர் 28-இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் நவ.30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe