கர்னூல் அருகே விபத்து-கோலாரை சேர்ந்த 5 பேர் சாவு
கர்னூல்: நவம்பர் 29-ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நடந்த விபத்தில் கர்நாடகம் கோலார் பகுதியை சேர்ந்து 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்இன்று காலை எம்மிகனூர் தாலுகாவின் கோடேகல் கிராமத்தில் இரண்டு கார்கள் மோதிய...
வடதமிழகம் நோக்கி நகர்கிறது ‘டிட்வா’ புயல்: 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்
சென்னை: நவம்பர் 29-இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல் நாளை அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக, டெல்டா...
மருத்துவமனையில் பயங்கர தீ.. 2 பேர் உயிரிழப்பு
கோழிக்கோடு: நவம்பர் 29-கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள Baby Memorial Hospital- யில் இன்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும்...
குழந்தைகள் மூச்சுத் திணறும்போதுமோடி மவுனம் ஏன்? – ராகுல் கேள்வி
புதுடெல்லி: நவம்பர் 29-டெல்லியில் காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து...
இருமுடியை சோதனையிடாமல்விமானத்தில் எடுத்து செல்லலாம்
விஜயவாடா: நவம்பர் 29-சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர். பல நகரங்களில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற...
புயல்! சென்னையில் 54 விமானங்கள் ரத்து
சென்னை: நவம்பர் 29-டிட்வா புயல் எதிரொலியால் சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை, மதுரை, பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் பாதிக்கப்பட்டன.தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளிலும்...
எஸ்ஐஆர் – 44 சமாஜ்வாதி நிர்வாகிகள்
புதுடெல்லி: நவம்பர் 29-தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிகள் தமிழ்நாடு, மேற்கு வங்கம், உபி. உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.வாக்காளர்கள் எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதி...
பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: நவம்பர் 29-ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தகுதித்தாளில் 85 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...
ரூ.10 ஆயிரம் கோடியில் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்
புதுடில்லி: நவம்பர் 28-ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தமாகும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான்...
தமிழகத்தை நவ.30-ல் நெருங்குகிறது ‘டித்வா’ புயல்
சென்னை: நவம்பர் 28-இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் நவ.30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’...




















