ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு பிப். வரை விடுமுறை
ஸ்ரீநகர்: நவம்பர் 27-ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வரும் சூழலில் பள்ளிகளுக்கு பிப்ரவரி 28 வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும்...
சூதாட்ட செயலி இயக்குனர் கைது
பெங்களூரு, நவம்பர் 27-கடந்த ஒரு வாரமாக வின்ஜோ பந்தய செயலியில் சோதனை நடத்தி வரும் அமலாக்க இயக்குநரகம் அதிகாரிகள்,வின்ஜோ பந்தய செயலியின் இயக்குநரை கைது செய்துள்ளனர்.வின்ஜோ பந்தய செயலி இயக்குனர் சாம்யா சிங்...
நவ.29, 30-ல் அதிகனமழை எச்சரிக்கை
சென்னை: நவம்பர் 27-மலாக்கா அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்று இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது. இலங்கை அருகே இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு...
பங்குச் சந்தையில் எழுச்சி
மும்பை: நவம்பர் 27-அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களின் (எப்ஐஐ) கவனம் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாக, நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் ஏற்றம் கண்டது.பங்குச்...
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
சென்னை: நவம்பர் 26-அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை வழங்கினார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும்,...
புதுச்சேரியில் விஜய் பிரம்மாண்டமான கூட்டம்
சென்னை: நவம்பர் 26-தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சார்பில், ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு புதுவை போலீசாரிடம் மனு அளித்துள்ளார்கள். டிசம்பர் 5 ஆம் தேதி ரோடு ஷோ செல்ல அனுமதி...
விபத்து – இளைஞர் பலி இளம்பெண் கவலைக்கிடம்
பெங்களூரு: நவம்பர் 26- நெலமங்கலாவில் உள்ள குனிகல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வேகமாக வந்த ஆட்டோ பின்னால் இருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு இளம் பெண்...
தொழிலதிபர் மனோஜ் கடத்தல் பிரபல ரவுடி கைது
பெங்களூரு: நவம்பர் 26- தொழிலதிபர் மனோஜ் கடத்தல் தொடர்பாக, பிரபல ரவுடி பேக்கர் ரகுவை மண்டியா அருகே சி.சி.பி போலீசார் கைது செய்து விசாரணைக்காக நகரத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.ரவுடி ராஜேஷ் என்கிற அப்பி...
பாகிஸ்தான்; சதியை முறியடித்த வீரர்களுக்கு விருது
ஸ்ரீநகர்: நவம்பர் 26-ஆப்பரேஷன் சிந்தூரின் போது உரி நீர்மின் திட்டத்தை தகர்க்க முயற்சித்த பாகிஸ்தானின் சதித்திட்டத்தை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நம்...
புர்கான் வானி கொலைக்கு பழிவாங்க துடித்த உமர் நபி
புதுடெல்லி: நவம்பர் 26-டெல்லி செங்கோட்டை அருகே் கடந்த 10-ம் தேதி காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி வெடிபொருள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்.இதுகுறித்து, இந்த வழக்கை...






















