புர்கான் வானி கொலைக்கு பழிவாங்க துடித்த உமர் நபி

0
புதுடெல்லி: நவம்பர் 26-டெல்லி செங்கோட்டை அருகே் கடந்த 10-ம் தேதி காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி வெடிபொருள் நிரப்​பிய காரை வெடிக்​கச் செய்து தற்​கொலை தாக்​குதல் நடத்​தி​னார்.இதுகுறித்து, இந்த வழக்கை...

தமிழக கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழை

0
சென்னை: நவம்பர் 26-அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், இன்று இலங்கை அருகேயும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்...

ரூ.43,844 கோடியில் 158 ஒப்பந்தம்

0
கோவை: நவம்பர் 26-தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பில், தூத்துக்குடி, ஓசூர் ஆகிய இடங்களில் ‘தமிழ்நாடு ரைசிங்’ தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மேற்கு மண்டல மாவட்டங்களை உள்ளடக்கிய கோவையில்‘டிஎன் ரைசிங்’...

10 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர் – குவித்த சொத்துக்கள் பறிமுதல்

0
பெங்களூரு: நவம்பர் 25-பெங்களூரு, மண்டியா, சிவமொக்கா, மைசூர், பீதர், தாவங்கேரி, ஹாவேரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், லோக்ஆயுக்தா அதிகாரிகள் 10 ஊழல் அதிகாரிகளைப் பிடித்து கோடிக்கணக்கான...

கேமிங் செயலிகள் அமலாக்கத்துறை சோதனை ரூ.527 கோடி பறிமுதல்

0
பெங்களூரு: நவம்பர் 25-கேமிங் செயலிகளில் நடந்த சோதனைகளில் ரூ.527 கோடிக்கு மேல் மதிப்புள்ள வங்கிக் கணக்குகள், பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகளை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.பெங்களூரு மற்றும் குர்கானில் உள்ள கேமிங்...

கர்நாடக காங்கிரசில் முதல்வர் பதவி போர் நீடிப்பு

0
பெங்களூர்: நவம்பர் 25-கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே உச்சகட்ட அதிகார போட்டி நிலவி கொண்டிருக்கிறது. இருவரும் டெல்லி தலைமையில் லாபி செய்து பதவியை பிடிக்க...

வரதட்சனை கொடுமை இளம் பெண் தற்கொலை

0
பெங்களூரு: நவம்பர் 25- கோவிந்தராஜநகரில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது,ரேகாவின் பெற்றோர், பெண்ணின் கணவர் மாயப்பா கொடுத்த வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்...

சென்னைக்கு வெள்ள அபாயம்? டிசம்பர் 1 வரை மழை

0
சென்னை: நவம்பர் 25-கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில்...

அபாய நிலையை எட்டிய டெல்லி காற்று மாசு

0
டெல்லி: நவம்பர் 25-காற்று மாசு பிரச்சனை தலைநகர் டெல்லியை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் வருகிறது. மறுபக்கம் மாசு அதிகரிப்பால் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. காற்று மாசு தொடர்பாக...

புரட்டி போட்ட கனமழை: வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 160 பேர் பலி;

0
ஹனோய்: நவம்பர் 25-தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், தாய்லாந்து, மலேஷியாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது.வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe