இளைஞர் கொடூர கொலை
பெங்களூரு, நவம்பர் 25- யஷ்வந்த்பூர், முத்யாலம்மா நகரில் தகாத உறவு வைத்திருந்ததற்காக இளைஞன் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டது, உள்ளூர்வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.திருமணமான ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த இளைஞன் நரசிம்மராஜு (32) என்பவரை...
ஓராண்டு வேலை – பணிக்கொடை
புதுடெல்லி: நவம்பர் 25-பணிக்கொடையைப் பெற ஓராண்டு வேலை செய்தாலே போதும் என்று புதிய தொழிலாளர் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் கடந்த 1930 - 1950 காலகட்டத்தில் வரையறுக்கப்பட்டன. இதன்படி 29 மத்திய...
ஜி20 மாநாடு வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: நவம்பர் 24-வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் பயணத்தை முடித்து கொண்டு, டில்லி திரும்பினார்.தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கிற்கு மூன்று...
வங்கக்கடலில் சென்யார் புயல்: 11 மாவட்டங்களில் மழை
சென்னை: நவம்பர் 24-அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன் அறிக்கை: நேற்று காலை...
2,500 கிமீ வேகம்; தயாராகும்5ம் தலைமுறை போர் விமானம்
புதுடில்லி: நவம்பர் 24-உள்நாட்டிலேயே 5ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்கும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக டிஆர்டிஓ வழங்கியுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பாதுகாப்புத்துறையில் சுயசார்பு என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை...
ஹனன் ஷா இசை நிகழ்ச்சி நெரிசல் – 30 பேர் காயம்
காசர்கோடு, நவம்பர் 24-பிரபல மலையாள பாடகி ஹனன் ஷாவின் இசை நிகழ்ச்சியில் நேற்று இரவு ஏராளமான மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த ஒரு கண்காட்சியின் ஒரு...
சனாதன தர்மத்தை வளர்க்க ஒருங்கிணைப்பாளர் நியமனம்: பிஹார் அரசு திட்டம்
பாட்னா: நவம்பர் 24-பிஹாரில் 2,499 கோயில்கள் மற்றும் மடங்கள் உள்ளன. இதன் பணிகளை மாநில மத அறக்கட்டளை கவுன்சில் (பிஎஸ்ஆர்டிசி) மேற்பார்வையிட்டு வருகிறது. சனாதன தர்மத்தை வளர்க்க 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க...
கியூஆர் கோடு புதிய ஆதார் அட்டை
புதுடில்லி: நவம்பர் 24-ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வரும் டிசம்பரில் புதிய விதிகளை அமல்படுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திட்டமிட்டுள்ளது. இதன்படி வருங்காலத்தில் ஆதார் அட்டையில் புகைப்படம், கியூஆர்...
10 மகளிர் கண்காணிப்பு மையங்கள்
ஜம்மு: நவம்பர் 24-இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் 10 மகளிர் கண்காணிப்பு மையங்களை அமைக்கவுள்ளதாக இந்தோ திபெத் எல்லை போலீஸ் தெரிவித்துள்ளது.இந்தியா - சீனாவின் 3,488 கி.மீ தூர எல்லைப் பகுதியை...
திமுகவுடன் தொகுதி உடன்பாடு குழு – ப. சிதம்பரம் வரவேற்பு
சென்னை: 2026 சட்டசபை தேர்தலுக்கு திமுக உடன் தொகுதி உடன்பாடு நடத்த காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த...




















