100 தோப்புக்கரணம் போட்ட மாணவி பலி: ஆசிரியை கைது
பால்கர்: நவம்பர் 21-மஹாராஷ்டிராவின் தனியார் பள்ளியில், 100 முறை தோப்புக்கரணம் போட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு, 12 வயது மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், வாசை பகுதியில்...
மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்
சென்னை: நவம்பர் 21-ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நவ.23.24ல் தஞ்சை, திருவாரூரில் போராட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது. இது தொடரபாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான...
துருக்கி பயங்கரவாதிகளை சந்தித்த டில்லி தாக்குதல் குற்றவாளி
புதுடெல்லி : நவம்பர் 21-டில்லியில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர் நபி, துருக்கியில் 20 நாட்கள் தங்கியிருந்து பயங்கரவாத அமைப்பினரை சந்தித்து பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.டில்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம்...
உதித்தது இன்னொரு திராவிட இயக்கம்
சென்னை: நவம்பர் 21-மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் தமிழகத்தில் இன்னொரு திராவிட கட்சி உதயமாகி இருக்கிறது.மதிமுக-வில் துணை பொதுச்செயலாளராக இருந்த...
சீன கோயில் தீயில் சாம்பல்
நியூயார்க்: நவம்பர் 21-சீனாவின் ஜியான்சு மாகாணத்தில் பென்குவாங் மலை உள்ளது. இங்கு சீனாவின் பாரம்பரிய கோயில்கள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள வென்சாங் பெவிலியனில் உள்ள கோயில் கடந்த 12-ம் தேதி புதன்கிழமை தீயில்...
7 கோடி பகல் கொள்ளை20 பேரிடம் தீவிர விசாரணை
பெங்களூரு: நவம்பர் 20-7.11 கோடி கொள்ளை வழக்கில் தொடர்புடைய 20க்கும் மேற்பட்டோரை பெங்களூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்ற போர்வையில் ஏடிஎம் மையங்களில் பணம் டெபாசிட்...
கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
சென்னை: நவம்பர் 20-மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த...
சிறுவர்களுக்கும் ஹெல்மெட் -அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: நவம்பர் 20-இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கு ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கும் மத்திய மோட்டார் வாகன (இரண்டாவது திருத்தம்) விதிகள், 2022 இன் விதி 138 ஐ அமல்படுத்துவது...
டில்லி தற்கொலைப்படை தாக்குதல்; உரக்கடைகளில் விசாரணை தீவிரம்
பரிதாபாத்: நவம்பர் 20-டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஹரியானாவில் உள்ள முக்கிய உரக்கடைகளில் கடந்த 3 ஆண்டு கால விற்பனை குறித்த விபரங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.டில்லி செங்கோட்டை அருகே...
ராணிப்பேட்டை விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ராணிப்பேட்டை: நவம்பர் 20- ராணிப்பேட்டை அருகே கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.ராணிப்பேட்டை அருகே காரை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில் வேகமாக வந்த...




















