அமைச்சர் துரை முருகன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: நவம்பர் 20-தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின்...
விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி விடுவிப்பு
கோவை: நவம்பர் 20-கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்தார். மேலும், விவசாயத்தில் பல்லடுக்கு வேளாண்மையை ஊக்குவிக்க மாநில...
200 இந்தியர்களை நாடு கடத்தல்
வாஷிங்டன்: நவம்பர் 20-இந்தியாவில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை...
பிரதமர் மோடி கோவை வருகை தொண்டர்கள் குவிந்தனர்
சென்னை: நவ. 19-கோவை, கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கோவைக்கு விமானம் மூலம் வருகிறார். கோவை வருகை குறித்து பிரதமர் மோடி எக்ஸ்...
சபரிமலையில் நெரிசல்பெண் பலி – தரிசனத்திற்கு 10 மணி நேரம் காத்திருப்பு
திருவனந்தபுரம்: நவ. 19-சபரிமலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 58 வயது பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தரிசனத்திற்கு காத்திருக்கும் நேரம்...
கடும் குளிர் – வீட்டில் அனல் மூட்டி தூங்கிய 4 இளைஞர்கள் மூச்சு திணறி பலி
பெல்காம்,: நவ. 19-கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அமன் நகரில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. கடுமையான குளிரால் தங்கள் அறையில்அடுப்புக்கரி பற்ற வைத்து கணக்கன வென்ற நெருப்புடன் கத கதப்பாக தூங்கிக்...
லெபனானில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு
பெய்ரூட்: நவ. 19-தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக...
மன்னார் வளைகுடா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு
சென்னை: நவம்பர் 19-'வங்கக்கடலில், இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.நேற்று...
வங்கதேசம் திரும்ப முயன்ற ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது
வங்கதேசம்: நவ. 19-மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணி தொடர்வதால், இந்தியாவை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது, எல்லையில் வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டு...
கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம்
ஹாசன்: நவ. 19-கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரக்கல்கூட் நகரத்தின் ஹென்டகெரேயில் சமையல் செய்து கொண்டிருந்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் இருந்த நான்கு பேர் படுகாயமடைந்தனர்.ஹென்டகெரே கிராமத்தில் உள்ள டோட்டெகவுடாவின் வீட்டில்...






















