ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர் கும்பல் கைது
பெல்காம்: பிப்ரவரி 6-பெண் அதிகாரியின் அந்தரங்க தருணங்களை ரகசிய கேமராவில் படம்பிடித்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்கள் கும்பலை பலகாவி பெலகாவி நகர காவல்துறை கைது செய்துள்ளது.கோகாக்கைச் சேர்ந்த சமீர்...
கேரளாவில் வாட்ட தொடங்கிய வெயில்
சென்னை: பிப்ரவரி 6-தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருந்தாலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சில நேரங்களில் மழை பெய்து வருகிறது. மட்டுமல்லாது குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மறுபுறம் கேரளா மற்றும்...
தமிழக சட்டசபை தேர்தல் தவெக விருப்ப மனு பெரும் பணி துவக்கம்
சென்னை: பிப்ரவரி 6-சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஒரு பக்கம் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தும் நிலையில், மறுபக்கம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும்...
சென்னையில் பறவைக் காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரம்
சென்னை: பிப்ரவரி 6-காகங்கள், பறவைகள் இறந்து கிடந்தால் வெறும் கைகளால் தொடக்கூடாது என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு...
திமுகவின் தேர்தல் அறிக்கைமார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது
சென்னை: பிப்ரவரி 6-தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை திமுக முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...
விஜய் குறித்து பிஜேபி கடும் விமர்சனம்
சென்னை: பிப்ரவரி 6-திமுகவின் வெற்றிக்காக பாடுபடும் வசூல் ராஜாவாக விஜய் மாறிவிட்டார் என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகத்தை...
அஜித்குமார் கொலை வழக்கில் திருப்பம்:நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை
மதுரை: பிப்ரவரி 5-போலீஸ் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்த வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக, நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. அதைக்கேட்ட...
காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
ஸ்ரீநகர்: பிப்ரவரி 5-ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில்...
28ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்
சென்னை: பிப்ரவரி 5-சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி மதுரையில் நடக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி...
‘இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது’ – கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யா கருத்து
மாஸ்கோ: பிப்ரவரி 5-“உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை இந்தியா பெறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது” என ரஷ்யா தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது....



























