குண்டு வெடிப்பு – புதிய தகவல்
புதுடெல்லி: நவம்பர் 18-டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது:டெல்லி குண்டுவெடிப்புக்காக நேபாளத்தில் இருந்து ஏழு பழைய செல்போன்களை சதிகாரர்கள் வாங்கியுள்ளனர்.மேலும் 17 சிம்...
கர்நாடக மந்திரிசபை மாற்றம் கார்கே – சித்தராமையா ஆலோசனை
புதுடெல்லி: நவ. 17-கர்நாடக மாநில அரசியலில் தலைமை மாற்றம் மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து அதிக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் சித்தராமையாவின் டெல்லி வருகை ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம்...
சைபர் மோசடிரூ.3.74 லட்சம் இழந்த பெண்
பெங்களூரு: நவ. 17-மகள் மாடலிங் செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டு முயற்சி செய்த தாய் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தார். இந்த சம்பவம் வித்யாரண்யபுராவில் நடந்துள்ளது.சிறு வயது முதலே மகளுக்கு...
நவ.19-ல் பீகார் முதல்வர் பதவியேற்பு விழா – மோடி பங்கேற்கிறார்
பாட்னா: நவ. 17-பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு பதவியேற்கிறது. நிதிஷ் குமார் 10-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.பிஹார் சட்டப்பேரவைத்...
சிறை கைதி கட்டிடத்தில் இருந்து குதித்து பலி
பீதர்: நவ. 17-ஹுமனாபாத் சிறையில் தனது பெற்றோரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்தார்.பசவகல்யாண் தாலுகாவில் உள்ள கவுர் கிராமத்தைச் சேர்ந்த கந்தப்பா மெத்ரே (46) என்பவர் உயிரிழந்தார்....
இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை 4 பேர் கைது
கொப்பலா: நவ. 17-ஒரு பெண்ணை மது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.யெலபர்கா தாலுகாவில் உள்ள மட்லூர் கிராமத்திற்கு அருகே 39 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல்...
7 மாவட்டங்களில் மிக கனமழை: தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு
சென்னை: நவ. 17-வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் நிலையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதனால், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டு...
சுரங்கத்தில் பாலம் இடிந்து 32 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்
கின்ஷாஷா: நவ. 17-காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது....
மிக மோசமான சாலை
சென்னை: நவம்பர் 17-தொழிற்பேட்டை பகுதியான மண்ணூர் பேட்டை சாலை குண்டும் குழியுமாகவும், சிக்னல் இல்லாததாலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை...
சங்கிலி தொடர் விபத்து ஒருவர் பலி
ஹாசன்: நவம்பர் 17-நேற்று இரவு சன்னராயப்பட்டணா தாலுகாவில் உள்ள ஹிரிசாவே அருகே தேசிய நெடுஞ்சாலை 75 இல் கார், தனியார் பேருந்து மற்றும் ஸ்கூட்டர் இடையே ஏற்பட்ட தொடர் விபத்தில் ஒருவர் உயிரிழந்த...




















