தெஹல்கா நிறுவனர் குற்றவாளி
புதுடெல்லி/பனாஜி. ஆகஸ்ட் 6: பெரும் சர்ச்சை ஏற்படுத்திய 2013 பாலியல் வன்கொடுமை வழக்கில், ‘தெஹல்கா’ பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பாலை பம்பாய் உயர் நீதிமன்றம் இன்று குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது....
8 கிராம் தங்கம் பட்டுப்புடவை இலவசம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிதியமைச்சர் மரிய வில்சன், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டு பல்வேறு பிரம்மாண்டமான...
உதயநிதி ஸ்டாலின் கைது
சென்னை: ஆக. 4:பெண்கள் தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் அவதுாறாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை போலீசார் கைது செய்யப்பட்டார். அவர் மீது 9 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.காவிரியின் குறுக்கே மேகதாதுவில்...
19 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்
பெங்களூரு, ஆகஸ்ட் 3 - முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.இன்று மாலை பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனின் கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற...
வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு
புதுடெல்லி/பெங்களூரு: ஆக. 1-பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் வகையில், 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு எல்.பி.ஜி. சிலிண்டர் விலையில் ரூ.200 குறைப்பதாக அறிவித்துள்ளன. மேற்கு ஆசிய...
பெங்களூர் பயணத்தை ஒத்திவைக்க விஜய்க்கு டி.கே.சிவகுமார் வேண்டுகோள்
பெங்களூரு, ஜூலை.31-காவேரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றித் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தனது பெங்களூர் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக...
பாராளுமன்றத்தில் கடும் அமளி
புதுடெல்லி: ஜூலை 30-கடந்த 8 நாட்களாக ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இன்று அயோத்தி ராமஜென்மபூமி கோவில் நன்கொடை திருட்டு புகார் புயலைக் கிளப்பியது. இதனால்...
13 பேர் மீது குற்றப்பத்திரிகை
புதுடெல்லி: ஜூலை 29-நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பிற்கும் அரசியல் பரபரப்பிற்கும் காரணமான நீட் யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிற்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக...
பாராளுமன்றம் முடங்கியது
புதுடெல்லி: ஜூலை 28-ஜந்தர் மந்தரில் நீட் முறைகேட்டிற்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தின் போது மாணவர்கள் மீது அத்துமீறல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர்...
ஒப்பந்தத்தை மத்திய அரசு மீறி விட்டது – நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை
புதுடெல்லி, ஜூலை 27-பா.ஜ.க. தலைமையிலானஎன்.டி.ஏ. அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி.), நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை...



























