5 முதல் 10 ஆண்டு சிறை ரூ.1 கோடி அபராதம்
புதுடெல்லி: ஜூலை 24-'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் வினாத்தாள் கசிவு தொடர்பாக உடனடியாக விசாரித்து கடும் தண்டனை வழங்க பிரதமர்...
வினாத்தாள் கசிவு விரைவு விசாரணை
புதுடெல்லி: ஜூலை 23-வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி...
ராகுல் கைது விஜய் கண்டனம்
சென்னை: ஜூலை 22-“அறவழியில் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ராகுல் காந்தியை டெல்லி காவல்துறை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்” என்று தமிழக வெற்றிக் கழகம்...
மந்திரிசபை விரிவாக்கம்
பெங்களூரு: ஜூலை 21 -கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3-4 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மத்திய சபை விரிவாக்க தேதி மற்றும் நேரம்...
போர்க்களம் ஆன டெல்லி
புதுடெல்லி: ஜூலை 20 -நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இன்று நாடாளுமன்றப் பேரணி நடத்தியது....
முதல் தனியார் ராக்கெட் விக்ரம் வெற்றி
ஸ்ரீஹரிகோட்டா:ஜூலை 18-இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இதுவரை இஸ்ரோ தயாரித்த ராக்கெட்கள் மட்டுமே ஏவப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த...
கர்நாடக புதிய அமைச்சர்கள் தேர்வு
பெங்களூரு: ஜூலை 17 -கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக டெல்லியில் முக்கியக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், காங்கிரஸ் மேலிடம் அமைச்சர்கள் பட்டியலை கிட்டத்தட்ட இறுதி செய்துள்ளதுடன், அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடருக்குள் அமைச்சரவை...
புதிய மந்திரிகள் பட்டியல் தயார்
பெங்களூரு: ஜூலை 16- கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கப் பணி தீவிரம் அடைந்துள்ளது. அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணி டெல்லியில் நடைபெற்று வருகிறது, அடுத்த 3-4 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கப்படுவது கிட்டத்தட்ட...
சுங்கவரி குறைப்பு: இந்தியா நிம்மதி
வாஷிங்டன்: ஜூலை 15-புடின் அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ரஷ்ய தடை மசோதாவில் பெரும் மாற்றத்தை அமெரிக்க செனேட்டர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த மாற்றம் மூலம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும்...
11 வங்கதேச நாட்டினர் கைது
மங்களூர்: ஜூலை 14 -சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து வேலை செய்த 11 வங்கதேச நாட்டினரை மங்களூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவர். ஒரு குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில்...




























