புடினுக்கு திருக்குறள் பரிசு

0
ரஷிய மொழிபெயர்ப்பில் தமிழ் மூலத்துடன் வெளியான பதிப்பை மோடி வழங்கினார்புதுதில்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு முந்தைய நாளில், மாநாட்டையொட்டி நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பண்டைய...

கர்நாடக அமைச்சருக்கு நெருக்கடி

0
பெங்களூரு: செப்.10-வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரக்கிஹோளியின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.அமைச்சர் சதீஷ்...

கர்நாடக அமைச்சர் வீட்டில் சோதனை

0
பெங்களூரு: செப். 9-கர்நாடக மாநில கலால் துறையில் நடந்த முறைகேடு வழக்கு தொடர்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு சொந்தமான 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை (இ.டி.) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல்...

திமுக கூண்டோடு வெளியேற்றம்

0
சென்னை: செப்.9-தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில், “முதல்வர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்...

உதயநிதிக்கு விஜய் எச்சரிக்கை

0
சென்னை: செப். 7-தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று பொங்கி எழுந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர் ஆவேசமாக பேசினார். இதில் பெரும்பாலும் திமுக குறித்து அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்....

இஸ்ரோ தனியார் மயம் பீதி

0
புதுடெல்லி, செப். 6:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) தனியார் பங்கேற்பு மற்றும் தனியார்மயமாக்கல் வேகம் அடைந்து வரும் நிலையில், இங்கு பணியாற்றும் ஊழியர்களிடையே தங்களின் எதிர்காலம் குறித்து கடும் பீதியும் நிச்சயமற்ற...

8 கல்லூரி மாணவர்கள் பலி

0
திரிசூர்: செப். 5:கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த கொடூர சாலை விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.லாரி மீது கார் மோதியதுதமிழ்நாடு பதிவெண்...

வெள்ளம் 275 இந்தியர்கள் மாயம்: மத்திய அரசு தகவல்

0
டெல்லி: செப்டம்பர் 5-நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 275 இந்தியர்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 166 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.நேற்று...

இ.ஓ.எஸ்.5 சோதனை வெற்றி

0
ஸ்ரீஹரிகோட்டா: செப். 4-இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிக முக்கியமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் 'ஜூசாட்-1 ஏ' (இ.ஓ.எஸ். 5) என்பதைக் கொண்டு, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டில் விண்ணில் வெற்றிகரமாக...

சென்னையில் ஒலிம்பிக் நகரம்

0
சென்னை: செப். 3:சென்னையில் உலக தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் என்று சட்டசபையில் அறிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் அளவில் மிக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe