டி.கே.சிவகுமார் முதல்வர் ஆகிறார்

0
பெங்களூரு: மே 28-முதலமைச்சர் சித்தராமையா பதவி விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று காலை தனது அமைச்சரவை மந்திரிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி விடை பெற்றார். காங்கிரஸ் மேலிட வழிகாட்டுதல்படிஇன்று பிற்பகல் 3...

சித்தராமையா ராஜினாமா

0
பெங்களூரு: மே 27-முதலமைச்சர் சித்தராமையா நாளை தனது பதவியை ராஜினாமா செய்கிறார். நாளை காலை அமைச்சர்களுக்கு சிற்றுண்டி விருந்து அளித்து ஆலோசனை நடத்திய பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அதன் பின்னர் கவர்னர் மாளிகை...

முதல்வர் பதவி மோதல் உச்சக்கட்டம்

0
பெங்களூரு: மே 26-கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் பதவி மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் சித்தராமையா ராமையா துணை முதலமைச்சர்டி கே சிவகுமார் ஆகியோரிடம் டெல்லியில் இன்று ராகுல் கந்தி...

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி

0
பெங்களூரு: மே 25-நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் விலை உயர்வு மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது, இந்த மாற்றியமைக்கப்பட்ட...

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு

0
புதுடெல்லி: மே 23 -சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக...

பாகிஸ்தான் உளவாளி கைது

0
பதான் கோட்: மே 22-இந்திய ராணுவ நடமாட்டத்தை சிசிடிவி கேமரா பொருத்தி அதை நேரடியாக பாகிஸ்தானுக்கு ஒளிபரப்பு செய்த தேசத்துரோகி கைது செய்யப்பட்டு உள்ளான்.தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, இந்திய ராணுவம்...

23 அமைச்சர்கள் பதவி ஏற்பு

0
சென்னை: மே 21 -தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏ.,க்கள் உள்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்கள் தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து...

ஆகஸ்ட் 31க்குள் ஜிபிஏ தேர்தல்

0
புதுடெல்லி: மே 20-கிரேட்டர் பெங்களூரு ஆணைய (ஜிபிஏ) தேர்தலை ஆகஸ்ட் 31 க்குள் முழுமையாக நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம்...

காங்கிரஸ் அரசு சாதனை மாநாடு

0
தும்கூர்: மே 19-துமகூருவில் காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க மாநாடு நடைபெற்றது 1.52 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி புதிய சாதனை படைக்கப்பட்டது.கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று நாளை (மே...

வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் இல்லை – ஊழியர்களுக்கு கேஎஸ்ஆர்டிசி எச்சரிக்கை

0
பெங்களூர்: மே 18- கர்நாடக மாநில அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முறியடிக்க கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe