ராசலீலை ஆபாச வீடியோ உண்மை

0
பெங்களூரு: மார்ச் 20 -கர்நாடக மாநிலத்தில் பெரும் புயலை ஏற்படுத்திய டிஜிபி-யின் ராச லீலை ஆபாச வீடியோக்கள் உண்மைதான் என்று தடையவியல் ஆய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவல்துறை தலைமை...

எஸ்எஸ்எல்சி தேர்வு துவக்கம்

0
பெங்களூரு: மார்ச்,18-கர்நாடக மாநிலத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் இன்று தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வுகளை எழுதினர். முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.மாணவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படும் நடப்பு ஆண்டின் எஸ்.எஸ்.எல்.சி...

பாகிஸ்தான் தாக்குதல் 400 பேர் பலி

0
காபூல்: மார்ச் 17 -ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 250...

பற்றி எரியும் துபாய் விமான நிலையம்

0
துபாய்: மார்ச் 16-மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் ஆவேச தாக்குதலால் துபாய் உருக்குலைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்...

ஏப்ரல் 23 தமிழக சட்டசபை ஒரே கட்ட தேர்தல் – மே.4 வாக்கு எண்ணிக்கை

0
புதுடெல்லி,மார்ச்.15-தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில்...

உள் இடஒதுக்கீடு பிரச்சனை விரைவில் தீர்வு

0
தும்கூர்: மார்ச் 14-கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் உள் இடஒதுக்கீடு குழப்பங்களுக்கு இந்த மாதம் 27 ஆம் தேதி தீர்வு காணப்படும் என்று உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வர் தெரிவித்தார்.மாநிலத்தில் உள்...

தொழிற்சாலைகள் முடங்கின

0
பெங்களூரு: மார்ச் 13-பெங்களூரில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே ஓட்டல் தொழில் பெரும் சிக்கலில் உள்ள நிலையில் தற்போது தொழிற்சாலைகளும் முடங்கி உள்ளன. மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரை அடுத்து,...

போர் முடிவுக்கு வர ஈரான் 3 நிபந்தனை

0
தெஹ்ரான்: மார்ச் 12-பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று ஈரானில் தொடங்கிய போர் 13வது நாளாக நீடிக்கிறது. திடீரென அமெரிக்காவும் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது கூட்டு ராணுவ தாக்குதலை நடத்தின. இதில்...

ஈரான் மீது பயங்கர தாக்குதல்

0
வாஷிங்டன்/தெஹ்ரான்: மார்ச் 11-ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளனஇதனால் நிலைமை மிக மோசமாகி உள்ளது. போர் தீவிரம் அடைந்து இருப்பதால் எண்ணெய் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.அமெரிக்கா,...

பெங்களூரில் பல இடங்களில் ஓட்டல்கள் மூடல்

0
புதுடெல்லி: மார்ச் 10-ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பெரும் போர் சூழல் ஏற்பட்டுள்ளது எதிரொலியாக இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe