எஸ்ஐஆர் முறைகேடு புகார்
பெங்களூரு: ஜூலை 6-கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் விதிகளை மீறி முறைகேடுகள் நடப்பதாகவும், எனவே தற்போதைய எஸ்ஐஆர் நடைமுறையை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்தல்...
மந்திரி பதவிக்கு போட்டா போட்டி
பெங்களூரு, ஜூலை 4-கர்நாடகாவில் ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாக, மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை குறிவைத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டு தீவிர காய்நகர்த்தலில் ஈடுபட்டுள்ளனர்....
குழந்தைகள் சித்திரவதை 5 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 3-பெங்களூரு எச்.ஏ.எல் வளாகத்தில் உள்ள பிரபல கேப்ஜெமினி ஐடி நிறுவன குழந்தைகள் காப்பகத்தில், 2 முதல் 3 வயதே ஆன பச்சிளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட அதிர்ச்சி...
பாறை சரிந்து 7 பேர் பலி
பெங்களூரு: ஜூலை 2-கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர்ப் பகுதியில் இன்று அதிகாலை ஒரு பயங்கர சோகம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு தெற்கு தாலுக்காவின் மடபட்னாவில் உள்ள கல் குவாரியில் பெரும் பாறை ஒன்று சரிந்து...
வணிக சிலிண்டர் விலை ரூ.183 குறைப்பு
புதுடெல்லி: ஜூலை 1-வர்த்தகப் பயன்பாட்டிற்காக உபயோகம் செய்யப்படும் 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மிகப்பெரிய குறைப்பை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒவ்வொரு சிலிண்டரின் விலையும் ரூ.183.50 குறைக்கப்பட்டு, பெரும் நிவாரணம்...
எஸ்ஐஆர் தொடங்கியது
பெங்களூர்: ஜூன் 30-கர்நாடக மாநிலத்தில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது.மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்பு விரிவான திருத்தப் பணி இன்று தொடங்கி ஜூலை...
அவசர விசாரணைக்கு மறுப்பு
புதுடெல்லி: ஜூன் 29- அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவில் வாரியத்திற்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் மற்றும் நகைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் திருடப்பட்டது குறித்து சிபிஐ தலைமையிலான...
கே.பாக்யராஜ் காலமானார்
சென்னை: ஜூன் 27-இயக்குனர் திலகம் கே.பாக்யராஜ் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.இன்று காலை அவர் வீடு அமைந்துள்ள நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடை பயிற்சி சென்றுள்ளார். நடைப்பயிற்சி சென்று...
காணிக்கை கொள்ளை 8 பேர் கைது
லக்னோ, ஜூன் 26-உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உலகப் புகழ்பெற்ற ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து, தங்களது காணிக்கைகளை அள்ளி வழங்கி...
நிலநடுக்கம் 32 பேர் பலி
காரகாஸ் (வெனிசுலா): ஜூன் 25:லத்தீன் அமெரிக்காவின் முக்கிய நாடான வெனிசுலாவில், வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக பயங்கரமான இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாடே நிலைகுலைந்துள்ளது. வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் ரிக்டர்...

































