வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி
பெங்களூரு: மே 25-நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் விலை உயர்வு மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது, இந்த மாற்றியமைக்கப்பட்ட...
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு
புதுடெல்லி: மே 23 -சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக...
பாகிஸ்தான் உளவாளி கைது
பதான் கோட்: மே 22-இந்திய ராணுவ நடமாட்டத்தை சிசிடிவி கேமரா பொருத்தி அதை நேரடியாக பாகிஸ்தானுக்கு ஒளிபரப்பு செய்த தேசத்துரோகி கைது செய்யப்பட்டு உள்ளான்.தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, இந்திய ராணுவம்...
23 அமைச்சர்கள் பதவி ஏற்பு
சென்னை: மே 21 -தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏ.,க்கள் உள்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்கள் தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து...
ஆகஸ்ட் 31க்குள் ஜிபிஏ தேர்தல்
புதுடெல்லி: மே 20-கிரேட்டர் பெங்களூரு ஆணைய (ஜிபிஏ) தேர்தலை ஆகஸ்ட் 31 க்குள் முழுமையாக நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம்...
காங்கிரஸ் அரசு சாதனை மாநாடு
தும்கூர்: மே 19-துமகூருவில் காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க மாநாடு நடைபெற்றது 1.52 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி புதிய சாதனை படைக்கப்பட்டது.கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று நாளை (மே...
வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் இல்லை – ஊழியர்களுக்கு கேஎஸ்ஆர்டிசி எச்சரிக்கை
பெங்களூர்: மே 18- கர்நாடக மாநில அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முறியடிக்க கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம்...
இந்தியா – யுஏஇ எண்ணெய் ஒப்பந்தம்
அபுதாபி: மே 16-இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் உள்ள பெட்ரோலிய சேமிப்பகத்தில் 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சேமிக்க ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர...
பெட்ரோல் டீசல் விலை ரூ 3 உயர்வு
புதுடெல்லி: மே 15-பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதுமேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல்...
கேரள முதல்வர் வி.டி.சதீசன்
திருவனந்தபுரம்: மே 14 -கேரள மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை புதிய அரசு அமையவில்லை. யார் முதல்வர் என்பதில் கடந்த 11 நாட்களாகக் குழப்பம் நீடித்து...

































