கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்
பெங்களூரு: ஜூலை 11-கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் கட்சிக்குள் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நாளை அல்லது நாளை மறுநாள் டெல்லி சென்று, அமைச்சரவை விரிவாக்கத்திற்கான முகூர்த்தத்தை இறுதி...
லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி
கரூர்: ஜூலை 10-தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஊழல் லஞ்சம் என்பது இல்லாமல் ஆக்கிவிட்டோம். லஞ்சம் கொடுக்காமலே அனைத்து வேலைகளும் டக் டக் டக் டக் என்று நடக்கிறது என்று முதலமைச்சர்...
கோர விபத்து 6 பேர் பலி
கார்வார் (உத்தர கன்னடா), ஜூன் 9-கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் யெல்லாபூர் தாலுக்காவில் உள்ள அரபைல் காட் பகுதியில் உள்ள பால்கர் அருகே, நள்ளிரவில் லாரிக்கும் டூஃபான் வர்த்தக வாகனத்திற்கும் இடையே...
10 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூர்: ஜூலை 8-வருமானத்திற்கு அதிகமாக நூற்றுக்கணக்கான மடங்கு சொத்து சேர்த்ததாக, 5 பொறியாளர்கள் உள்பட 10 அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் லோகாயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி வேட்டை நடத்தினர்....
கடன் தள்ளுபடி – பரிசீலனை
கல்புர்கி: ஜூலை 7 -கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கையை ஆய்வு செய்து முடிவு எடுப்பதாக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.இன்று கல்புர்கியில் நடைபெற்ற கல்புர்கி கோட்ட மாவட்டங்களின் முன்னேற்ற ஆய்வுப்...
எஸ்ஐஆர் முறைகேடு புகார்
பெங்களூரு: ஜூலை 6-கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் விதிகளை மீறி முறைகேடுகள் நடப்பதாகவும், எனவே தற்போதைய எஸ்ஐஆர் நடைமுறையை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்தல்...
மந்திரி பதவிக்கு போட்டா போட்டி
பெங்களூரு, ஜூலை 4-கர்நாடகாவில் ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாக, மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை குறிவைத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டு தீவிர காய்நகர்த்தலில் ஈடுபட்டுள்ளனர்....
குழந்தைகள் சித்திரவதை 5 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 3-பெங்களூரு எச்.ஏ.எல் வளாகத்தில் உள்ள பிரபல கேப்ஜெமினி ஐடி நிறுவன குழந்தைகள் காப்பகத்தில், 2 முதல் 3 வயதே ஆன பச்சிளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட அதிர்ச்சி...
பாறை சரிந்து 7 பேர் பலி
பெங்களூரு: ஜூலை 2-கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர்ப் பகுதியில் இன்று அதிகாலை ஒரு பயங்கர சோகம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு தெற்கு தாலுக்காவின் மடபட்னாவில் உள்ள கல் குவாரியில் பெரும் பாறை ஒன்று சரிந்து...
வணிக சிலிண்டர் விலை ரூ.183 குறைப்பு
புதுடெல்லி: ஜூலை 1-வர்த்தகப் பயன்பாட்டிற்காக உபயோகம் செய்யப்படும் 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மிகப்பெரிய குறைப்பை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒவ்வொரு சிலிண்டரின் விலையும் ரூ.183.50 குறைக்கப்பட்டு, பெரும் நிவாரணம்...




























