20 பயணிகள் உயிரோடு தகனம்
கர்னூல்: அக். 24-ஆந்திர மாநிலம், கர்னூல் அருகே ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, பைக் மீது மோதியதில், தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில்...
4 ரவுடிகள் சுட்டுக் கொலை
புதுடெல்லி: அக். 23-இன்று அதிகாலை டெல்லியில் நடந்த என்கவுன்டரில் பீகாரைச் சேர்ந்த நான்கு முக்கிய ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ரவுடிகள் அனைவரும் சிக்மா என்ற கேங்கை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மீது ஏகப்பட்ட...
போலீசாருக்கு கடிவாளம்
பெங்களூரு, அக்டோபர் 21கர்நாடக மாநிலத்தில் இதற்கு முன்பு முறை தவறி நடந்த காவல்துறை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. விதி மீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது போலீசார் தாங்கள் கடமையை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்றுமுதல்வர்...
மீண்டும் அதிக வரி அச்சுறுத்தல்
வாஷிங்டன், அக். 20- பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டேன் என்று உறுதியளித்ததாக கடந்த வாரம் 2 அல்லது 3 முறை அறிக்கைகளை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,...
கார்கே டி.கே.சிவகுமார் ரகசிய சந்திப்பு
பெங்களூரு: அக்.18-பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்....
சபரிமலையில் தங்கம் திருட்டு – கைது
திருவனந்தபுரம் : அக்.17-சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் கைது...
டிரம்ப் கருத்து – இந்தியா மறுப்பு
புதுடெல்லி: அக். 16-ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தம் என்று தன்னிடம் பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்ததை இந்தியா மறுத்துள்ளது. ரஷ்யாவிடம்...
பிரியங் கார்கே வீட்டுக்கு பாதுகாப்பு
பெங்களூரு: அக். 15-தமிழ்நாட்டை முன்மாதிரியாக கொண்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியதைத் தொடர்ந்து...
12 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூரு: அக். 14 -கர்நாடக மாநிலத்தில் இன்று லஞ்ச அதிகாரிகள் சிக்கனர். லோக்கல் அதிரடி சோதனை நடத்தி அவர்கள் குவித்து வைத்திருந்த வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை பறிமுதல் செய்தது இதனால் மாநிலத்தில் பெரும்...
கரூர் துயரம் – சிபிஐ விசாரணை
கரூர்: அக்.13-கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்....
































