6.15 கோடி பெயர்கள் நீக்கம்
புதுடெல்லி: செப். 1-சிறப்புத் தீவிர மறுஆய்வு (எஸ்ஐ ஆர்) திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின்பெயர்களை மத்திய தேர்தல் ஆணையம் நீக்கியது தெரிந்ததே!இந்த நிலையில்17 மாநிலங்கள் மற்றும் யூனியன்...
31 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்
பெங்களூரு, ஆக. 31:பெங்களூரு நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 31 வங்கதேசத்தினரை நாடுகடத்தும் நடவடிக்கைக்காக, காவல்துறையினர் அவர்களை மேற்கு வங்க மாநிலம் மால்தாவுக்கு அனுப்பி வைத்தனர்.பெங்களூரின் 10 பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...
ஆர்எஸ்எஸ் ஒற்றுமை முழக்கம்
நியூயார்க்/புதுடெல்லி, ஆக. 30- "யாராவது ஒரு இந்து, இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைத்தால், அவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது," என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத்...
மந்திரி பதவிக்கு கடும் போட்டி
பெங்களூரு: ஆக. 29-அமைச்சர் பதவியிலிருந்து நாகேந்திரா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. காலியாக உள்ள அமைச்சர் பதவிக்கு போட்டி கடுமையாகியுள்ளது.மாநில அமைச்சரவையில் 2 இடங்கள் காலியாக உள்ளன....
நாகேந்திரா ராஜினாமா
பெங்களூரு, ஆகஸ்ட் 28கர்நாடக மாநில திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி. நாகேந்திராவின் பதவி பறிபோவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.கட்சியின் நலனைக் கருதி...
சீன மெகா அணை – ’ இந்தியாவுக்கு அச்சுறுத்தலும்
புதுடெல்லி: ஆகஸ்ட் 28-பூகம்பமோ, பெருவெள்ளமோ, சுனாமியோ, நிலச்சரிவோ, எரிமலை வெடிப்போ அல்லது இன்னும் பிற இயற்கைச் சீற்றங்களோ, அது கோரத் தாண்டவம் ஆடும்போது மட்டும்தான் இயற்கையை விஞ்சிய சக்தி எதுவும் இல்லை என்பதை...
300 இந்தியர்கள் காணவில்லை
காத்மாண்டு: ஆக. 27:நேபாள வெள்ளப் பேரழிவில் இந்தியாவை சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் என்ன ஆனார்கள் எங்கே உள்ளனர் என்று தேடும் பணி...
ஏரியில் 6 சடலங்கள் மீட்பு
விஜயபுரா: ஆக. 26- குடும்ப தகராறு காரணமாக 6 பேர் கொண்ட குடும்பமே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. ஏரியில் சடலங்கலாக மிதந்த இந்த 6 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன....
ஹனூர் சம்பவம் சிஐடி விசாரணை
பெங்களூரு: ஆக. 25-சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகா, காவேரி வனப்பகுதியில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளையும் சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி மாநில காவல்துறை தலைமை...
கர்நாடகத்திற்கு மேலும்15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவு
புதுடெல்லி ஆகஸ்ட் 24-தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்து விடுமாறு காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லியில் இன்று நடைபெற்ற...




























