ஈரான் மனித சங்கிலி வியூகம்
தெஹ்ரான்: ஏப்ரல் 7-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரானில் பதற்றம் அதிகரித்துள்ளது. பொது உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் மனிதச்...
சாத்தான்குளம்: தந்தை மகனை அடித்துக் கொன்ற 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை
மதுரை, ஏப்ரல்.6- சாத்தான்குளத்தில் அப்பாவி தந்தை மகன் வியாபாரிகளை அடித்துக் கொன்ற 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து...
மேலும் ஒரு கடல் வழியை மூடுவோம்
வாஷிங்டன்: ஏப்ரல் 6 -அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் மேலும் ஒரு முக்கிய கடல் நீர் வழித்தடமானபாப் அல்-மண்டேப்”-ஐ மூடத் தயங்க மாட்டோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க...
கிணற்றில் கார் கவிழ்ந்து 9 பேர் பலி
நாசிக், ஏப்ரல் 4-மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், தண்ணீர் நிரம்பிய கிணற்றில் கார் கவிழ்ந்ததில், 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.நாசிக்கிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள திண்டோரி...
கடற்படைக்கு மேலும் பலம்
விசாகப்பட்டினம்: ஏப்ரல் 3-இந்திய கடற்படையின் பலம் உலகம் வியக்கம் வகையில் அதிகரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்க தயார் நிலையில் உள்ளது.பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக்...
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்
வாஷிங்டன்: ஏப்ரல் 2 -மேற்கு ஆசியாவில் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் போரில் தனது அனைத்து இலக்குகளையும் அடையும் நிலையை அமெரிக்கா எட்டியுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று...
வணிக சிலிண்டர் ரூ. 200 உயர்வு
புதுடெல்லி, ஏப்ரல் 1-வணிக எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதன் விளையும் இன்று திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது.வணிக சிலிண்டர் விலை ரூ.195.50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் விமான எரிபொருளின் விலையும்...
ஈரான் மீது பங்கர் குண்டுகள் வீச்சு
வாஷிங்டன்: மார்ச் 31 -ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள வெடிமருந்து கிடங்கை குறிவைத்து அமெரிக்கா பங்கர் குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் இஸ்ஃபஹான் அதிர்ந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட...
ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு சுமை
பெங்களூரு: மார்ச் 30-கர்நாடக மாநிலத்தில் புதிய நிதியாண்டின் முதல் நாளிலேயே மக்களுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண உயர்வு அதிர்ச்சி காத்திருக்கிறது. உயர்வின் வெப்பம் தட்ட வாய்ப்புள்ளது. கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம்...
தொடரும் போர் பதறும் உலகம்
புதுடெல்லி: மார்ச் 28:போர் தொடர்ந்து நீடிப்பதால் உலக நாடுகள் பெரும் பதற்றம் அடைந்துள்ளன. கச்சா எண்ணெய் விநியோக பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது பல்வேறு நாடுகளில் எரிவாயு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது....

































