ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு சுமை
பெங்களூரு: மார்ச் 30-கர்நாடக மாநிலத்தில் புதிய நிதியாண்டின் முதல் நாளிலேயே மக்களுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண உயர்வு அதிர்ச்சி காத்திருக்கிறது. உயர்வின் வெப்பம் தட்ட வாய்ப்புள்ளது. கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம்...
தொடரும் போர் பதறும் உலகம்
புதுடெல்லி: மார்ச் 28:போர் தொடர்ந்து நீடிப்பதால் உலக நாடுகள் பெரும் பதற்றம் அடைந்துள்ளன. கச்சா எண்ணெய் விநியோக பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது பல்வேறு நாடுகளில் எரிவாயு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது....
பெட்ரோல் டீசல் விலை உயராது
புதுடெல்லி: மார்ச் 27 -சர்வதேச அளவில் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம் எழுந்தது. இதனை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான கலால்...
இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
தெஹ்ரான்: மார்ச் 26 -மத்திய கிழக்கில் இப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நார்மலாக இல்லாததால் அது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே ஹார்முஸ்...
போர் முடிவுக்கு வர 15 அம்ச திட்டம்
வாஷிங்டன்: மார்ச் 25 -போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா 15 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளது. மேலும் பல்வேறு நிபதனைகள் உடன் ஈரான் மீதான போரை ஒரு மாத காலம் நிறுத்துவதாகவும்...
ஏப்ரல் 9 போர் முடிவுக்கு வருகிறது
ஜெருசலேம்: மார்ச் 24 -அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் போர் ஏப்ரல் 9 ம் தேதி முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.மேற்கு ஆசிய மோதல் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எதிர்பாராத முன்னேற்றம்...
காங்கிரஸ் பிஜேபி பலப்பரீட்சை
பெங்களூரு: மார்ச் 23 -கர்நாடக மாநிலத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு அடைந்தது. கடைசி நாளான இன்று காங்கிரஸ் மற்றும் பிஜேபி வேட்பாளர்கள் ஆரவாரமுடன் வந்து...
அரசு அதிகாரி தற்கொலை
துமகூரு/பாவகடா: மார்ச் 21 -உயர் அதிகாரியின் துன்புறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இவர் சாகும் முன்பு வெளியிட்ட வீடியோவில்...
ராசலீலை ஆபாச வீடியோ உண்மை
பெங்களூரு: மார்ச் 20 -கர்நாடக மாநிலத்தில் பெரும் புயலை ஏற்படுத்திய டிஜிபி-யின் ராச லீலை ஆபாச வீடியோக்கள் உண்மைதான் என்று தடையவியல் ஆய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவல்துறை தலைமை...
எஸ்எஸ்எல்சி தேர்வு துவக்கம்
பெங்களூரு: மார்ச்,18-கர்நாடக மாநிலத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் இன்று தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வுகளை எழுதினர். முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.மாணவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படும் நடப்பு ஆண்டின் எஸ்.எஸ்.எல்.சி...

































