வரி 18 சதவீதமாக குறைப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 7-இந்தியா அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டது இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது இதனால் இந்தியாவில் புதிய தொழில்கள் மற்றும்...
விஜய் மனு தள்ளுபடி
சென்னை: பிப்ரவரி 6-'புலி' படத்திற்கு விஜய் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை, வருமானமாக காட்டவில்லை என வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில்...
பாராளுமன்றம் முடங்கியது
டெல்லி: பிப்ரவரி 5-நாடாளுமன்றத்தில், கடந்த 3 நாட்களாக லோக்சபா தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முடங்கி வருகின்றனர். நேற்று பிரதமர் மோடியை லோக்சபாவில் பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபையை முடக்கினர். இதன் தொடர்ச்சியாக...
கர்நாடக சட்டசபையில் பெரும் அமளி
பெங்களூரு: பிப்ரவரி 4-அமைச்சர் ராஜினாமா வலியுறுத்தி கர்நாடக சட்டசபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.கலால் துறையில் நடந்த ஊழலுக்குப் பொறுப்பேற்று கலால் அமைச்சர் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகளான பாஜக-ஜேடிஎஸ் இன்று சட்டமன்றத்தில்...
வரி குறைப்பால் இந்தியா வளர்ச்சி
புதுடெல்லி: பிப்ரவரி 3-இந்தியா மீதான வரி 18 சதவிகிதமாகக் குறைத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. "2 பெரிய பொருளாதாரங்களும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது,...
பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை
துபாய்: பிப்ரவரி 2 -டி20 உலக கோப்பையில் இந்தியாவை புறக்கணிக்கும் முடிவு பாகிஸ்தான் அணிக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. டி20...
தொழிலதிபர் தற்கொலை மர்மம்: சிறப்பு விசாரணை குழு அமைப்பு
பெங்களூரு, ஜனவரி 31- கான்ஃபிடன்ட் குழுமத் தலைவர் சி.ஜே. ராய் தற்கொலை வழக்கை விசாரிக்க மாநில அரசு சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது. பெங்களூரு காவல் இணை ஆணையர் வம்சிகிருஷ்ணா தலைமையில்...
தொழிலதிபர் தற்கொலையில் மர்மம்
பெங்களூரு, ஜனவரி 31-பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட பிரபல தொழிலதிபர் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் எழுதி வைத்துள்ள டைரியில் இரண்டு எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு எம்...
முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை: ஜனவரி 30-வாரிசு அரசியல் என்பது திமுகவை களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களால் வைக்கக் கூடிய இத்துப்போன குற்றச்சாட்டு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களான அதிமுகவுடன் பாஜக கூட்டணி...
நான் ராஜினாமா செய்யவில்லை
பெங்களூரு: ஜனவரி 29-அமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்து விட்டதாக வெளியாக வரும் செய்திகளுக்கு அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் இன்று சட்டசபையில் விளக்கம் அளித்தார்நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. ராஜினாமா செய்யும் சூழ்நிலை...
































