8 கல்லூரி மாணவர்கள் பலி
திரிசூர்: செப். 5:கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த கொடூர சாலை விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.லாரி மீது கார் மோதியதுதமிழ்நாடு பதிவெண்...
வெள்ளம் 275 இந்தியர்கள் மாயம்: மத்திய அரசு தகவல்
டெல்லி: செப்டம்பர் 5-நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 275 இந்தியர்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 166 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.நேற்று...
இ.ஓ.எஸ்.5 சோதனை வெற்றி
ஸ்ரீஹரிகோட்டா: செப். 4-இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிக முக்கியமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் 'ஜூசாட்-1 ஏ' (இ.ஓ.எஸ். 5) என்பதைக் கொண்டு, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டில் விண்ணில் வெற்றிகரமாக...
சென்னையில் ஒலிம்பிக் நகரம்
சென்னை: செப். 3:சென்னையில் உலக தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் என்று சட்டசபையில் அறிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் அளவில் மிக...
மலேரியா மாத்திரைக்கு சிறுமி பலி
போலவரம்: செப். 2-ஆந்திரப் பிரதேச மாநிலம் போலவரம் மாவட்டம் கொல்லகுப்பா கிராமத்தில் அரசு சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்ட மலேரியா தடுப்பு மாத்திரைகளை (குளோரோக்வின்) சாப்பிட்ட 7 வயது பள்ளிச் சிறுமி பரிதாபமாக...
6.15 கோடி பெயர்கள் நீக்கம்
புதுடெல்லி: செப். 1-சிறப்புத் தீவிர மறுஆய்வு (எஸ்ஐ ஆர்) திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின்பெயர்களை மத்திய தேர்தல் ஆணையம் நீக்கியது தெரிந்ததே!இந்த நிலையில்17 மாநிலங்கள் மற்றும் யூனியன்...
31 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்
பெங்களூரு, ஆக. 31:பெங்களூரு நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 31 வங்கதேசத்தினரை நாடுகடத்தும் நடவடிக்கைக்காக, காவல்துறையினர் அவர்களை மேற்கு வங்க மாநிலம் மால்தாவுக்கு அனுப்பி வைத்தனர்.பெங்களூரின் 10 பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...
ஆர்எஸ்எஸ் ஒற்றுமை முழக்கம்
நியூயார்க்/புதுடெல்லி, ஆக. 30- "யாராவது ஒரு இந்து, இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைத்தால், அவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது," என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத்...
மந்திரி பதவிக்கு கடும் போட்டி
பெங்களூரு: ஆக. 29-அமைச்சர் பதவியிலிருந்து நாகேந்திரா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. காலியாக உள்ள அமைச்சர் பதவிக்கு போட்டி கடுமையாகியுள்ளது.மாநில அமைச்சரவையில் 2 இடங்கள் காலியாக உள்ளன....
நாகேந்திரா ராஜினாமா
பெங்களூரு, ஆகஸ்ட் 28கர்நாடக மாநில திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி. நாகேந்திராவின் பதவி பறிபோவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.கட்சியின் நலனைக் கருதி...



























