திமுக கூண்டோடு வெளியேற்றம்

0
சென்னை: செப்.9-தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில், “முதல்வர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்...

உதயநிதிக்கு விஜய் எச்சரிக்கை

0
சென்னை: செப். 7-தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று பொங்கி எழுந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர் ஆவேசமாக பேசினார். இதில் பெரும்பாலும் திமுக குறித்து அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்....

இஸ்ரோ தனியார் மயம் பீதி

0
புதுடெல்லி, செப். 6:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) தனியார் பங்கேற்பு மற்றும் தனியார்மயமாக்கல் வேகம் அடைந்து வரும் நிலையில், இங்கு பணியாற்றும் ஊழியர்களிடையே தங்களின் எதிர்காலம் குறித்து கடும் பீதியும் நிச்சயமற்ற...

8 கல்லூரி மாணவர்கள் பலி

0
திரிசூர்: செப். 5:கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த கொடூர சாலை விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.லாரி மீது கார் மோதியதுதமிழ்நாடு பதிவெண்...

வெள்ளம் 275 இந்தியர்கள் மாயம்: மத்திய அரசு தகவல்

0
டெல்லி: செப்டம்பர் 5-நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 275 இந்தியர்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 166 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.நேற்று...

இ.ஓ.எஸ்.5 சோதனை வெற்றி

0
ஸ்ரீஹரிகோட்டா: செப். 4-இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிக முக்கியமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் 'ஜூசாட்-1 ஏ' (இ.ஓ.எஸ். 5) என்பதைக் கொண்டு, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டில் விண்ணில் வெற்றிகரமாக...

சென்னையில் ஒலிம்பிக் நகரம்

0
சென்னை: செப். 3:சென்னையில் உலக தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் என்று சட்டசபையில் அறிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் அளவில் மிக...

மலேரியா மாத்திரைக்கு சிறுமி பலி

0
போலவரம்: செப். 2-ஆந்திரப் பிரதேச மாநிலம் போலவரம் மாவட்டம் கொல்லகுப்பா கிராமத்தில் அரசு சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்ட மலேரியா தடுப்பு மாத்திரைகளை (குளோரோக்வின்) சாப்பிட்ட 7 வயது பள்ளிச் சிறுமி பரிதாபமாக...

6.15 கோடி பெயர்கள் நீக்கம்

0
புதுடெல்லி: செப். 1-சிறப்புத் தீவிர மறுஆய்வு (எஸ்ஐ ஆர்) திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின்பெயர்களை மத்திய தேர்தல் ஆணையம் நீக்கியது தெரிந்ததே!இந்த நிலையில்17 மாநிலங்கள் மற்றும் யூனியன்...

31 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்

0
பெங்களூரு, ஆக. 31:பெங்களூரு நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 31 வங்கதேசத்தினரை நாடுகடத்தும் நடவடிக்கைக்காக, காவல்துறையினர் அவர்களை மேற்கு வங்க மாநிலம் மால்தாவுக்கு அனுப்பி வைத்தனர்.பெங்களூரின் 10 பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe