19 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்
பெங்களூரு, ஆகஸ்ட் 3 - முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.இன்று மாலை பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனின் கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற...
வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு
புதுடெல்லி/பெங்களூரு: ஆக. 1-பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் வகையில், 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு எல்.பி.ஜி. சிலிண்டர் விலையில் ரூ.200 குறைப்பதாக அறிவித்துள்ளன. மேற்கு ஆசிய...
பெங்களூர் பயணத்தை ஒத்திவைக்க விஜய்க்கு டி.கே.சிவகுமார் வேண்டுகோள்
பெங்களூரு, ஜூலை.31-காவேரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றித் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தனது பெங்களூர் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக...
பாராளுமன்றத்தில் கடும் அமளி
புதுடெல்லி: ஜூலை 30-கடந்த 8 நாட்களாக ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இன்று அயோத்தி ராமஜென்மபூமி கோவில் நன்கொடை திருட்டு புகார் புயலைக் கிளப்பியது. இதனால்...
13 பேர் மீது குற்றப்பத்திரிகை
புதுடெல்லி: ஜூலை 29-நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பிற்கும் அரசியல் பரபரப்பிற்கும் காரணமான நீட் யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிற்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக...
பாராளுமன்றம் முடங்கியது
புதுடெல்லி: ஜூலை 28-ஜந்தர் மந்தரில் நீட் முறைகேட்டிற்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தின் போது மாணவர்கள் மீது அத்துமீறல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர்...
ஒப்பந்தத்தை மத்திய அரசு மீறி விட்டது – நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை
புதுடெல்லி, ஜூலை 27-பா.ஜ.க. தலைமையிலானஎன்.டி.ஏ. அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி.), நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை...
டெல்லியில் சிஜேபி போராட்டம் வாபஸ் – கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு
புதுடெல்லி ஜூலை.25-கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து டெல்லியில் நடந்து வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) போராட்டம் வாபஸ் பெறப்பட்டதுமத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, டில்லியில்...
5 முதல் 10 ஆண்டு சிறை ரூ.1 கோடி அபராதம்
புதுடெல்லி: ஜூலை 24-'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் வினாத்தாள் கசிவு தொடர்பாக உடனடியாக விசாரித்து கடும் தண்டனை வழங்க பிரதமர்...
வினாத்தாள் கசிவு விரைவு விசாரணை
புதுடெல்லி: ஜூலை 23-வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி...



























