சீன மெகா அணை – ’ இந்தியாவுக்கு அச்சுறுத்தலும்

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 28-பூகம்பமோ, பெருவெள்ளமோ, சுனாமியோ, நிலச்சரிவோ, எரிமலை வெடிப்போ அல்லது இன்னும் பிற இயற்கைச் சீற்றங்களோ, அது கோரத் தாண்டவம் ஆடும்போது மட்டும்தான் இயற்கையை விஞ்சிய சக்தி எதுவும் இல்லை என்பதை...

300 இந்தியர்கள் காணவில்லை

0
காத்மாண்டு: ஆக. 27:நேபாள வெள்ளப் பேரழிவில் இந்தியாவை சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் என்ன ஆனார்கள் எங்கே உள்ளனர் என்று தேடும் பணி...

ஏரியில் 6 சடலங்கள் மீட்பு

0
விஜயபுரா: ஆக. 26- குடும்ப தகராறு காரணமாக 6 பேர் கொண்ட குடும்பமே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. ஏரியில் சடலங்கலாக மிதந்த இந்த 6 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன....

ஹனூர் சம்பவம் சிஐடி விசாரணை

0
பெங்களூரு: ஆக. 25-சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகா, காவேரி வனப்பகுதியில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளையும் சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி மாநில காவல்துறை தலைமை...

கர்நாடகத்திற்கு மேலும்15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவு

0
புதுடெல்லி ஆகஸ்ட் 24-தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்து விடுமாறு காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லியில் இன்று நடைபெற்ற...

போலி மருந்து கும்பல் கைது

0
பெங்களூரு: ஆக. 23:கர்நாடக மாநிலத்தையே உலுக்கி, நாட்டின் பல இடங்களுக்குப் பரவியிருந்த போலி மருந்து விற்பனை நெட்வொர்க்கின் தலைவனான நாகரபாவியைச் சேர்ந்த பிரஷாந்த் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் வெளிநாட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகளின்...

திமுகவில் அதிரடி மாற்றம்

0
சென்னை: ஆக. 22:திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் 110 ஆக உயர்வு முதல் கட்சிப் பதவிக்கான வயது வரம்பு, கால வரம்பு வரை நிர்ணயிக்கப்பட்டு 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.முன்னதாக திமுக மறுசீரமைப்புக்...

இலவச கார் பெற திமுக மறுப்பு

0
சென்னை: ஆக. 21-தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 59 திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்ற கட்சிகளின்...

விஜய் டி.கே.சிவகுமார் பங்கேற்பு

0
சென்னை: ஆக. 20-மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் இன்று மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடக மாநில முதலமைச்சர் டி. கே சிவக்குமார்...

ரூ.5 கோடி போலி மருந்து பறிமுதல்

0
பெங்களூரு, ஆக. 19-கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவின் எல்லைப் பகுதியான பிடதி சுங்கச்சாவடி அருகிலுள்ள ஹெஜ்ஜாலா பகுதியில் இயங்கி வந்த பிரம்மாண்ட போலி மருந்து கும்பலின் பிணையத்தை கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe