கே.பி.எஸ்.சி முறைகேடு – இ.டி. அதிரடி
பெங்களூரு, ஆக. 18:கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி) பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, கே.பி.எஸ்.சி முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாவுக்கார் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை (இ.டி) இன்று...
கோர விபத்து : 15 பேர் பலி
பாட்னா: ஆக. 17-பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற இந்திர முனேஸ்வர மகாதேவ் கோவிலில் இன்று காலை ஏற்பட்ட கொடிய நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு சம்பவமாக,...
ஆஷிஷ் பானர்ஜி மர்ம சாவு
கொல்கத்தா, ஆக. 16: மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) கட்சியின் மூத்த தலைவருமான ஆசீஷ் பானர்ஜி (வயது 74), பிர்பும் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் அமைந்துள்ள கட்சி...
கர்நாடக வளர்ச்சி திட்டங்கள்
பெங்களூரு: ஆக. 15-கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு வரலாற்றுச் சான்றை விட்டுச் செல்வேன் என்று கூறியுள்ள முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மாநிலத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு நீலவரைபடத்தை (ப்ளூ பிரிண்ட்) வெளியிட்டு, மாநில முன்னேற்றத்திற்காகப்...
பாட்டீல் புதிய சபாநாயகர்
பெங்களூரு: ஆக. 14:கர்நாடக சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக குருபாதகவுடா சங்கனகவுடா பாட்டீல் (ஜி.எஸ். பாட்டீல்) ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இன்று சட்டமன்றத்தில் முதல்வர் டி.கே. சிவகுமார் அவர்கள் புதிய அமைச்சர்களை அவைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு நிறைவடைந்ததும்,...
முதல்வரை சந்தித்து மனு
பெங்களூரு: ஆக. 13- கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரை, அவரது சதாசிவ நகர் இல்லத்தில் கன்னட மற்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இன்று நேரில் சந்தித்துகோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.கர்நாடக ரக்ஷண வேதிகே மாநில...
சட்டசபையில் விஜய் தீர்மானம்
சென்னை, ஆகஸ்ட் 12- மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழக சட்டசபையில் அமைச்சர் விஜய் இன்று தனி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம்...
தடியடி கண்டித்து ஜார்கண்ட் பந்த்
ராஞ்சி: ஆக. 11-மாணவர்கள் போராட்டத்தின் போது ராஞ்சியில் போலீசார் தடிையடி நடத்திய சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்த ஜார்க்கண்ட் மாநில பந்திற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.காலை...
மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு
பெங்களூரு: ஆக. 10-கர்நாடக மாநிலத்தில் புதிய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து டெல்லியில் தீவிர ஆலோசனை நடத்திய முதல்வர் டி.கே.சிவகுமார், இறுதி பட்டியலை இன்று ஆளுநருக்கு அனுப்ப உள்ளார்.கர்நாடகத்தில்...
டவுன்ஷிப் எதிர்த்து நடை பயணம்
பெங்களூரு: ஆக. 9-மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள பிடதி டவுன்ஷிப் (நகரியம் - அதாவது ஆயிரக்கணக்கான ஏக்கரில் குடியிருப்புகள், தொழிற்பேட்டைகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக உருவாக்கப்படும்...




























