பெங்களூர் திரும்பிய கன்னடர்கள்

0
பெங்களூரு, மார்ச் 3-போர் சூழலில் சிக்கியுள்ள கன்னடர்கள் பத்திரமாக நாடு திரும்பும் பணி வெற்றிகரமாக தொடங்கி உள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் கன்னடிகர்களை மாநிலத்திற்குத் திரும்பக் கொண்டுவரும் பணி தொடங்கியுள்ளது, நேற்று...

கமேனி படுகொலைக்கு ஈரான் பதிலடி

0
பெய்ரூட், மார்ச், 2-ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற உயர்மட்ட தலைவர்களின் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் ஆதரவு...

கமேனி கொல்லப்பட்டார்

0
டெஹ்ரான்: மார்ச் 1-ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் அறிவித்த நிலையில் ஈரான் நாட்டு அரசும் இதனை உறுதி செய்திருக்கிறது. இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை...

2ம் ஆண்டு பியூசி தேர்வு துவக்கம்

0
பெங்களூரு: பிப்ரவரி 28- மாணவர்களின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான தருணமான இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வுகள் கர்நாடக மாநிலத்தில் இன்று தொடங்கியது. முதல் நாள் தேர்வு எழுத தேர்வு மையங்களுக்கு மாணவர்கள்...

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்

0
சென்னை: பிப்ரவரி 27-முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு...

நீதித்துறையில் ஊழல் புத்தகம் தடை

0
புதுடெல்லி: பிப்ரவரி 26-தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சில் (என்​சிஇஆர்டி), அண்​மை​யில் வெளி​யிட்​ட 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில் நீதித்​துறை ‘ஊழல்’ குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு உச்ச நீதிமன்றத்தில்...

உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

0
டெல்லி: பிப்ரவரி 25-என்சிஇஆர்டி (NCERT) 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏதோ நீதித்துறையில் மட்டுமே ஊழல் மலிந்து...

மாணவர்கள் மாபெரும் போராட்டம்

0
தார்வாட்: பிப்ரவரி 24-கர்நாடக மாநிலத்தில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் வடித்தது கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இன்று...

பள்ளிகளில் செல்போன் தடை

0
பெங்களூரு: பிப்ரவரி 23-கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களை தடை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்தார். பள்ளிகளில் மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்தினால்...

உலக நாடுகளுக்கு 10 சதவிகிதம் வரி

0
டெல்லி : பிப்ரவரி 21-அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நம்மிடம் அதிக வரியை வசூல் செய்கின்றன, ஆனால் அமெரிக்கா அந்த நாட்டின் பொருட்களுக்கு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe