தொழிலதிபர் தற்கொலையில் மர்மம்
பெங்களூரு, ஜனவரி 31-பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட பிரபல தொழிலதிபர் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் எழுதி வைத்துள்ள டைரியில் இரண்டு எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு எம்...
முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை: ஜனவரி 30-வாரிசு அரசியல் என்பது திமுகவை களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களால் வைக்கக் கூடிய இத்துப்போன குற்றச்சாட்டு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களான அதிமுகவுடன் பாஜக கூட்டணி...
நான் ராஜினாமா செய்யவில்லை
பெங்களூரு: ஜனவரி 29-அமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்து விட்டதாக வெளியாக வரும் செய்திகளுக்கு அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் இன்று சட்டசபையில் விளக்கம் அளித்தார்நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. ராஜினாமா செய்யும் சூழ்நிலை...
விமான விபத்து: துணை முதல்வர் பலி
மும்பை: ஜனவரி 28-மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 67. அஜித் பவாருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், ஜெய், பார்த்...
ஜனநாயகன்: தொடரும் சிக்கல்
சென்னை: ஜனவரி 27-ஜனநாயகன் படத்திற்கு எதிரான சென்சார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பால் பட ரிலீஸ் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்....
இந்திய ராணுவத்தின் வலிமை
புதுடெல்லி: ஜனவரி 26 -நாட்டின் 77-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி...
61 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி
புதுடெல்லி: ஜனவரி 24-நாடு முழுவதும் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற 18வது ரோஜ்கர் மேளாவில், பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 61,000 இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி...
ஊழல் திமுக அரசுக்கு முடிவு
சென்னை: ஜனவரி 23 -“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர்...
உரை வாசிக்காமல் கவர்னர் வெளிநடப்பு
பெங்களூரு: ஜனவரி 22 -கர்நாடக சட்டமன்ற ஓட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற மாட்டேன் என்று நேற்று முடிவு செய்த கவர்னர் தாவர் சந்த் கெலாட் இன்று திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டு...
பிஜேபி புதிய தலைவர் சூளுரை
டெல்லி: ஜனவரி 21-பாஜகவின் புதிய தேசியத் தலைவராகப் பதவியேற்ற நிதின் நபீன், முதல் நாளே தனது முதல் உரையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளைத் தாக்கிப் பேசியிருக்கிறார். சனாதன தர்மத்தையும் அதன் பாரம்பரியத்தையும்...






























