ஈரான் மீது பயங்கர தாக்குதல்

0
வாஷிங்டன்/தெஹ்ரான்: மார்ச் 11-ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளனஇதனால் நிலைமை மிக மோசமாகி உள்ளது. போர் தீவிரம் அடைந்து இருப்பதால் எண்ணெய் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.அமெரிக்கா,...

பெங்களூரில் பல இடங்களில் ஓட்டல்கள் மூடல்

0
புதுடெல்லி: மார்ச் 10-ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பெரும் போர் சூழல் ஏற்பட்டுள்ளது எதிரொலியாக இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில்...

பாராளுமன்றத்தில் கடும் அமளி

0
புதுடெல்லி மார்ச் 9-ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தி அந்த நாட்டின் உச்ச தலைவர் தலைவரை படுகொலை செய்த பிறகுமேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...

சமையல் எரிவாயு விலை உயர்வு

0
புதுடெல்லி: மார்ச் 7-நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60ம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.115ம் உயர்த்தப்பட்டுள்ளது. 11 மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல்...

சிறுவர்களுக்கு சமூக ஊடகம் தடை

0
பெங்களூர்: பிப்ரவரி.6-கர்நாடக மாநிலத்தில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை சமூக ஊடகம் பயன்படுத்த அரசு அதிரடி தடை விதித்து உள்ளது. முதல்வர் சித்தராமையா இன்று பட்ஜெட் தாக்கல் செய்த...

10 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

0
பெங்களூரு: மார்ச் 5-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான லோக் ஆயுக்தா வேட்டை இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று பெங்களூரு, மைசூர், ஹாசன், மண்டியா,...

ஈரானுக்கு அமெரிக்கா ஆவேச பதிலடி

0
வாஷிங்டன்: மார்ச் 4-ஈரான் மீது அமெரிக்கா ஆவேசமாக தாக்குதல் நடத்தி வருகிறதுஈரான் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் 2,000 முக்கியமான ஈரானிய தளங்கள் தாக்கப்பட்டதாகவும், நீர்மூழ்கிக் கப்பல் உட்பட கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம்...

பெங்களூர் திரும்பிய கன்னடர்கள்

0
பெங்களூரு, மார்ச் 3-போர் சூழலில் சிக்கியுள்ள கன்னடர்கள் பத்திரமாக நாடு திரும்பும் பணி வெற்றிகரமாக தொடங்கி உள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் கன்னடிகர்களை மாநிலத்திற்குத் திரும்பக் கொண்டுவரும் பணி தொடங்கியுள்ளது, நேற்று...

கமேனி படுகொலைக்கு ஈரான் பதிலடி

0
பெய்ரூட், மார்ச், 2-ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற உயர்மட்ட தலைவர்களின் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் ஆதரவு...

கமேனி கொல்லப்பட்டார்

0
டெஹ்ரான்: மார்ச் 1-ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் அறிவித்த நிலையில் ஈரான் நாட்டு அரசும் இதனை உறுதி செய்திருக்கிறது. இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe