இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
தெஹ்ரான்: மார்ச் 26 -மத்திய கிழக்கில் இப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நார்மலாக இல்லாததால் அது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே ஹார்முஸ்...
போர் முடிவுக்கு வர 15 அம்ச திட்டம்
வாஷிங்டன்: மார்ச் 25 -போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா 15 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளது. மேலும் பல்வேறு நிபதனைகள் உடன் ஈரான் மீதான போரை ஒரு மாத காலம் நிறுத்துவதாகவும்...
ஏப்ரல் 9 போர் முடிவுக்கு வருகிறது
ஜெருசலேம்: மார்ச் 24 -அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் போர் ஏப்ரல் 9 ம் தேதி முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.மேற்கு ஆசிய மோதல் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எதிர்பாராத முன்னேற்றம்...
காங்கிரஸ் பிஜேபி பலப்பரீட்சை
பெங்களூரு: மார்ச் 23 -கர்நாடக மாநிலத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு அடைந்தது. கடைசி நாளான இன்று காங்கிரஸ் மற்றும் பிஜேபி வேட்பாளர்கள் ஆரவாரமுடன் வந்து...
அரசு அதிகாரி தற்கொலை
துமகூரு/பாவகடா: மார்ச் 21 -உயர் அதிகாரியின் துன்புறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இவர் சாகும் முன்பு வெளியிட்ட வீடியோவில்...
ராசலீலை ஆபாச வீடியோ உண்மை
பெங்களூரு: மார்ச் 20 -கர்நாடக மாநிலத்தில் பெரும் புயலை ஏற்படுத்திய டிஜிபி-யின் ராச லீலை ஆபாச வீடியோக்கள் உண்மைதான் என்று தடையவியல் ஆய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவல்துறை தலைமை...
எஸ்எஸ்எல்சி தேர்வு துவக்கம்
பெங்களூரு: மார்ச்,18-கர்நாடக மாநிலத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் இன்று தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வுகளை எழுதினர். முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.மாணவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படும் நடப்பு ஆண்டின் எஸ்.எஸ்.எல்.சி...
பாகிஸ்தான் தாக்குதல் 400 பேர் பலி
காபூல்: மார்ச் 17 -ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 250...
பற்றி எரியும் துபாய் விமான நிலையம்
துபாய்: மார்ச் 16-மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் ஆவேச தாக்குதலால் துபாய் உருக்குலைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்...
ஏப்ரல் 23 தமிழக சட்டசபை ஒரே கட்ட தேர்தல் – மே.4 வாக்கு எண்ணிக்கை
புதுடெல்லி,மார்ச்.15-தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில்...
































