ஜனநாயகன்

0
சென்னை: ஏப்ரல் 4-70 ஆண்டு கால திமுக அதிமுக கோட்டைகளை தகர்த்து ஆட்சியைப் பிடிக்கிறார் தளபதி விஜய். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத மாபெரும் திருப்பம் இன்று நடந்தது. அதாவது ஓட்டுக்கு...

மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு

0
புதுடெல்லி, மே 2-மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய அரசு ஊழியர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று தள்ளுபடி செய்தது....

வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு

0
புதுடெல்லி: மே 1 -மே 1ஆம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் சுமார் 993 ரூபாய் அளவில்...

புதிய ஆயுதம் மூலம் தாக்குதல்

0
தெஹ்ரான்: ஏப்ரல் 30-அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் தற்போது தணிந்திருந்த பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.ஈரான் பயன்படுத்தப்போகும் இந்தப் புதிய...

சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து8 பேர் பலி

0
பெங்களூரு, ஜனவரி 29 -பெங்களூரில் இன்று மாலை நெஞ்சை உலுக்கும் துயர சம்பவம் நடந்தது. திடீர் என பெய்த கனமழை காரணமாக பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட...

காங்கிரஸ் மேலிடம் தீவிரம்

0
பெங்களூரு: ஏப்ரல் 29 -கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்வர் பதவி அதிகார பகிர்வு தொடர்பாக முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்கள் துணை முதல்வர்டி கே சிவகுமார்...

நேரடி பேச்சுக்கு ஈரான் மறுப்பு

0
இஸ்லாமாபாத். ஏப்ரல் 25- அமெரிக்காவுடன் நடைபெறவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஈரான் மீண்டும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்...

காங்கிரஸ் கோஷ்டி மோதல் தீவிரம்

0
பெங்களூரு: ஏப்ரல் 24 -கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிகள் முதலமைச்சர் மாற்றம் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல்வர் சித்தரா மையா தனது விசுவாச அமைச்சர்கள் கூட்டத்தை தனியே நடத்தி அவர்களுக்கு விருந்து...

வரலாறு படைத்த வாக்குப்பதிவு -85 சதவீதம் பதிவாகி புதிய சாதனை

0
சென்னை, ஏப்ரல்.23-தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு புதிய வரலாறு படைத்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் முதல்முறையாக இந்த முறை 84. 41 சதவிகிதம் வாக்குகள் பதிவாக்கி உள்ளது. இது தேர்தல் ஆணையம்...

இளைய வாக்காளர்கள் எழுச்சி

0
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்தது. இளைய தலைமுறை வாக்காளர்கள் எழுச்சியை இந்த தேர்தலில் காண முடிந்தது. இளம் ஆண்கள் பெண்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe