நாளை பகல் 12 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு வெளியீடு
பெங்களூரு, ஏப்ரல்.22-இந்தி தேர்வில் தர மதிப்பீடு இல்லாமல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறதுகர்நாடக மாநில இடைநிலைக் கல்வி அமைச்சர் மது...
நாளை வாக்குப்பதிவு
சென்னை: ஏப்ரல் 22-தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நாளை 23ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில்...
இந்தி தேர்வு மதிப்பெண் கட்டாயம்
பெங்களூரு: ஏப்ரல் 21-கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வின் இந்தி பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான உயர் நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி அரசு தாக்கல் செய்த மனு...
பிரச்சாரம் நாளை மாலை நிறைவு
சென்னை: ஏப்ரல் 20-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலத்தின் பல்வேறு...
பட்டாசு ஆலை வெடித்து 22 பேர் பலி, பலர் கவலைக்கிடம் – விருதுநகரில் துயரம்
விருதுநகர், ஏப்ரல்.19-தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கைக்குழந்தை உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். பட்டாசு ஆலயின் சுவர்கள் தரைமட்டம் ஆனது. மனித உடல்கள்...
மகளிர் இட ஒதுக்கீட்டை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் – மோடி கடும் தாக்கு
புதுடெல்லி, ஏப்ரல் 18- பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மக்களவையில்...
பிஜேபி கூட்டணிக்கு கருப்பு தினம்
புதுடெல்லி: ஏப்ரல் 18-நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வர்ணித்துள்ளார்.டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச்...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி – பிஜேபி கூட்டணிக்கு பின்னடைவு
புதுடெல்லி, ஏப்ரல் 17 -மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்துள்ளது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு...
மகளிர் இட ஒதுக்கீடு அமல்
புதுடெல்லி, ஏப்ரல் 17-நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 'பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2023', ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது....
மகளிர் இட ஒதுக்கீடு வரலாற்று சாதனை
புதுடெல்லி, ஏப்ரல் 16 -பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 33 சதவீத மகளிர் மசோதா தாக்கல் செய்வது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்...

































