கொச்சியில் லாக்டவுன் சூழல்
கொச்சி,மார்ச்.11-கேரளாவின் கொச்சி நகரின் பிரம்மபுரம் பகுதியில் உள்ள கழிவு மேலாண்மை ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு ஒரு வாரம் ஆன பிறகும் நகரம் நச்சு புகை மண்டலமாகவே காணப்படுகிறதுதீயணைப்பு வீரர்கள் தீயை...
வைரஸ் காய்ச்சல் 2 பேர் பலி
புதுடெல்லி,மார்ச்.10-இந்தியாவை மிரட்டி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு முதல் முறையாக இரண்டு பேர் பலியாகி உள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒருவரும் அரியானா மாநிலத்தில் ஒருவரும் பலியானதாக தெரியவந்துள்ளது.இந்த வைரஸ் காய்ச்சல்...
கர்நாடக தேர்தல் ஏற்பாடு
பெங்களூர் மார்ச் 9கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ராஜிவ் குமார் இன்று பெங்களூர் வந்து தொடர் ஆலோசனைகள் நடத்தினார்.கர்நாடக மாநில தேர்தல் ஆணையர்கள் உடன் தலைமை...
வெங்காயம் நேரடி கொள்முதல்
புதுடெல்லி மார்ச் 8இந்தியாவில் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்து உள்ளது இதனால் வெங்காயம் பயிரிட்டு உள்ள விவசாயிகள் பெரும் கவலை அடைந்து உள்ளனர்வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகளிடமிருந்து...
திமுக ஆட்சியை அகற்ற சதி
குமரி: மார்ச் -7 -கலவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் கலைஞரின் முழு உருவ சிலையை திறந்துவைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்....
காய்ச்சல் தொற்று தடுக்க நடவடிக்கை
பெங்களூர் மார்ச் 6நாட்டில் வேகமாக பரவி வரும் தொற்று காய்ச்சல் கர்நாடக மாநிலத்தில் பரவுவதை தடுக்க மருத்துவ நிபுணர்களுடன் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தியது. கர்நாடக மாநில மருத்துவ கல்வித் துறை அமைச்சர்...
லஞ்சம் – முதல்வர் வீடு முற்றுகை
பெங்களூர் மார்ச் 4-கர்நாடக மாநில பிஜேபி எம்எல்ஏ மகன் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிப்பட்ட விவகாரமும் அதைத்தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 8...
பிஜேபி எம்எல்ஏ மகன் வீட்டில் ரூ.6 கோடி
பெங்களூரு,மார்ச்3- பெங்களூருவில் ரூ.40 லட்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ரூ.6 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.கர்நாடகம் மாநிலம், தாவணகெரே...
ஈரோடு: காங்கிரஸ் அமோக வெற்றி
ஈரோடு,மார்ச் 2-ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ பி கே எஸ் இளங்கோவன் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்ய உள்ளார். இங்கு போட்டியிட்ட அதிமுக மற்றும் நாம்...
17 சதவிகிதம் சம்பள உயர்வு
பெங்களூர், மார்ச் 1-கர்நாடக மாநில அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர 17 சதவிகிதம் சம்பளம் உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது ஆனால் இதை ஏற்க மறுத்து தொழிலாளர்கள்...