திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றலாம்
மதுரை: ஜனவரி 6-மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற அமர்வு...
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் படுகொலை
டாக்கா, ஜனவரி 5- வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது.மேலும் ஒரு இந்து இளைஞர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இது அந்த நாட்டில் இந்துக்களுக்கு எதிரான மிகப்பெரிய பயங்கரவாதமாக உருவாகி உள்ளது.வங்கதேசத்தில் 3...
இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்
நியூயார்க்: ஜனவரி 5 -வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலர் மதுரோவை கைது செய்த சூட்டோடு சூடாக இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
14 நக்சல்கள் சுட்டுக்கொலை
புதுடெல்லி: ஜனவரி.3-14 நக்சலைகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கரில் உள்ள சுக்மாவில் 12 பேரும், பிஜாப்பூரில் 2 பேரும் தனித்தனி நடவடிக்கைகளில் இவர்கள் கொல்லப்பட்டனர்.சுக்மாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12...
பெல்லாரியில் தடை உத்தரவு நீட்டிப்பு
பெங்களூர், ஜனவரி 2-பதாகைகள் அமைப்பது தொடர்பாக நடந்த மோதல் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக பெரும் பதட்டத்தில் உள்ள பெல்லாரியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் தடை...
புடின் வீடு மீது ட்ரோன் தாக்குதல்
மாஸ்கோ: ஜனவரி.1-புத்தாண்டு தொடங்கிய சில நிமிடங்களில் ரஷ்ய அதிபர் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விடுவது நடத்தப்பட்ட...
புத்தாண்டு – பலத்த பாதுகாப்பு
பெங்களூரு: டிசம்பர் 31-கர்நாடக மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரு,...
பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 7 பேர் பலி
டேராடூன்: டிசம்பர் 30-உத்தராகண்ட் மாநிலத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், பயணிகள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசைன் அருகே பல பயணிகளை...
10 இந்தியர்கள் படுகொலை
மாஸ்கோ: டிச. 29-ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களில் 10 பேர் பலியாகி இருப்பதும் 4 காணவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷ்ய இராணுவத்தில் இருந்த...
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்
புது டெல்லி, டிசம்பர் 27-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசுக்கு எதிராக பாரத் ஜோடோ யாத்திரை பாணியில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த காங்கிரஸ்...































