பரமேஸ்வருக்கு இ.டி. அதிர்ச்சி

0
பெங்களூரு: மே 21 -கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் உள்துறை அமைச்சராகவும் உள்ள டாக்டர் பரமேஸ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவன அலுவலகங்களில் இன்று அமலாக்கத் தறை அதிகாரிகள் அதிரடி சோதனை...

பெங்களூர் தத்தளிப்பு

0
பெங்களூரு: மே 20-தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பெங்களூர் தத்தளிக்கிறது. பல்வேறு இடங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. சாலைகள் ஏரி குளம் குட்டை போல் காட்சி அளிக்கிறது இதனால் இயல்பு...

பெங்களூர் வெள்ளக்காடு

0
பெங்களூரு, மே 19 -  கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பெங்களூர் சாலைகள் வெள்ளக்காடு ஆனது பல்வேறு...

சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு அறிவிப்பு

0
புதுடெல்லி: மே 17-இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான்...

பாகிஸ்தானின் அமைதி மந்திரம்

0
இஸ்லாமாபாத்: மே 16 -இந்தியாவுடன் அமை அமைதி பேச்சு வார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் அதிர்ந்த...

7 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

0
பெங்களூரு: மே 15 -கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு சொத்துக்கள் குவித்த 7 அதிகாரிகள் லோக் ஆயுக்தா வலையில் சிக்கினார்பெங்களூரு, கிராமப்புறம், தும்கூர், யாத்கீர், மங்களூரு மற்றும் விஜயபுரா ஆகிய...

நாளை முதல் கிரேட்டர் பெங்களூர் 

0
பெங்களூரு, மே.14-கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்குள் மாநகராட்சியை பிரித்து தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறதுபெங்களூரு மாநகராட்சியை சுமூகமாக நிர்வகிக்க, மாநகராட்சியை பல...

9 பேருக்கும் ஆயுள் தண்டனை

0
கோவை, மே 13-பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் மொத்தமாக...

பாகிஸ்தானுக்கு இந்தியா நிபந்தனை

0
புதுடெல்லி/ இஸ்லாமாபாத்மே: 12 -பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை விட்டுக்கொடுப்பதுடன், மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை பாகிஸ்தானிடம் இந்தியா முன் முன் வைத்துள்ளதாக உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.ஜம்மு...

போர் நிறுத்தம் மீறிய பாகிஸ்தான்- 4 இந்திய நகரங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்

0
புதுடெல்லி,மே.10-போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே பாகிஸ்தான் தனது நயவஞ்சகத் ப்புத்தியை காட்டியுள்ளது. ஜம்முவின் அக்னூர், கனாச்சக், பர்க்வால் மற்றும் ராம்நகர் பகுதிகளில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டன.ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் உட்பட நான்கு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe