விமான விபத்து பகுதியில் மோடி ஆய்வு
அகமதாபாத்: ஜூன் 13 -அகமதாபாத் விமான விபத்துப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 13) காலை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து...
குஜராத் விமான விபத்து; 242 பயணிகள் பரிதாப சாவு
அகமதாபாத், ஜூன்.12-இந்தியாவை மட்டுமல்ல அகில உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பயங்கர விமான விபத்து குஜராத் மாநிலத்தில் இன்று மதியம் நடந்தது.அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில...
காங்கிரஸ் எம்பி அமலாக்கத்துறை வசம்
பெங்களூரு: ஜூன் 11 -கர்நாடக மாநிலத்தில் வால்மீகி மேம்பாட்டு கழக ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை இன்று அதிரடி நடவடிக்கை எடுத்தது. காங்கிரஸ் எம்பியை தம் வசம் கொண்டு சென்று வைத்து தீவிர விசாரணை...
காங்கிரஸ் மேலிடத்தில் விளக்கம்
புதுடெல்லி,ஜூன்.10-பெங்களூரில் ஆர்சிபி வெற்றி விழாவின்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக 11 பேர் பலியான சம்பவம் குறித்து காங்கிரஸ் மேல் இடத்தில் இன்று கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் விளக்கம் அளித்தனர்....
ரெயிலில் இருந்து விழுந்து 6 பேர் பலி
மும்பை:, ஜூன் 9- தானேவில் புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை அடுத்த...
அதிகாரிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
பெங்களூரு, மே 30 -கர்நாடக மாநிலத்தில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் பிரச்சனைகளை தீர்க்காவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று முதல்...
அன்புமணியை நீக்குவேன்
விழுப்புரம்:, மே 29 - அன்புமணியை அவரது 35-வது வயதில் அமைச்சராக்கினேன். நான் செய்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி மீது அடுக்கடுக்கான...
ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் கமல்
சென்னை: மே 28-மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும்...
அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்
தெஹ்ரான்: மே 27 -இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஈரான் தலைநகர்...
கர்நாடகத்தில் கொரோனா -முக கவசம் அணிய அரசு அறிவுறுத்தல்
பெங்களூரு, மே 26 -கர்நாடக மாநிலத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இதயம் நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் முககவசம் அணிவது நல்லது என்று...