விமானம் மூலம் பார்வையிட்ட முதல்வர்

0
பெங்களூரு: செப். 30-கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வரின் விமான மூலம் பார்வையிட்டார்.முதலமைச்சர் சித்தராமையா இன்று கல்யாண் கர்நாடகாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை வான்வழி ஆய்வு செய்து, ஏற்பட்ட சேதங்களை ஆய்வு...

கோப்பை பெற மறுத்த இந்தியா

0
துபாய்: செப். 29-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை இந்திய அணி பெற மறுத்துள்ளது.ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இதன் மூலம்...

விஜய் கூட்டத்தில் நெரிசல் 31 பேர் பலி – 25 பேருக்கு தீவிர சிகிச்சை

0
கரூர், செப்.27-தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை...

பொய் சொல்லும் பாகிஸ்தான் பிரதமர்

0
புதுடெல்லி: செப் 27-பாகிஸ்தான் பிரதமர் உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறார். அவரது நாடகம் உலக அரங்கில் எடுபடாது என்று இந்தியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினார்...

சாதி கணக்கெடுப்பு முதல்வர் எச்சரிக்கை

0
பெங்களூரு: செப். 26-கர்நாடக மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும் அதற்கு இடையூறாக உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய வேண்டும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடம் நடவடிக்கை...

ஏழைகளுக்கு தரமான மருத்துவம்

0
புதுடெல்லி, செப் 25-நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களின் மருத்துவ பாதுகா பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் உள் கட்டமைப்பை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்பிரதான் மந்திரி-ஆயுஷ்மான்...

பிரபல சாமியாருக்கு வலைவீச்சு

0
புதுடெல்லி செப். 24- 15-க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் தலைமறைவாகியுள்ள பிரபல சாமியாரை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.தென்னிந்தியாவில் உள்ள ஒரு பெரிய மத அமைப்பின்...

பீகார் வெற்றிக்கு காங்கிரஸ் வியூகம்

0
பெங்களூரு: செப். 23-பீகார் வெற்றிக்கு காங்கிரஸ் அதிரடி வியூகம் வகுத்து வருகிறது.வாக்கு மோசடிக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரைக்குப் பிறகு, வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதை...

மைசூர் தசரா தொடங்கியது

0
மைசூர்: செப். 22-உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா இன்று தொடங்கியது. முதலமைச்சர் முன்னிலையில் பிரபல இலக்கியவாதி பானு முஸ்டாக் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் தூவி இந்த விழாவை துவக்கி வைத்தார்.உலகம்...

மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

0
புதுடெல்லி, செப்டம்பர் 20-நடிகர் மோகன்லாலுக்கு, 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.இந்திய...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe