விமானம் தரையிறங்கும் சாலை
புதுடெல்லி: பிப்ரவரி 14-வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சனிக்கிழமை காலை அசாமின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility-ELF) தரையிறங்கியது. இது...
கோர விபத்து: 6 மாணவர்கள் பலி
பெங்களூரு: பிப்ரவரி 13-கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரின் புறநகரில் உள்ள ஹோசகோட் தாலுகாவில் உள்ள எம் சத்யாவரம் கிராமத்திற்கு அருகில், பி.யு.சி மாணவர்கள் அதி மின்னல் வேகத்தில் ஓட்டி சென்ற கார் விபத்தில்...
கொலை வழக்கில் கே.ஆர்.புரம் எம்எல்ஏ பைரதி பசவராஜ் கைது
பெங்களூரு, பிப்ரவரி 12- சிவபிரகாஷ் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் நிராகரித்ததை அடுத்து, கே.ஆர்.புரம் பிஜேபி எம்.எல்.ஏ பைரதி பசவராஜை சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.தேவனஹள்ளியில் உள்ள...
ராகுலுடன் டி.கே. சிவகுமார் சந்திப்பு
பெங்களூரு: பிப்ரவரி 12-கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று டெல்லியில் ராகுல் காந்தியை கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் சந்தித்து பேசினார். சோனியா காந்தி இல்லத்தில்...
வந்தே மாதரம் கட்டாயம்
புதுடெல்லி: பிப்ரவரி 11-இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாட்டின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த மத்திய அரசு, இப்போது அரசாங்க விழாக்களில்...
டி.கே.சிவகுமார் பரபரப்பு பேட்டி
பெங்களூரு: பிப்ரவரி 10-கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிகார பகிர்வு தொடர்பாக இன்று தமது கருத்தை தெரிவித்த டி கே சிவகுமார் எனக்கு எந்த குழப்பமும் இல்லை....
சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல்
பெங்களூரு: பிப்ரவரி 9-பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நாளை மறுநாள் 11ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வர் தெரிவித்தார். பெங்களூரு...
வரி 18 சதவீதமாக குறைப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 7-இந்தியா அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டது இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது இதனால் இந்தியாவில் புதிய தொழில்கள் மற்றும்...
விஜய் மனு தள்ளுபடி
சென்னை: பிப்ரவரி 6-'புலி' படத்திற்கு விஜய் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை, வருமானமாக காட்டவில்லை என வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில்...
பாராளுமன்றம் முடங்கியது
டெல்லி: பிப்ரவரி 5-நாடாளுமன்றத்தில், கடந்த 3 நாட்களாக லோக்சபா தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முடங்கி வருகின்றனர். நேற்று பிரதமர் மோடியை லோக்சபாவில் பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபையை முடக்கினர். இதன் தொடர்ச்சியாக...
































