கர்நாடகத்தில் வாக்கு மோசடி -எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு

0
பெங்களூரு, செப் 20-கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள ஆலந்து சட்டமன்றத் தொகுதி மற்றும் பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா தொகுதி உட்பட மாநிலத்தில் நடந்துள்ள அனைத்து வாக்கு மோசடி வழக்கு விவகாரங்களை விசாரிக்க சிறப்பு...

நாகை திருவாரூரில் விஜய்

0
நாகை: செப். 20-தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். சென்னையில்...

சாதிவாரி கணக்கெடுப்பு தாமதம்

0
பெங்களூரு: செப். 19-கர்நாடக மாநிலத்தில் வரும் 22ஆம் தேதி முதல் தொடங்க இருந்த ஜாதி வாரி கணக்கெடுப்பு தாமதம் ஆகும் என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு குழப்பங்கள் அதிருப்திகள் எதிர்ப்புகள் ஏற்பட்டு...

வாக்காளர்கள் பெருமளவில் நீக்கம்

0
புதுடெல்லி: செப். 18-மத்திய தேர்தல் ஆணையம் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருப்பதாகவும் வாக்கு திருடர்களை தலைமை தேர்தல் கமிஷனர் பாதுகாப்பதாகவும் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கோட்டையாக...

5 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

0
கலபுரகி: செப். 17-கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்யாண கர்நாடகா மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சரிவை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, காலியாக உள்ள 5,267 ஆசிரியர்களை நியமிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக...

மேல் கிருஷ்ணா 3ம் கட்டம் – விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு

0
பெங்களூரு செப். 15-கர்நாடக மாநிலத்தில் மேல் கிருஷ்ணா 3ம் கட்ட திட்டத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்கு ஏக்கருக்கு இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு நிர்ணயித்துள்ளது. பாசன நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 லட்சமும், தரிசு...

வரி நெருக்கடியை தீர்க்க விவாதம்

0
புதுடெல்லி: செப். 16 -ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வதால் கோபமடைந்த அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான சூழலைத் தணிக்க முடிவு...

வக்ப் – சில அம்சங்கள் நிறுத்தி வைப்பு

0
புதுடில்லி: செப்டம்பர் 15வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முகாந்திரமில்லை. சில பிரிவுகளுக்கு மட்டும் தற்காலிக தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வக்ப்...

இந்தியா பாக். போட்டி புறக்கணிப்பு

0
புதுடெல்லி: செப். 14-துபாயில் இன்று இரவு நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை-20 கிரிக்கெட் போட்டிக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது, மேலும் இந்தப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் சமூக ஊடகங்களில் தொடங்கப்பட்டுள்ளது."Boycott...

11 போலீசார் சஸ்பெண்ட்

0
பெங்களூரு: செப். 13-போதைப் பொருள் கும்பல் உடன் தொடர்பில் இருந்த போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டம் மேற்குப் பிரிவில் உள்ள இரண்டு போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த ஒரு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe