அணு ஆயுத தாக்குதல்
பியாங்யாங்: மே 11-வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடுகள் மீது தானாகவே அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது வடகொரியாவின்...
ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்
டெல் அவிவ்: மே 11-ஈரான் போருக்கு உதவும் வகையில், இராக்கின் பாலைவனப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத் தளம் அமைத்துள்ளது. இதை இராக் படையினர் கண்டுபிடித்தபோது, அவர்களை விரட்டியடிக்க இஸ்ரேல் வான் தாக்குதலையும் நடத்தியுள்ளது.இராக்கின்...
ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
வாஷிங்டன், மே 9- உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 10 சதவீத கூடுதல் வரி செல்லாது என்று அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிபர் ட்ரம்ப்...
ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம் ஒப்பு கொண்ட சீனா
பெய்ஜிங், மே 9- கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற ராணுவ ரீதியிலான மோதலின் (ஆபரேஷன் சிந்தூரின்) போது, பாகிஸ்தானுக்கு நேரடியாக தொழில்நுட்ப உதவியை வழங்கியதாக சீனா முதன்முறையாக ஒப்பு கொண்டுள்ளது.கடந்த...
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா – ஈரான் நேரடி மோதல்: ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், மே 8- ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகக் கடுமையான மற்றும் வன்முறையான தாக்குதல்களை நடத்த நேரிடும்...
அமெரிக்காவின் 14 அம்ச திட்டத்தை பரிசீலிப்பதாக ஈரான் தகவல்
டெஹ்ரான், மே 8- அமெரிக்காவின் 14 அம்ச அமைதி திட்டத்தை பரிசீலித்து வருகிறோம் என்று ஈரான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர்...
ஈரான் தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் – பிரதமர் மோடி கண்டனம்
துபாய்: மே 6 -ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) புஜைரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா,...
2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு
நியூயார்க், மே 6- இந்திய செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்கே, சுபர்ணா சர்மா ஆகியோருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செய்தியாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் புலிட்சர்...
வெள்ளை மாளிகையைஅதிர வைத்த துப்பாக்கி சூடு
வாஷிங்டன்: மே 5 -அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை அதிபர் கான்வாய் அருகே ஆயுதங்களோடு சுற்றிய மர்ம நபர் மீது சீக்ரெட் சர்வீஸ்...
கென்யாவில் கனமழை, நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு
நைரோபி: மே 4-கென்யாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.கென்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள தாராகா நிதி,...

































