புதினை கொல்ல சதி ரஷ்யாவில் வெடிக்கும் புரட்சி
மாஸ்கோ: மே 12 -ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு திடீரென்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது உலகளவில் பேசும் பொருளாகி உள்ளது. ரஷ்யாவில் புதினுக்கு எதிராக புரட்சி ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது தான் இந்த...
சீனாவிடம் கையேந்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி
இஸ்லாமாபாத்: மே 12-‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை தகர்த்து அந்த நாட்டில் தாக்குதல் நடத்தியது. இதனால் பயந்துபோன பாகிஸ்தான் நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள...
ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்
லூசியானா, மே 11- – அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த...
அணு ஆயுத தாக்குதல்
பியாங்யாங்: மே 11-வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடுகள் மீது தானாகவே அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது வடகொரியாவின்...
ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்
டெல் அவிவ்: மே 11-ஈரான் போருக்கு உதவும் வகையில், இராக்கின் பாலைவனப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத் தளம் அமைத்துள்ளது. இதை இராக் படையினர் கண்டுபிடித்தபோது, அவர்களை விரட்டியடிக்க இஸ்ரேல் வான் தாக்குதலையும் நடத்தியுள்ளது.இராக்கின்...
ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
வாஷிங்டன், மே 9- உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 10 சதவீத கூடுதல் வரி செல்லாது என்று அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிபர் ட்ரம்ப்...
ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம் ஒப்பு கொண்ட சீனா
பெய்ஜிங், மே 9- கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற ராணுவ ரீதியிலான மோதலின் (ஆபரேஷன் சிந்தூரின்) போது, பாகிஸ்தானுக்கு நேரடியாக தொழில்நுட்ப உதவியை வழங்கியதாக சீனா முதன்முறையாக ஒப்பு கொண்டுள்ளது.கடந்த...
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா – ஈரான் நேரடி மோதல்: ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், மே 8- ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகக் கடுமையான மற்றும் வன்முறையான தாக்குதல்களை நடத்த நேரிடும்...
அமெரிக்காவின் 14 அம்ச திட்டத்தை பரிசீலிப்பதாக ஈரான் தகவல்
டெஹ்ரான், மே 8- அமெரிக்காவின் 14 அம்ச அமைதி திட்டத்தை பரிசீலித்து வருகிறோம் என்று ஈரான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர்...
ஈரான் தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் – பிரதமர் மோடி கண்டனம்
துபாய்: மே 6 -ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) புஜைரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா,...

































