அஜித்தை ஆரத்தழுவி வாழ்த்திய முதல்வர் விஜய்
லண்டன்: செப்.13- லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முன்னதாக பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமாரை, முதல்வர் விஜய் ஆரத்தழுவி வாழ்த்தினார். தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக...
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
வாஷிங்டன்: செப்.13-அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரான் போர் முடிவுக்கு வரும்; கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும்” என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் அயர்லாந்து நாட்டுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு உள்ளார்....
ரஷ்ய ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 9 பேர் உயிரிழப்பு
கீவ்: செப்.13-உக்ரைன் மீது ரஷ்யா விடிய விடிய நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை உட்பட 37 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி...
இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை
வாஷிங்டன்: செப்.13-அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், ஹோட்டல் அருகே 38 வயதான இந்திய வம்சாவளி பெண்ணை 22 வயது வாலிபர் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதாவது:...
நெதன்யாகுவின் சிகையலங்காரச் செலவு ரூ.4.04 கோடி செலவு
ஜெருசலேம்: செப். 13-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்காக, கடந்த 2019 முதல் 2026 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ.4.04 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மேற்காசிய...
ரசிகர்களிடம் சைகை காட்டிய விஜய்க்கு நெட்டிசன்கள் கண்டனம்
லண்டன்: செப். 13-தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களிடம் “அப்பாவைக் காணோம், ஃபினிஷ்டு” என்ற சைகையை முதல்வர் விஜய் காட்டிய சம்பவம் லண்டனில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆணவத்தின் உச்சம் என நெட்டிசன்கள் விமர்சித்து...
முதல்வர் விஜய்க்கு அஜித் பாராட்டு
லண்டன்: செப். 12:இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச ரேசிங் சர்க்யூட் பந்தயக் களத்தில் ‘மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை’ கார் பந்தயத் தொடர் நடைபெற உள்ளது. இப்போட்டியின் தொடக்க நிகழ்வில் தமிழக முதல்வர்...
பிரிட்டன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய விமானிகள்
லண்டன்: செப். 12:இந்திய விமானப்படையில் தகுதிபெற்ற 3 விமானப் பயிற்றுநர்கள், பிரிட்டன் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ராயல் விமானப்படையில் இணைந்துள்ளனர். இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த...
போரில் 5 லட்சம் பேர் பலி
கீவ்: செப். 12:உக்ரைனுடன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர்...
3 கப்பல்கள் தாக்குதல்: 42 இந்திய பணியாளர்கள் மீட்பு: 9 பேர் பலி
தெஹ்ரான்: செப். 12மேற்காசியாவில் நடந்து வரும் ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், இந்திய பணியாளர்களுடன் வெளிநாட்டு கொடிகளை கொண்ட 3 சரக்கு கப்பல்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜிம்பாப்வே கொடியுடன் கூடிய கச்சா...




























