ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் :திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்
துபாய்: ஜூலை 23-சவூதி அரேபியா வழியாக இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நடுவழியிலேயே திரும்பிச் சென்றன.ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்,...
டிரம்ப் எச்சரிக்கைஈரான் பதிலடியால் பதற்றம்
தெஹ்ரான், ஜூலை 23-ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் அனல் மின் நிலையங்கள் அல்லது பாலங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த எச்சரிக்கையால் கோபம் அடைந்த ஈரான்,...
ரூ.1.5 கோடி வைர நகை திருடிய இந்தியருக்கு 2 ஆண்டு சிறை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கப்பூர், ஜூலை 22- சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் டயனோக் என்ற நகைக்கடை உள்ளது. இந்தக் கடைக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த மங்க்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய் (41), செராசியா மிலன்...
அமெரிக்க மாணவர் விசா செப்., 15-க்குள் திரும்பாவிட்டால் சலுகை பறிபோகும் ஆபத்து
வாஷிங்டன், ஜூலை 22-அமெரிக்காவில் படித்துக்கொண்டு தாய்நாடு அல்லது வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாணவர்கள், செப்., 15-க்குள் திரும்பாவிட்டால் பழைய விசா சலுகை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இந்தியர்கள்...
குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்
தெஹ்ரான், ஜூலை 22- ஈரானின் தெற்குப் பகுதியை அமெரிக்கா தாக்கிய நிலையில், குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் ராணுவ கட்டளை மையங்கள், கடல்சார்...
ஒரு ரூபாய் நாணயத்தில் சர்ச்சைக்குரிய வரைபடம் நீக்கம்
காத்மாண்டு, ஜூலை 22- நேபாள அரசு வெளியிட்டுள்ள புதிய ஒரு ரூபாய் நாணயத்தில் செய்யப்பட்டுள்ள சிறிய வடிவமைப்பு மாற்றம், சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்தியாவுடனான நல்லுறவுக்கான பெரிய ராஜதந்திர...
சவுதி மூலம் ஈரானுக்கு டிரம்ப் வைக்கும் செக்.. யுரேனியம் செறிவூட்ட அனுமதி
வாஷிங்டன், ஜூலை 22-சவுதி அரேபியாவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியா தனது நாட்டிலேயே யுரேனியத்தை...
சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
காங்டாக்: ஜூலை 21 -சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கியுள்ள 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக...
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதல்
டெஹ்ரான்: ஜூலை 21 -ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதிகாலையில் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியது.இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால்,...
ஆர்டிக்கில் வெப்பம் அதிகரிப்பது ஏன்? ஆய்வு செய்ய புறப்பட்டது 12 பேர் குழு!
பாரிஸ், ஜூலை 21- ஆர்டிக் பெருங்கடலை ஆய்வு செய்ய, ‘தாரா போலார் ஸ்டேஷன்’ என்ற அதிநவீன மிதக்கும் அறிவியல் ஆய்வகம் பிரான்சில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ளது. ஆர்டிக் என்பது பூமியின் வடமுனையில் அமைந்துள்ள...




























