எஸ்சிஓ உச்சி மாநாடுமோடி, புதின், ஜின்பிங் பங்கேற்பு
பிஷ்கெக்: செப். 1-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு பிஷ்கெக் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி...
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோயில் இடிப்பு
இஸ்லாமாபாத்: செப். 1-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் ஒன்று இடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த இந்த கோயில், கடந்த ஆகஸ்ட்...
திரிசூலி பகுதியில் ரூ.1.5 கோடி ரொக்கம் மீட்பு
காத்மாண்டு, செப். 1- நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திரிசூலி பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால், அங்குள்ள விவசாய மேம்பாட்டு வங்கியின் திரிசூலி துங்கே கிளை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் காரணமாக...
பரிட்சை எழுதிய மாணவி கண்ணீர்
காத்மாண்டு, செப். 1- நேபாள வெள்ளத்தில் சிக்கிய கைலாஷ் யாத்திரைக் குழுவிலிருந்து தன் பெற்றோரை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், மாணவி தன்வி கண்ணீரை அடக்கிக்கொண்டு நீட் பிஜி தேர்வை எழுதிய சம்பவம்...
ட்ரம்பின் போர் கருத்து அதிர்ச்சி
வாஷிங்டன், செப். 1- அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மீதான போரை “ஒரு சிறிய உல்லாசப் பயணம்” என்று கூறியதனால் மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது அவரது அதிபர் பதவிக்கு...
மோடி – பெசெஷ்கியான் சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
பிஷ்கெக்: செப்டம்பர் 1-இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் நேற்று கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா மற்றும்...
மத்திய கிழக்கில் மீண்டும் மோதல்
ஈரான்: ஆக. 31:ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லராக் தீவு மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. மீண்டும் மத்திய...
ரூ. 50,000 கோடியில் ஒப்பந்தம்
மாஸ்கோ: ஆக. 31:இந்திய விமானப்படைக்காக ரஷ்யாவிடமிருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைவாங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தை ரஷ்யா முறைப்படி பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 50,000 கோடி...
உஸ்பெகிஸ்தானில் இந்தியர்களுக்கு விசா விலக்கு
தாஷ்கெண்ட்: ஆக. 31:இந்தியர்களுக்கு 30 நாட்கள் விசா இல்லாமல் உஸ்பெகிஸ்தானில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இருநாடுகளின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைகளில் உறவு வலுப்பெறுகிறது.இந்தியாவில் தற்போது அணுசக்தி மூலம் 8.8 ஜிகாவாட்...
அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய நேபாள அரசு திட்டம்
காத்மாண்டு:வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களால் பிணவறைகள் நிரம்பியுள்ளதால், அடையாளம் காணப்படாத சடலங்களை ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் உயிரிழந்த நிலையில், பிணவறைகளில் இடமின்றி, உடல்களை அடையாளம் காண...




























