பாலஸ்தீனத்தில் 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
காசா, ஆக. 5–- கடந்த 2023, நவம்பர் 22-ம் தேதி அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின்...
18 வயதில் உலகின் இளம் பேராசிரியர்: 306 ஆண்டு சாதனை முறியடிப்பு
மியாமி, ஆக. 5–- 18 வயதில் உலகின் இளம் பேராசிரியராக மாறி சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் நாதன் தாமஸ். இவர் 18 ஆண்டு 346 நாட்களில்...
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் பீரங்கிகள் குவிப்பு
இஸ்லாமாபாத்: ஆக. 4:நம் நாட்டின் எல்லையில் பாகிஸ்தான் திடீரென்று சீனாவின் 250 ஹோவிட்சர் பீரங்கி வாகனத்தை நிலைநிறுத்தி உள்ளது. மத்திய உளவுத்துறை இதனை உறுதி செய்துள்ள நிலையில் மீண்டும் இருநாடுகள் இடையே மோதல்...
சிறுவர்கள், இளைஞர்களைசுட்டுக் கொல்லும் பாகிஸ்தான் ராணுவம்
இஸ்லாமாபாத்: ஆக. 4:பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த ஏப்ரலில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை...
25 அமெரிக்க மாகாணங்கள் டிரம்ப் மீது வழக்கு
வாஷிங்டன், ஆகஸ்ட் 4 - அமெரிக்காவின் 25 மாகாணங்கள் டிரம்ப் அரசுக்கு எதிராக இணைந்து வழக்கைத் தொடுத்துள்ளன. இதில் சுங்க வரி உயர்வு, வர்த்தகச் சட்டம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை முக்கியக்...
சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு அதிகரிப்பு
பெய்ஜிங்: ஆக. 3-சீனாவின் பல துறைகளிலும் இந்தியர்கள் கனிசமாக பணியாற்றுகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் முதல் முறையாக ‘திறந்த வெளி’...
டிரம்பிற்கு எதிராக திரும்பிய இஸ்லாமிய நட்பு நாடுகள்
நியூயார்க்: ஆக. 3-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கடுமையான போர்ச் சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலில் அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான சவுதி அரேபியா, கத்தார்,...
ஈரானுடன் மீண்டும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை; அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
வாஷிங்டன், ஆக. 3- ஈரானுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை, மத்தியஸ்தர்கள் முன்னிலையில் இன்று நள்ளிரவு மீண்டும் துவங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஈரான்...
வானில் மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்.! 2 பேர் பலி
ஏதென்ஸ், ஆக. 3- கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் அருகே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த...
பெரு விமான விபத்து: 13 பேர் பலி
வாஷிங்டன், ஆக. 2-தென்னமெரிக்க நாடான பெருவின் புகழ்பெற்ற தொல்பொருள் தளமான ‘நாஜ்கா லைன்ஸ்’ பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும்...



























