நேபாள வெள்ளம்: உயிரிழப்பு 682: மீட்புப் பணியில் 14,000 ராணுவ வீரர்கள் ஈடுபாடு
காத்மாண்டு, ஆகஸ்ட் 30- நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் இதுவரை 682 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தின் தாதிங், ரசுவா, நுவாகோட் பகுதிகளில் கடந்த 26 ஆம் தேதி...
போடேகோஷி நதியின் வெள்ளம்சீன எல்லைப் பகுதியை சீர்குலைத்தது
காத்மாண்டு: ஆக. 29-நேபாளத்தின் போடேகோஷி நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியங்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது. போடேகோஷியின் கிளை நதியான லெண்டே, பனிச்சரிவு காரணமாக உருவான ஏரி உடைந்தது. இதனால்...
பாகிஸ்தான் அணியின் மோசமான நோ-பால் சாதனை
லண்டன்: ஆகஸ்ட் 29-பாகிஸ்தான் அணி, 2026-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக நோ-பால்களை வீசிய மோசமான சாதனையை படைத்துள்ளது. இவ்வாண்டு இதுவரை நடைபெற்ற 6 டெஸ்ட் போட்டிகளில், பாகிஸ்தான் அணி 61 நோ-பால்களை...
நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு: உடல்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு
காத்மாண்டு, ஆகஸ்ட் 29- நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆறுகளில் அடித்து வரப்பட்ட உடல்கள் கரை ஒதுங்கி வருவதால், அப்பகுதியிலுள்ள மருத்துவமனை பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், உயிரிழந்தவர்களின் உடல்களைப்...
நேபாளத்தில் சீனாவுடனான போட்டியில் இந்தியாவின் உதவிகள் தொடர்கின்றன
காத்மாண்டு, ஆகஸ்ட் 29- இந்தியா தனது விரிவான மனிதாபிமான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளுக்கு அவசர உதவிகளை வழங்கி வருகிறது. கரோனா காலத்தில் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கியதும்,...
வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை: நேபாள குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு
சீனா, ஆகஸ்ட் 28- சீனாவின் திபெத் பகுதியில் இருந்தே நேபாளத்துக்குள் வெள்ளம் புகுந்திருக்கிறது. இதுகுறித்து சீன அரசு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்று நேபாள அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டி உள்ளன. எனினும் நேபாள...
கனடா தொழிலதிபர்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு
வாஷிங்டன், ஆகஸ்ட் 28- கனடாவை சேர்ந்த முக்கிய நிதி நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் நிதி...
பெருவெள்ளம்: திபெத்தில் 200 இந்தியர்கள் தவிப்பு; நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்பு
காத்மாண்டு, ஆகஸ்ட் 28- மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மானசரோவர் யாத்திரை சென்றிருந்த 200 இந்தியர்கள்...
உலகளவில் விசா நேர்காணல்களை நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்கா
வாஷிங்டன், ஆக. 27–- உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு...
ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை; எங்களுக்கு அவசரமும் இல்லை என்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: ஆக. 27-போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு ஈரானுக்கு எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் துவங்கிய நாளையுடன் 6 மாதங்கள் நிறைவடைய...




























