ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற போக்குவரத்து – ஈரானிடம் முதல் முறையாக சீனா வலியுறுத்தல்
பெய்ஜிங், ஏப்ரல் 17- ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் பாதுகாப்பையும், தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் அரசுக்கு முதன்முறையாக...
ஈரானுக்கு ராணுவ உதவியா? -சீனா திட்டவட்ட மறுப்பும் பின்புலமும்
பீஜிங், ஏப்ரல் 16- ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா. கடந்த மார்ச் 28-ம் தேதி, ஈரான் மீது இஸ்ரேல் -...
எங்களை சரணடைய வைக்க முயல்வது தோல்வியையே தரும்: ஈரான் அதிபர் திட்டவட்டம்
தெஹ்ரான், ஏப்ரல் 16- மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறினார்.இஸ்லாமாபாத்தில்...
அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஜே.டி.வான்ஸ்
வாஷிங்டன், ஏப்ரல் 15-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து...
அமெரிக்காவை எதிர்க்க தயாராகும் ஈரான்
தெஹ்ரான், ஏப்ரல் 15- அமெரிக்கா ராணுவமும், கடற்படையும் இணைந்து ஹார்முஸ் நீரிணையில் ஈரானுக்கு எதிராக விதித்துள்ள கடல் போக்குவரத்து தடையை எதிர்கொள்ள ஈரான் புதிய உத்தியை வகுத்துள்ளது. ஹார்முஸ் வழித்தடத்தை மொத்தமாக ஆண்டு...
ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 15-பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்டார மருத்துவமனை உள்ளது. இதில் ‘பிபிசி நியூஸ்' நடத்திய ஒரு ரகசிய ஆய்வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், ஒரே...
ஹார்முஸ் நீர்வழிக்கு டிரம்ப் தடை
வாஷிங்டன்: ஏப்ரல் 13-அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாப் பகுதிகளள் வழியாக செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களின் போக்குவரத்தையும் இன்று முதல் தடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க-ஈரானிய தூதுக்குழுக்களுக்கு இடையேயான...
ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன், ஏப்ரல் 13- அமெரிக்கா - ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 21 மணி நேர ஆலோசனையில் இருதரப்பு இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. கடந்த பிப்.28-ம்...
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காவே காரணம்: ஈரான் குற்றச்சாட்டு
டெஹ்ரான்: ஏப்ரல் 13-பாகிஸ்தானில் சனிக்கிழமை அன்று தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காதான் காரணம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.கடந்த பிப்.28-ம் தேதி அன்று ஈரான் மீது...
லெபனான் கிராமங்களைத் தகர்த்தது இஸ்ரேல்
பெய்ரூட்: ஏப்ரல் 13-தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்த கிராமங்களை இஸ்ரேல் குண்டு வைத்து மொத்தமாக தகர்த்தது.தெற்கு லெபனான் பகுதியில் உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்தனர். இவர்கள் வடக்கு இஸ்ரேல் பகுதியில்...

































