இந்தோனேசியாவில் பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
ஜகர்த்தா: ஜூலை 8-இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுமார் 1,0000 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலான பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, அங்கு...
ஈரான் மீது மீண்டும் தாக்குதல்போர் நிறுத்தத்தை விரும்பாத டிரம்ப்
தெஹ்ரான்: ஜூலை 8-ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.ஹார்முஸ்...
சீனாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; 20 பேர் பலி; பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்
பீஜிங்: ஜூலை 8-சீனாவில் வரலாறு காணாத மழையால் 20 பேர் பலியாகினர். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால்...
இந்தோனேசியாவில் ஐஐஎம் வளாகம்
ஜகார்த்தா: ஜூலை 8-இந்தோனேசியாவில் ஐஐஎம் (பெங்களூரு) வளாகம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அத்துடன், பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ),...
கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்துள்ள சவூதி
டெல்லி: ஜூலை 7-கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலையை சவூதி அரேபியா குறைத்து உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது....
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம்.. இலங்கை அதிபர் முக்கிய உத்தரவு
கொழும்பு: ஜூலை 7-இலங்கையின் முக்கியமான சிறைகளில் ஒன்றான நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்கள் இடையே இரண்டு நாட்களாக நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த 100க்கும் அதிகமானோர்...
மைக்ரோசாஃப்ட்: ஒரே நாளில் 4,800 ஊழியர்கள் பணிநீக்கம்
உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது கேமிங் பிரிவான ‘எக்ஸ்பாக்ஸ்’ (Xbox) நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெக் நிறுவனங்கள் கடந்த 2...
ட்ரம்ப் தலையீட்டால் அமெரிக்க வீரர் பாலோகனின் ரெட் கார்டு தடையை நீக்கியது பிஃபா
சியாட்டில், ஜூலை 7- பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க...
ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி? – ஒரு தெளிவுப் பார்வை
வாஷிங்டன், ஜூலை 7- அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை ஜூலை 4-ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடியது. உலகின் பெரும்பகுதி நாடுகளால் ஏற்கப்பட்ட கரன்சியாக அமெரிக்க டாலர் மாறியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு கிடைத்திருக்கும்,...
அவதூறு வழக்கு வாபஸ் ஏன் – அண்ணாமலை
நியூயார்க், ஜூலை 7- திமுக எம்பி டி.ஆர்.பாலுவுடன் நான் சமரசம் செய்து கொண்டேனா? அவதூறு வழக்கை அவர் வாபஸ் பெற்ற விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வி தி லீடர்ஸ் அமைப்பின்...

































