துபாய் ஏர்போர்ட்டில் தவிக்கும் பி.வி. சிந்து! “ஓயாமல் அடிக்கும் சைரன்கள்
துபாய், மார்ச் 1- ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே அந்த பிராந்தியம் முழுக்க பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே இந்தியாவின் நட்சத்திர...
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கன்
பாகிஸ்தான்: மார்ச் 1-ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி, பைலட்டை உயிருடன் பிடித்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தொடர் மோதல் நடைபெற்று வந்ததால், ஆப்கானிஸ்தான்...
ஆப்கன் போர் தீவிரமடையும் சூழலில் பாகிஸ்தானை பாராட்டிய டொனால்டு ட்ரம்ப்!
வாஷிங்டன், பிப். 28- பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாகிஸ்தான் பிரதமர், ராணுவத் தளபதியை பாராட்டியுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் -...
ஆப்கானிஸ்தான் மீது நேரடி போர்: பாகிஸ்தான் அறிவிப்பு
காபூல்: பிப்ரவரி 28-பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளும் எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்தான் அமைச்சர் அறிவித்துள்ளார்.கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான்...
ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை- அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: பிப்ரவரி 28-ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அதற்கான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர்...
ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து 15 பேர் பலி
லாபாஸ்: பிப்ரவரி 28-ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்து நொறுங்கியதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.அந்நாட்டின் மத்திய வங்கியிலிருந்து புதிய...
ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதல்- 55 பாகிஸ்தான் வீரர்கள் பலி
இஸ்லாமாபாத்: பிப்ரவரி 27-ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்துள்ளது. இதற்கிடையே ஆப்கான் தாலிபான் அரசு மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. காபூல் மற்றும் கந்தஹார் மீது விமானத் தாக்குதல்களை...
பிரிட்டன் எம்.பி.யை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்
பிரிட்டன்: பிப்ரவரி 27பிரிட்டன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருப்பவர் துலிப் ரிஸ்வானா சித்திக். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இவரது அத்தை ஆவார்.தனது அத்தையான ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி,...
எப்ஸ்டீன் கோப்புகளில் 2 இளம்பெண்களுடன் இருக்கும் விஞ்ஞானி ஸ்டீபன்
நியூயார்க்: பிப்ரவரி 27-மறைந்த புகழ்பெற்ற வான் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 2 இளம்பெண்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து...
இந்திய பொருட்களுக்கு சவுதி திடீர் தடை
ரியாத்: பிப்ரவரி 26-நம் நாட்டுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இருநாடுகள் இடையேயான வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று நம் நாட்டில் இருந்து அனுப்பப்படும்...






























