சிறையில் கைதிகள் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
கொழும்பு, ஜூலை 6- இலங்கையின் மேற்குக் கடற்கரை நகரமான நீகும்போவில் உள்ள சிறையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். இந்த சிறையில் 1800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக...
பாகிஸ்தானுடன் பேசுவது வீண்’ – சிங்கப்பூர் முன்னாள் தூதர் அனுபவ பகிர்வு
சிங்கப்பூர், ஜூலை 4-பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல்’’ என சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் சிங்கப்பூர் முன்னாள் தூதர் பிலஹரி கவுசிகன் கருத்து தெரிவித்து உள்ளார். சர்வதேச கருத்தரங்கம் ஒன்று நடந்த...
“இந்தியாவில் இருந்திருந்தால் சிஇஓ ஆகியிருக்க மாட்டேன்” – இந்திரா நூயி கருத்தால் சர்ச்சை
வாஷிங்டன், ஜூலை 4- பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி, அமெரிக்காவைத் தவிர இந்தியா உள்ளிட்ட வேறு எந்த நாட்டிலும் தம்மால் பெரு நிறுவனத்தின் சிஇஓ ஆகியிருக்க...
பிரபலங்களை கேலி செய்த அதிபர் டிரம்ப்
வாஷிங்டன், ஜூலை 3- அமரிக்க அதிபர் டிரம்ப் டாக்டர் போல் தோற்றத்தில் ஏஐ வீடியோவை வெளியிட்டு, நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பிரபலங்களைக் கேலி செய்தார். அரசியல் ரீதியாக தன்னை விமர்சிப்பவர்களை கிண்டல்...
பிரம்மாண்ட வெற்றி! ஆஸ்திரியாவை ஊதி தள்ளியது ஸ்பெயின்
வாஷிங்டன்: ஜூலை 3-பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நாக் அவுட் சுற்றான ‘ரவுண்ட் - 32’ போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, 3 - 0 என்ற...
கூடுதல் நேர கோலால் செனகலை வீழ்த்தியது பெல்ஜியம்
சியாட்டில்: ஜூலை 3-பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் - செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 24-வது நிமிடத்தில் செனகல் அணி முதல்...
சிறுவன் ஓட்டிய டிரக் மோதி 8 துறவிகள் உயிரிழப்பு
பாங்காக்: ஜூலை 3-தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தை சேர்ந்த சுமார் 35 துறவிகள், தலைநகர் பாங்காக் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவில் நேற்று புனிதப் பயணத்தில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவர்கள் மீது...
ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 18 பேர் உயிரிழப்பு
கீவ்: ஜூலை 3-உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு நடத்திய ட்ரோன் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்...
தந்தை அலி கமேனியின் இறுதிச் சடங்கில்.. மகன் மொஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார்
தெஹ்ரான், ஜூலை 3- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகளில், அவரது மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவருமான மொஜ்தபா கமேனி கலந்து கொள்ள மாட்டார்...
100 மணி நேரத்துக்கு பின் மீட்பு
கராகஸ், ஜூலை 3- வெனிசுலா நாட்டில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,000-த்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில், அங்கு இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரை சுமார் 8...

































