19 கோடி பார்வையாளர்களை கவர்ந்த மோடி – மெலோனி வீடியோ
ரோம், மே 22- இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சாக்லெட் பரிசளித்தார். இந்த வீடியோ 19 கோடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற...
அமெரிக்க சூப்பர் மார்கெட்டுகளில் இந்திய மாம்பழங்களுக்கு அதிக வரவேற்பு
சியாட்டில், மே 20- அமெரிக்காவில் தற்போது இந்திய மாம்பழங்களின் மீதான ஆசை அதிகமாக உள்ளது. அல்போன்சா, கேசர், லங்ரா மற்றும் பங்கனபள்ளி போன்ற பிரீமியம் ரக மாம்பழங்கள் கடைகளில் மின்னல் வேகத்தில் விற்றுத்...
சீமானை சுட்டு கொன்று இருப்பேன் – இலங்கை தமிழ் எம்பி மிரட்டல்
கொழும்பு, மே 20- ‘’நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். அங்கு நான் ஆயுதம் கொண்டு வர முடியாது. ஆயுதம் கொண்டு வர முடிந்திருந்தால் சுட்டு இருப்பேன்டா. நல்ல காலம் நீ இந்தியாவில் இருக்கிறாய். யாழ்ப்பாணம்...
அமைதி ஒப்பந்தம் ஈரான் ஆர்வம் – பெட்ரோல் டீசல் விலை குறையும். டிரம்ப் நம்பிக்கை
வாஷிங்டன், மே 20 -ஈரான் அமைதி ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க...
போர் முடிவுக்கு வருகிறது
வாஷிங்டன்: மே 20 -ஈரான் அமைதி ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க...
ஈரானின் ட்ரோன் தாக்குதலால் பராக் அணு மின் நிலையத்தில் தீ
அபுதாபி: மே 18-ட்ரோன் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அணு மின் நிலையத்தில் தீப்பற்றியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கதிர்வீச்சு பாதிப்பும் ஏற்படவில்லை.ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப்...
பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவித்த இளவரசி விக்டோரியா
கோதன்பர்க்: மே 18 -பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி கவுரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. இதையடுத்து பிரதமர் மோடிக்கு...
“ஈரான் விரைந்து செயல்படாவிட்டால் எதுவும் மிஞ்சாது” – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், மே 18- அணுசக்தி பேச்சுவார்த்தை மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக முடிவெடுக்காவிட்டால் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல்...
ஐஎஸ்ஐஎஸ் இரண்டாம் நிலை தளபதி ஆப்பிரிக்காவில் கொலை: ட்ரம்ப்
வாஷிங்டன்: ‘மே 16-அமெரிக்க ராணுவம், நைஜீரிய ஆயுதப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு, உலகளாவிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-ன் இரண்டாம் நிலைத் தளபதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.இதுகுறித்து சமூக வலைதளத்தில்...
இந்தியா – யுஏஇ எண்ணெய் ஒப்பந்தம்
அபுதாபி: மே 16-இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் உள்ள பெட்ரோலிய சேமிப்பகத்தில் 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சேமிக்க ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர...

































