பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்
வாஷிங்டன், ஜூன் 2- மத்திய கிழக்கு பகுதியில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் அதிரடி வான்வழித் தாக்குதல்கள் தற்போது எல்லையை கடந்து லெபனான் தலைநகர்...
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை
இஸ்லாமாபாத், ஜூன் 2- பாகிஸ்தானின் பொருளாதார மையமாகவும், அந்நாட்டின் மிகப் பெரிய நகரமாகவும் விளங்கும் கராச்சி தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கோடை வெயில்...
ஈரானில் அமெரிக்காவின் எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்திய சீனா
வாஷிங்டன், ஜூன் 1- ஈரானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பான தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று...
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரான்
ஹார்முஸ்கான், ஜூன் 1- மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ராணுவ தாக்குதல்கள் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள ஹார்முஸ்கான்...
அமெரிக்க ட்ரோனை உள்நாட்டு ஆயுதம் மூலம் வீழ்த்தியதாக ஈரான் பெருமிதம்
டெஹ்ரான்: மே 30-ஈரானின் ராணுவ இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக...
இந்திய பொருளாதார வளர்ச்சி – ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டு
கான்பெரா, மே 29- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு மிகச் சிறந்த வாய்ப்பு என ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் அந்நாட்டு...
உயிர்த் தியாகம் செய்த 2 இந்திய வீரர்களுக்கு உயரிய விருது
நியூயார்க், மே 29- ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த 2 இந்திய வீரர்களுக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1948-ம் ஆண்டில் ஐ.நா. அமைதிப் படை தொடங்கப்பட்டது. ஐ.நா....
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா 35-வது சுற்று பேச்சுவார்த்தை
பெய்ஜிங்: மே 29-எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே 35-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே...
கேள்விக்குறியாகும் சண்டை நிறுத்தம்
துபாய்: மே 29-அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகியுள்ளது.ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். இதற்காக ஈரானுடன்...
அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை – ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: மே 27-ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சர்வதேச கடல் பகுதியில்...

































