ரஷ்யாவின் 2 கப்பல்களை அழித்தோம்: உக்ரைன் அதிபர் தகவல்
கீவ், மே 4- ரஷ்யாவின் 2 எண்ணெய் கப்பல்களை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்தது என்று அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியது. இதற்கு...
ஈரான் ட்ரோன்களை அழிக்க ‘அயர்ன் பீம்’ ஆயுதங்களை அனுப்பியது இஸ்ரேல்
டெல் அவிவ், மே 4- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் பிற இடங்களை குறிவைத்து ஈரான் 500 ஏவுகணைகள், 2,000...
மிசோரமில் விடுவிக்கப்பட்ட 13 கைதிகள் மீண்டும் கைது
ஐஸ்வால், மே 2- மிசோரம் மாநிலத்தில் லுங்லே மாவட்டச் சிறை உள்ளது. இங்கு அடைக்கப்பட்டிருந்த 16 தண்டனைக் கைதிகள், போலி நீதிமன்ற ஆவணங்களைப் பயன்படுத்தி கடந்த 4 மாதங்களில் மோசடியாக விடுவிக்கப்பட்டது விசாரணைக்கு...
8.6 பில்லியன் டாலர் ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
வாஷிங்டன், மே 2- இஸ்ரேல், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்காவின்...
துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பிடிபட்டது எப்படி?
இஸ்தான்புல்: மே 2 -வெளிநாடுகளில் இருந்து பென்டானில், ஹெராயின், கோகைன் ஆகிய போதைப் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை முறியடிக்க இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு...
தாக்குதல் நடத்தினால் பதிலடி: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
டெஹ்ரான், மே 2- தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கிடைக்கும் என அமெரிக்காவுக்கு, ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. இந்நிலையில் தங்கள் கோரிக்கைகள்...
புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: மே 1 -புயல் வருகிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக...
இலங்கை கிரிக்கெட் வாரிய உறுப்பினர்குழுவில் குமார சங்ககாராவுக்கு இடம்
கொழும்பு, மே 1- இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட உறுப்பினர் குழுவில் அணியின் முன்னாள் வீரர்கள் குமார சங்ககாரா, ரோஷன் மகாநாமா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.இலங்கை கிரிக்கெட்...
புதிய ஆயுதம் மூலம் தாக்குதல்
தெஹ்ரான்: ஏப்ரல் 30-அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் தற்போது தணிந்திருந்த பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.ஈரான் பயன்படுத்தப்போகும் இந்தப் புதிய...
80 நீர்யானைகளை கொல்ல முடிவு
பொகாட்டா: ஏப்ரல் 30-கொலம்பியா அரசு 80 நீர்யானைகளைக் கொல்ல முடிவு செய்துள்ளது. இவற்றை தடுத்து தன்னிடம் ஒப்படைக்க தொழிலதிபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொலம்பியாவின் கோகைன் போதைப் பொருள் கடத்தல் மன்னனாக திகழ்ந்தவர்...

































