இந்தியாவின் வரி குறைக்கப்படும்: அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: நவம்பர் 11-ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு விழாவில் டிரம்ப் பேசியதாவது: இந்தியா உடன்...
சக்திவாய்ந்த நிலநடுக்கம்மக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம்
மணிலா: அக்.17-பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீரென இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6 ரிக்டரில் பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குக் கடந்த வாரம் தான் இரு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட...
தண்டனை பெற்றுத்தர இந்தியா வலியுறுத்தல்
நியூயார்க், ஜூலை 16- ‘’ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில்...
அமெரிக்காவுடனான அணுஆயுத ஒப்பந்தம்; விலகுவதாக ரஷ்யா அதிரடி அறிவிப்பு
மாஸ்கோ:ஆக.6-அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்கா நிலைநிறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 1987ல் சோவியத் யூனியன் காலத்தில் போடப்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா...
ஈரானுக்கு செல்ல வேண்டாம்; மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேல்: ஜூலை 11-ஈரான் இடையிலான போர் அமெரிக்க தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போரின் போது, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது அந்நாட்டை ஜீரணிக்க முடியாத விஷயமாக மாறியுள்ளது. எனவே,...
சுமுக உடன்பாடு: மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புகிறது
இம்பால்: செப்.5-மைதேயி, குகி குழுக்கள் மற்றும் மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையை திறக்க குகி நிர்வாகக் குழு ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தில்...
பாலஸ்தீன நாடு இருக்காது:
ஜெருசலேம், செப். 22- பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்த ஆஸி, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா, ஆஸ்திரேலியா,...
மற்றொரு ஹிந்து இளைஞர் வங்கதேசத்தில் அடித்து கொலை
டாக்கா, டிச. 26- நம் அண்டை நாடான வங்கதேசத்தில்,மேலும் ஒரு ஹிந்து இளைஞர் நேற்று ஒரு கும்பலால் அடித் துக் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன....
வங்கதேச மாணவர் தலைவர் ஹாதியை கொன்றது யார்? வீடியோ வாக்குமூலம்
டாக்கா, ஜன. 1- வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான ஓஸ்மான் ஹாதியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பைசல் கரீம் மசூத், தற்போது துபாயில் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,...
தென்னாப்ரிக்காவில் யோகி நீல்கண்ட் வர்ணிக்கு 42 அடியில் வெண்கல சிலை
ஜோகன்னஸ்பர்க்: ஜனவரி 6- பதினெட்டாம் நுாற்றாண்டின் யோகியும், ஆன்மிக தலைவருமான நீல்கண்ட் வர்ணியின், 42 அடி உயர வெண்கல சிலை, தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் நிறுவப்பட்டுள்ளது.தென் ஆப்ரிக்காவின், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நார்த் ரைடிங்கில், பி.ஏ.பி.எஸ்.,...
























