சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
லண்டன், மார்ச்13- இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை...
தீவிரமடையும் போர் – உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி
வாஷிங்டன், மார்ச் 3. உக்ரைன் - ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து...
சீன நெட்டிசன்களால் ‘அழிவில்லாதவர்’ என புகழப்படும் மோடி
பீஜிங், மார்ச் 20- இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக்கில் 3 ஆண்டுகளாக எல்லை தகராறு நீடித்து வந்த போதிலும், சீனாவை சேர்ந்த சமூகவலைத்தள பயனர்களான ‘நெட்டிசன்’களால் பிரதமர் மோடி புகழப்பட்டு வருவது தெரிய...
10 ஆண்டுகளில் 400 வீரர்கள் உள்பட84 ஆயிரம் பேர் பலி
கராச்சி, மார்ச் 8-பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களால் பொதுமக்கள், வீரர்கள் உள்பட பலர் மரணம் அடைவது அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டில், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும்,...
பொதுமக்கள் 17 பேரை கொன்ற கிளர்ச்சியாளர்கள்
கின்ஷாசா:மார்ச் 28- மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப்...
ஆஸ்கர் விருதை தவறவிட்ட இந்தியாவின் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச்13- சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும்...
நட்சத்திர விடுதி: ஒரு நாள் வாடகை ரூ.82 லட்சம்
துபாய், மார்ச் 3- சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓராண்டில் சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை...
இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்
லண்டன், மார்ச் 20-பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி, காலிஸ்தான் ஆதரவு மத போதகரான அம்ரித்பால் சிங்கின் (வயது 29) ஆதரவாளர்கள், அஜ்னாலாவில் உள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சிறையில் உள்ள அம்ரித்பால் சிங்கின்...
6 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை
ஜெருசலேம், மார்ச் 9-இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ்...
நடுக்கடலில் தவித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்பு
ரோம், மார்ச்13- துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். கடல் மார்க்கமாக ஆபத்தான...