சுரங்கத்தில் பாலம் இடிந்து 32 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்
கின்ஷாஷா: நவ. 17-காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது....
ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்
ஷாங்காய்: நவம்பர் 25-அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர்.அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங்...
ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயார்: புடின் திட்டவட்டம்
மாஸ்கோ: டிசம்பர் 3-‘ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயாராக உள்ளது’ என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அதிபர் டிரம்ப் தூதர்களுடன் புடின்...
ஆஸி., பிரதமர் நேரில் சென்று பாராட்டு
சிட்னி, டிச. 16- ‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என அந்நாட்டு பிரதமர் பாராட்டினார். ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்...
விமான விபத்து; 7 பேர் உயிரிழப்பு
துருக்கி: டிசம்பர் 24துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியாவில், ஐநா சபை...
கோகைன் கடத்தல்; நைஜீரியாவில்இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேர் கைது
அபுஜா: ஜனவரி 5 -சட்டவிரோதமாக 31.5 கிலோ கோகைன் போதைப்பொருளை கடத்தியதாக இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேரை நைஜீரியா அரசு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.ஐரோப்பிய மற்றும் பிற ஆப்ரிக்க நாடுகளுக்கு போதைப்பொருள்...
ஸ்பெயினில் ரயில் தடம் புரண்டு 21 பேர் பலி
மாட்ரிட்: ஜனவரி 19-ஸ்பெயின் நாட்டின் அதிவேக ரயில் ஒன்றுடன் மற்றொன்று மோதி மிக மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் 21 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த...
பில்கேட்ஸ்-க்கு கள்ளத்தொடர்பு எப்ஸ்டின் பைல்ஸ் ஆவணத்தில் பகீர்
வாஷிங்டன், ஜன. 31- அமெரிக்காவை உலுக்கி வரும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சார்ந்த ஆவணங்கள் அடுத்தடுத்து வெளியாகி புயலை கிளப்பி வருகின்றன. நேற்று 30 லட்ச பக்க ஆவணங்கள் வெளியாகின. அதில்...
விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த 4 பேர் பலி
வாஷிங்டன்: ஜூலை 8-அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத் குடும்பத்தினர் 4 பேர் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட ஒரே குடும்பத்தினர் 4 பேர் விடுமுறை தினத்தை கழிக்க அமெரிக்கா...
தண்டனை பெற்றுத்தர இந்தியா வலியுறுத்தல்
நியூயார்க், ஜூலை 16- ‘’ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில்...




















