ஹார்மூஸ் முழுக்க அமெரிக்க கடற்படை – மீண்டும் போர்?
வாஷிங்டன்: ஏப்ரல் 17-அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தற்போது ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் 12 கப்பல்கள், 100 விமானங்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட படையினரை பயன்படுத்தி வர்த்தக தடை...
“கோஹினூர் வைரத்தை திரும்ப தருமாறு வலியுறுத்துவேன்” – நியூயார்க் மேயர் மம்தானி
நியூயார்க், ஏப்ரல் 30- வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் வழங்குமாறு பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் வலியுறுத்த உள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கூறியுள்ளார்.பிரிட்டன் மன்னர் சார்லஸ்...
காமேனி கொல்லப்பட்டதால் அடுத்த தலைவர் யார்?
டெஹ்ரான்: மார்ச் 2-ஈரானில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதால், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் அதிகபட்ச அதிகாரம் வைத்திருந்த மதத் தலைவர் காமேனி...
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தீவிரம்
வாஷிங்டன்: மார்ச் 9 -மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும்...
பாகிஸ்தான் தாக்குதல் 400 பேர் பலி
காபூல்: மார்ச் 17 -ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 250...
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்
துபாய், மார்ச் 26- மத்திய கிழக்கு மோதல் காரணமாகத் துபாயில் இருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர். இப்போது தான் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து துபாய் விமான நிலையம் செயல்பட ஆரம்பித்துள்ளது....
அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்: ஈரான் ராணுவ அதிகாரி அறிவிப்பு
டெஹ்ரான்: ஏப்ரல் 3-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த...
மோதல் தணிக்க தீவிரம்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 10-மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையின் மீது உலக நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது. பிப்ரவரி 28 அன்று...
ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
டோக்கியோ: ஏப்ரல் 21-வட ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு துறைமுகத்தில் 80 சென்டிமீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை தாக்கியது.உலகின் நில அதிர்வு அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்று...
அமெரிக்கா போரை நிறுத்த 14 அம்ச அமைதித் திட்டத்தை வழங்கிவிட்டோம்: ஈரான் அறிவிப்பு
டெஹ்ரான், மே 4- போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான்...

































