சீன, ரஷ்ய அதிபர்கள் வீடியோ அழைப்பில் பேச்சு
பெய்ஜிங்: பிப்ரவரி 5-ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதை சீனா நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சீனா, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தது.இதனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார...
ஈரானை சுத்துப்போட்ட அமெரிக்கா.. குறுக்கே வந்த ரஷ்ய போர்க்கப்பல்
டெஹ்ரான்: பிப்ரவரி 19-அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி வருகிறார்.அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை குவித்துள்ளது. இந்த...
துபாய் ஏர்போர்ட்டில் தவிக்கும் பி.வி. சிந்து! “ஓயாமல் அடிக்கும் சைரன்கள்
துபாய், மார்ச் 1- ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே அந்த பிராந்தியம் முழுக்க பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே இந்தியாவின் நட்சத்திர...
அணு குண்டுகளை சுமந்து செல்லும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை
வாஷிங்டன்: மார்ச் 6-அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை அமெரிக்க விமானப்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 1962-ல் ‘மினிட்மேன்I’ ஏவுகணையும்...
மொஜ்தபா காமேனிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” – ஈரான் வெளியுறவு அமைச்சர்
தெஹ்ரான்: மார்ச் 16-அமெரிக்க அதிபர் மற்றும் அதிகாரிகள், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்த நிலையில், அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர்...
எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு
டெஹ்ரான்: மார்ச் 23-கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்-15 இ ரக போர் விமானங்களை குவைத்வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தின.சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க விமானப்படையின்...
மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு ரூ.9.2 லட்சம் அபராதம் – நடந்தது என்ன?
கோலாலம்பூர், பிப். 11- மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக். கடந்த 2025 ஆகஸ்ட் 3-ம் தேதி ‘டூயின்’ மற்றும் இன்ஸ்டா கிராம் பக்கங்களில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார்....
பாக். வான்வழித் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு
காபூல்: பிப்ரவரி 23-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. தலிபான்கள்...
துபாய் விமான நிலையத்துக்கு தினமும் ரூ.2,000 கோடி இழப்பு
துபாய்: மார்ச் 2-ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலால் துபாய் விமான நிலையத்துக்கு தினந்தோறும் ரூ. 2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது தெரியவந்துள்ளது.ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள்...
“ஈரான் போர் சீக்கிரமே முடிந்துவிடும்..” டிரம்ப் சொன்ன வார்த்தை
வாஷிங்டன், மார்ச் 10- மத்திய கிழக்கில் மோதல் தொடரும் சூழலில், இது சர்வதேச அளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், ஈரான்...
































