எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா 35-வது சுற்று பேச்சுவார்த்தை
பெய்ஜிங்: மே 29-எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே 35-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே...
கேள்விக்குறியாகும் சண்டை நிறுத்தம்
துபாய்: மே 29-அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகியுள்ளது.ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். இதற்காக ஈரானுடன்...
அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை – ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: மே 27-ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சர்வதேச கடல் பகுதியில்...
ஈரான் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு
டெஹ்ரான், மே 27- ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி 28-ம்...
நிலமிழந்த காசா விவசாயிகள்
காசா, மே 27- பாலஸ்தீனத்தின் காசா நகரில் நிலவி வரும் கடும் போர் காரணமாக சுமார் 86 சதவீத விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் விவசாயிகள்...
யு-23 மல்யுத்தத்தில் இந்தியா தங்க வேட்டை
டா நங்க்: மே 26-வியட்நாமின் டா நங்க் நகரில் யு-23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அக் ஷய்...
பாகிஸ்தான் ராணுவம் சென்ற ரயில் மீதுகார் வெடிகுண்டு மோதி 30 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: மே 25- பாகிஸ்தானில் ராணுவத்தினர் பயணம் செய்த ரயிலைக் குறிவைத்து பலுச் விடுதலைப் படை அமைப்பினர் நடத்திய குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில்...
டிரம்புக்கு உடல்நிலை சரியில்லையா? ராணுவ மருத்துவமனையில் பரிசோதனை
வாஷிங்டன், மே 25- அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் முடிந்துள்ளன. தான் அதிபரானது முதலே டிரம்ப் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக மோதலிலும் போரிலும் ஈடுபட்டு இருக்கிறார்....
டிரம்ப் நிர்வாகத்தில் குழப்பம் உளவுத்துறை இயக்குநர் ராஜினாமா
வாஷிங்டன், மே 23- அமெரிக்க தேசிய உளவுத்துறையின் இயக்குநர் துளசி கப்பார்ட், தனது கணவர் ஆபிரகாமுக்கு மிகவும் அரிய வகை எலும்புப் புற்றுநோய் கண்டறியப்பட்டதால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். துளசி கப்பார்ட்டின் கணவர்...
இதே நிலை நீடித்தால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயர கூடும்
எடின்பரோ, மே 23- ஹோர்முஸ் நீரிணை பிரச்சனை தொடர்ந்து நீடித்தால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 200 டாலர் வரை உயரும் என Wood Mackenzie என்ற சர்வதேச நிறுவனம் எச்சரித்து உள்ளது....

































