அணுசக்தி மையங்களுக்கு டிரம்ப் குறி
வாஷிங்டன்: செப்.5-ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் முக்கிய அணுசக்தி தளமான பிகாக்ஸ் மவுண்டைன் மீது மிக விரைவில் தாக்குதல்...
சீனாவின் ஈரான் கொள்கையில் மாற்றம்?
பெய்ஜிங், செப். 5- சீனா, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த முயற்சிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்...
வெள்ளத்தால் பாதிப்பு: வரியில்லா இறக்குமதி அனுமதி
காட்மாண்டு, செப். 5- வெள்ளத்தால் சேதமடைந்த வணிக வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை சுங்க வரிகளின்றி மாற்றுப் பொருட்களாக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றுப் பொருட்களை ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு...
சித்ரவதைக்கு ஆளான தமிழக பெண் மீட்பு
குவைத், செப். 5- குவைத்தில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளான தமிழகப் பெண் வனிதா (35) மீட்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், குடும்ப வறுமை காரணமாக வீட்டு பணிப்பெண் வேலைக்காக ஏஜென்ட்...
அமெரிக்காவிலிருந்து தங்கக் கையிருப்பு மாற்றம்
பாரிஸ், செப். 5- உலக நாடுகள் தங்களது தங்கக் கையிருப்புகளை அமெரிக்காவிலிருந்து மாற்றும் நடவடிக்கைகள் இயல்பானதுதான் என்றாலும், இவற்றின் பின்னணியில் பல்வேறு புவியியல் அரசியல் காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, பிரான்ஸ்...
விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியரின் வண்ணம்
கராச்சி: செப். 4-பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள விநாயகர் கோயிலில், ஒரு முஸ்லிம் ஓவியர் விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.1947ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்...
அமெரிக்க ஓபன்: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய வீராங்கனைகள்
நியூயார்க்: செப்டம்பர் 4-அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் பல்வேறு வீராங்கனைகள் தங்களது திறமையால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர். செக் குடியரசின் 7-ம் நிலை வீராங்கனை கரோலினா...
இரான்-இந்தியா வர்த்தக பேச்சு வார்த்தை இல்லை: மார்கோ ரூபியோ உறுதிமொழி
வாஷிங்டன்: செப்டம்பர் 4-இந்தியா மற்றும் ஈரான் இடையே எந்தவிதமான வர்த்தக பேச்சுவார்த்தையும் நடை பெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார...
நேபாள வெள்ளம்: 91 வயது குணா மாயா போராடி உயிர் தப்பினார்
காத்மாண்டு: செப்டம்பர் 4-நுவாகோட் மாவட்டத்தில் உள்ள தேவிகாட் என்ற ஆற்றங்கரை நகரத்தில் அமைந்திருந்த முதியோர் பராமரிப்பு இல்லம் பெருவெள்ளத்தால் மொத்தமாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் வருவதற்குள் சிலர் உயரமான பகுதிகளுக்கு சென்று தப்பினார்கள். ஆனால்,...
அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மீது பதிலடி
வாஷிங்டன், செப். 3- அமெரிக்க ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை நோக்கி ஈரான் நடத்திய...




























