அமைதிப் பேச்சுவார்த்தைஈரான் நிராகரிப்பு
தெஹ்ரான்: ஏப்ரல் 20 -மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் நாளை முடிவடைவதால், பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடைபெறும் இரண்டாம் சுற்று...
ஈரானின் எரிசக்தி நிலையங்கள் தகர்க்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஏப்ரல் 20-அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா,...
சீனாவை உள்ளே இழுக்கும் அமெரிக்கா.. டிரம்பின் திட்டம் இதுதான்
தெஹ்ரான்: ஏப்ரல் 20ஓமன் வளைகுடாவில், சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்றுக்கொண்டிருந்த சரக்கு கப்பலை அமெரிக்கா தாக்கியிருக்கிறது. இதன் காரணமாக, இந்த போரில் சீனாவையும் அமெரிக்கா உள்ளே இழுத்திருக்கிறது. அதாவது, ஈரான் நாட்டின் கொடியுடன் சென்ற...
பதிலடியை தொடங்கிய ஈரான்.. அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல்
தெஹ்ரான்: ஏப்ரல் 20ஈரானிய சரக்குக் கப்பலான ‘டூஸ்கா’-வை அமெரிக்க கடற்படை சிறைபிடித்ததற்குப் பதிலடியாக, ஓமன் கடலில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது ஈரான்-அமெரிக்கா இடையேயான போர்...
ஈரான் – அமெரிக்கா அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எப்போது?
தெஹ்ரான்: ஏப்ரல் 20ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஈரானின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்தார். இரு தரப்புக்கும் இடையிலான ஒரு ‘புரிந்துணர்வு...
ஹார்முஸ் மீண்டும் மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான், ஏப்யல்.18- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறந்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு மணி நேரத்தில் 7 பொய்களைக் கூறினார். அவர் தொடர்ந்து இது போன்ற பொய்களைக் கூறினால், ஹோர்முஸை மீண்டும் மூடுவோம்...
டிரம்பை நம்பி ஈரான் கடலுக்கு போன அமெரிக்க வீரர்கள் பரிதாபம்
வாஷிங்டன்: ஏப்ரல் 18-உலகிலேயே பெரும் வல்லரசு நாடு என்றும், பாதுகாப்பு படைகளுக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடாகவும் அமெரிக்கா உள்ளது. ஆனால் டிரம்பை நம்பி ஈரானுக்கு எதிராக உயிரை பணயம் வைத்து நடுக்கடலில்...
ஈரான் திடீரென ஹார்முஸை திறந்தது ஏன்?
தெஹ்ரான்: ஏப்ரல் 18-மத்திய கிழக்கில் கடந்த சில வாரங்களாக உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த ‘ஹார்முஸ் ஜலசந்தி’ விவகாரத்தில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான்...
ஹார்மூஸ் முழுக்க அமெரிக்க கடற்படை – மீண்டும் போர்?
வாஷிங்டன்: ஏப்ரல் 17-அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தற்போது ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் 12 கப்பல்கள், 100 விமானங்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட படையினரை பயன்படுத்தி வர்த்தக தடை...
லஷ்கர் இணை நிறுவனர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 17-பாகிஸ்தானில் தீவிரவாதி ஹபீஸ்சயீதுடன் இணைந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை நிறுவியவர் அமீர் ஹம்சா (66). இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர். இந்நிலையில் பாகிஸ்தானின் லாகூர் நகரில்...

































