“அரசியலமைப்பை பின்பற்றாமல் எனக்கு எதிராக யூனுஸ் சதி செய்தார்” – வங்கதேச அதிபர்
டாக்கா, பிப். 24- வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் நாட்டின் அரசியலமைப்பைப் பின்பற்றவில்லை என்றும், தனக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதின் குற்றம்...
ஈரானை தாக்குவது ஆபத்தானது என அமெரிக்க ராணுவத் தளபதி எச்சரித்தாரா? – ட்ரம்ப் விளக்கம்
வாஷிங்டன், பிப். 24- டி.சி: ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு...
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொலை: மெக்சிகோவில் வன்முறை
மெக்சிகோ: பிப்ரவரி 23-மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில்...
பாக். வான்வழித் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு
காபூல்: பிப்ரவரி 23-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. தலிபான்கள்...
அதிபர் ட்ரம்ப் கொள்கைகள் மீது 60% பேர் அதிருப்தி
வாஷிங்டன்: பிப்ரவரி 23-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொள்கைகள் மீது 60 சதவீதம் பேர் அதிருப்தி கொண்டிருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசின் கொள்கைகள் குறித்து ஏபிசி நியூஸ், வாஷிங்டன்...
நீதிமன்றத்தில் அவமானப்பட்ட டிரம்ப் – நீதிபதிகள் சொன்னது ஏன்?
வாஷிங்டன்: பிப்ரவரி 21ஒழுங்காக போய்க்கொண்டிருந்த உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய குழப்பதை டிரம்ப் ஏற்படுத்தியிருந்தார். பரஸ்பர வரி என்று சொல்லி இந்தியா உட்பட அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் வரியை விதித்திருந்தார் டிரம்ப். ஆனால்,...
நியூஸிலாந்து – பாகிஸ்தான் பலப்பரீட்சை
கொழும்பு: பிப்ரவரி 21-ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 7 மணிக்கு நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகள் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில்...
நாட்டில் ராணுவ சட்டத்தை அறிவித்த குற்றம்: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு ஆயுள்
சியோல்: பிப்ரவரி 21-நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தாமல், ராணுவ சட்டத்தை தன்னிச்சையாக அமல்படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.தென் கொரியாவின் அதிபராக...
இந்தியா, பாகிஸ்தானுக்கு 200% வரி விதிப்பேன் என கூறி போரை நிறுத்தினேன்” – ட்ரம்ப்
வாஷிங்டன்: பிப்ரவரி 20-“200 சதவீதம் வரி விதிக்கப்படும் எனச் சொல்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தினேன்” என்று வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய அமைப்பின் (போர்டு ஆஃப் பீஸ்) நிகழ்வில்...
கராச்சியில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி
இஸ்லாமாபாத்: பிப். 20- பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நேற்று அதிகாலை உணவு தயாரிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். ரமலான் நோன்புக்காக அவர்கள் உணவு சமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள...






























