சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்: பெரும் தீ விபத்து

0
ரியாத், ஜூலை 28- உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்துத் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து...

10 ஆண்டுகளில் ஏஐ-யிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர்” – எலான் மஸ்க் கருத்து

0
கலிபோர்னியா, ஜூலை 28- தொழில​திபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: இன்​னும் 10 ஆண்​டு​களில் மனிதர்​கள் ஏஐ-யிடம் தங்​கள் கட்​டுப்​பாட்டை இழப்​பார்​கள். 2036-ம் ஆண்​டுக்​குள்...

ஹமாஸ் ஆயுதத் தயாரிப்பு பிரிவு தலைவர் சுட்டுக் கொலை

0
ஜெருசலேம்: ஜூலை 27-வடக்கு காசா பகு​தி​யில் இஸ்ரேல் ராணுவம் அண்மை​யில் நடத்​திய வான்​வழித் தாக்​குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்​புப் பிரிவுத் தலை​வர் உள்​ளிட்ட இருவர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்ரேல் பாது​காப்​புப் படை (ஐ.டி.எஃப்)...

அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு

0
தெஹ்ரான்: ஜூலை 27-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசத்தின் ஐ.நா தூதர் கூறியுள்ளார்.மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும்...

ஒடேசா துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: 2 இந்திய மாலுமிகள் மாயம்

0
கீவ்: ஜூலை 27-உக்​ரைனின் ஒடேசா துறை​முகத்​தில் நின்​றிருந்த சரக்கு கப்பல் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலில் இந்திய மாலுமிகள் இரு​வரை தேடும் பணி நடை​பெறுகிறது.ரஷ்​யா-உக்​ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கிய​தில் இருந்து...

டெல்லியில் சிஜேபி போராட்டம் வாபஸ் – கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு

0
புதுடெல்லி ஜூலை.25-கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து டெல்லியில் நடந்து வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி‌(சிஜேபி) போராட்டம் வாபஸ் பெறப்பட்டதுமத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, டில்லியில்...

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படுகிறது;

0
நியூயார்க், ஜூலை 24- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து ஒடுக்கி, அடிப்படை சுதந்திரங்களை நசுக்குவதற்காக ஐநாவில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி...

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் :திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்

0
துபாய்: ஜூலை 23-சவூதி அரேபியா வழி​யாக இந்​தி​யாவை நோக்கி வந்​து​கொண்​டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈ​ரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சி​யாளர்​களின் அச்​சுறுத்​தல் காரண​மாக நடு​வழி​யிலேயே திரும்​பிச் சென்​றன.ஏமன் நாட்​டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள்,...

டிரம்ப் எச்சரிக்கைஈரான் பதிலடியால் பதற்றம்

0
தெஹ்ரான், ஜூலை 23-ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் அனல் மின் நிலையங்கள் அல்லது பாலங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த எச்சரிக்கையால் கோபம் அடைந்த ஈரான்,...

ரூ.1.5 கோடி வைர நகை திருடிய இந்தியருக்கு 2 ஆண்டு சிறை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

0
சிங்கப்பூர், ஜூலை 22- சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் டயனோக் என்ற நகைக்கடை உள்ளது. இந்தக் கடைக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த மங்க்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய் (41), செராசியா மிலன்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe