வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
டாக்கா, ஆக. 6- டில்லியில் நடந்த வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பொதுநிகழ்ச்சியில், ஷாகிப் அல் ஹசன் கலந்து கொண்டதால், வங்கதேசத்தில் உள்ள அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல்...
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்
பிராட்போர்டு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுத்த பாகிஸ்தானைக் கண்டித்து பிரிட்டனில் வாழும் காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கடுமையாக...
பாகிஸ்தானில் கவிழும் ஆட்சி? உறவுக்கார அமைச்சருடன் சேர்ந்து ராணுவ தளபதி திட்டம்
இஸ்லாமாபாத், ஆக. 5– பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. மோஷின் நக்வி மறைமுகமாக ஷெபாஸ் ஷெரீப்...
பாலஸ்தீனத்தில் 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
காசா, ஆக. 5–- கடந்த 2023, நவம்பர் 22-ம் தேதி அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின்...
18 வயதில் உலகின் இளம் பேராசிரியர்: 306 ஆண்டு சாதனை முறியடிப்பு
மியாமி, ஆக. 5–- 18 வயதில் உலகின் இளம் பேராசிரியராக மாறி சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் நாதன் தாமஸ். இவர் 18 ஆண்டு 346 நாட்களில்...
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் பீரங்கிகள் குவிப்பு
இஸ்லாமாபாத்: ஆக. 4:நம் நாட்டின் எல்லையில் பாகிஸ்தான் திடீரென்று சீனாவின் 250 ஹோவிட்சர் பீரங்கி வாகனத்தை நிலைநிறுத்தி உள்ளது. மத்திய உளவுத்துறை இதனை உறுதி செய்துள்ள நிலையில் மீண்டும் இருநாடுகள் இடையே மோதல்...
சிறுவர்கள், இளைஞர்களைசுட்டுக் கொல்லும் பாகிஸ்தான் ராணுவம்
இஸ்லாமாபாத்: ஆக. 4:பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த ஏப்ரலில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை...
25 அமெரிக்க மாகாணங்கள் டிரம்ப் மீது வழக்கு
வாஷிங்டன், ஆகஸ்ட் 4 - அமெரிக்காவின் 25 மாகாணங்கள் டிரம்ப் அரசுக்கு எதிராக இணைந்து வழக்கைத் தொடுத்துள்ளன. இதில் சுங்க வரி உயர்வு, வர்த்தகச் சட்டம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை முக்கியக்...
சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு அதிகரிப்பு
பெய்ஜிங்: ஆக. 3-சீனாவின் பல துறைகளிலும் இந்தியர்கள் கனிசமாக பணியாற்றுகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் முதல் முறையாக ‘திறந்த வெளி’...
டிரம்பிற்கு எதிராக திரும்பிய இஸ்லாமிய நட்பு நாடுகள்
நியூயார்க்: ஆக. 3-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கடுமையான போர்ச் சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலில் அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான சவுதி அரேபியா, கத்தார்,...




























