மோடி – பெசெஷ்கியான் சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
பிஷ்கெக்: செப்டம்பர் 1-இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் நேற்று கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா மற்றும்...
மத்திய கிழக்கில் மீண்டும் மோதல்
ஈரான்: ஆக. 31:ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லராக் தீவு மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. மீண்டும் மத்திய...
ரூ. 50,000 கோடியில் ஒப்பந்தம்
மாஸ்கோ: ஆக. 31:இந்திய விமானப்படைக்காக ரஷ்யாவிடமிருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைவாங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தை ரஷ்யா முறைப்படி பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 50,000 கோடி...
உஸ்பெகிஸ்தானில் இந்தியர்களுக்கு விசா விலக்கு
தாஷ்கெண்ட்: ஆக. 31:இந்தியர்களுக்கு 30 நாட்கள் விசா இல்லாமல் உஸ்பெகிஸ்தானில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இருநாடுகளின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைகளில் உறவு வலுப்பெறுகிறது.இந்தியாவில் தற்போது அணுசக்தி மூலம் 8.8 ஜிகாவாட்...
அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய நேபாள அரசு திட்டம்
காத்மாண்டு:வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களால் பிணவறைகள் நிரம்பியுள்ளதால், அடையாளம் காணப்படாத சடலங்களை ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் உயிரிழந்த நிலையில், பிணவறைகளில் இடமின்றி, உடல்களை அடையாளம் காண...
நேபாளத்தில் திடீர் வெள்ளம்: இமயமலையின் அபாயங்களை வெளிச்சம் போட்டு காட்டியது
கட்மாண்டு, ஆக. 31- நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. திபெத் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட இந்த பேரிடரில் குடியிருப்புகள், நீர்மின் நிலையங்கள்...
பெரு வெள்ளத்தைக் கடந்து நின்ற பச்சை வீடு
கட்மாண்டு, ஆக. 31- நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் பல பேரழிவுகளை ஏற்படுத்தியது. இந்த வெள்ளத்தால் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதோடு, ஏராளமானோர் உயிரிழந்தனர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த காட்சிகள் உலகத்தையே அதிர்ச்சி...
அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரி பலி; ஒருவர் காயம்
வாஷிங்டன்: ஆகஸ்ட் 30-அமெரிக்க பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்; மற்றொரு அதிகாரி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் தென் கரோலினாவின் தலைநகரான கொலம்பியாவில் உள்ள ஒரு பூங்காவில்...
உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி
தாஷ்கண்ட்: ஆகஸ்ட் 30- உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு, பிரதமர் மோடி நான்கு நாள் அரசு முறைப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். உஸ்பெகிஸ்தானின்...
ரஷ்யாவின் தாக்குதலில் 27 பேர் பலி
கீவ், ஆகஸ்ட் 30- உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். 5 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன்-ரஷ்யா போர் அமைதி பேச்சுவார்த்தைக்கு இடமின்றி தொடர்கிறது. இருதரப்பும்...



























