ஒடேசா துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: 2 இந்திய மாலுமிகள் மாயம்
கீவ்: ஜூலை 27-உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நின்றிருந்த சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமிகள் இருவரை தேடும் பணி நடைபெறுகிறது.ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து...
டெல்லியில் சிஜேபி போராட்டம் வாபஸ் – கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு
புதுடெல்லி ஜூலை.25-கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து டெல்லியில் நடந்து வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) போராட்டம் வாபஸ் பெறப்பட்டதுமத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, டில்லியில்...
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படுகிறது;
நியூயார்க், ஜூலை 24- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து ஒடுக்கி, அடிப்படை சுதந்திரங்களை நசுக்குவதற்காக ஐநாவில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி...
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் :திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்
துபாய்: ஜூலை 23-சவூதி அரேபியா வழியாக இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நடுவழியிலேயே திரும்பிச் சென்றன.ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்,...
டிரம்ப் எச்சரிக்கைஈரான் பதிலடியால் பதற்றம்
தெஹ்ரான், ஜூலை 23-ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் அனல் மின் நிலையங்கள் அல்லது பாலங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த எச்சரிக்கையால் கோபம் அடைந்த ஈரான்,...
ரூ.1.5 கோடி வைர நகை திருடிய இந்தியருக்கு 2 ஆண்டு சிறை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கப்பூர், ஜூலை 22- சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் டயனோக் என்ற நகைக்கடை உள்ளது. இந்தக் கடைக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த மங்க்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய் (41), செராசியா மிலன்...
அமெரிக்க மாணவர் விசா செப்., 15-க்குள் திரும்பாவிட்டால் சலுகை பறிபோகும் ஆபத்து
வாஷிங்டன், ஜூலை 22-அமெரிக்காவில் படித்துக்கொண்டு தாய்நாடு அல்லது வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாணவர்கள், செப்., 15-க்குள் திரும்பாவிட்டால் பழைய விசா சலுகை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இந்தியர்கள்...
குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்
தெஹ்ரான், ஜூலை 22- ஈரானின் தெற்குப் பகுதியை அமெரிக்கா தாக்கிய நிலையில், குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் ராணுவ கட்டளை மையங்கள், கடல்சார்...
ஒரு ரூபாய் நாணயத்தில் சர்ச்சைக்குரிய வரைபடம் நீக்கம்
காத்மாண்டு, ஜூலை 22- நேபாள அரசு வெளியிட்டுள்ள புதிய ஒரு ரூபாய் நாணயத்தில் செய்யப்பட்டுள்ள சிறிய வடிவமைப்பு மாற்றம், சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்தியாவுடனான நல்லுறவுக்கான பெரிய ராஜதந்திர...
சவுதி மூலம் ஈரானுக்கு டிரம்ப் வைக்கும் செக்.. யுரேனியம் செறிவூட்ட அனுமதி
வாஷிங்டன், ஜூலை 22-சவுதி அரேபியாவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியா தனது நாட்டிலேயே யுரேனியத்தை...




























