25 அமெரிக்க மாகாணங்கள் டிரம்ப் மீது வழக்கு
வாஷிங்டன், ஆகஸ்ட் 4 - அமெரிக்காவின் 25 மாகாணங்கள் டிரம்ப் அரசுக்கு எதிராக இணைந்து வழக்கைத் தொடுத்துள்ளன. இதில் சுங்க வரி உயர்வு, வர்த்தகச் சட்டம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை முக்கியக்...
சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு அதிகரிப்பு
பெய்ஜிங்: ஆக. 3-சீனாவின் பல துறைகளிலும் இந்தியர்கள் கனிசமாக பணியாற்றுகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் முதல் முறையாக ‘திறந்த வெளி’...
டிரம்பிற்கு எதிராக திரும்பிய இஸ்லாமிய நட்பு நாடுகள்
நியூயார்க்: ஆக. 3-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கடுமையான போர்ச் சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலில் அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான சவுதி அரேபியா, கத்தார்,...
ஈரானுடன் மீண்டும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை; அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
வாஷிங்டன், ஆக. 3- ஈரானுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை, மத்தியஸ்தர்கள் முன்னிலையில் இன்று நள்ளிரவு மீண்டும் துவங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஈரான்...
வானில் மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்.! 2 பேர் பலி
ஏதென்ஸ், ஆக. 3- கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் அருகே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த...
பெரு விமான விபத்து: 13 பேர் பலி
வாஷிங்டன், ஆக. 2-தென்னமெரிக்க நாடான பெருவின் புகழ்பெற்ற தொல்பொருள் தளமான ‘நாஜ்கா லைன்ஸ்’ பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும்...
ஈரான் மீது பயங்கர தாக்குதல் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
வாஷிங்டன்: ஆக. 1–மத்திய கிழக்கில் மாதக்கணக்கில் நடந்து வரும் போர் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. ஈரான் மீது மற்றொரு கட்டப் பயங்கர ராணுவத் தாக்குதலை நடத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் திரைக்குப் பின்னால்...
மொராக்கோ மக்கள் உயிரைப் பணயம் வைத்து ஸ்பெயினுக்குள் ‘நுழைவது’ ஏன்?
மாட்ரிட், ஆக. 1- ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ நாடும் அருகருகே அமைந்துள்ளன. ஸ்பெயினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதியாகும். முஸ்லிம் நாடான...
இந்திய எல்லையை கண்காணிக்க ட்ரோன் ஆராய்ச்சி மையம் அமைத்தது சீனா
பெய்ஜிங்: ஜூலை 31-எல்லைக் கண்காணிப்பு, பாதுகாப்பு, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்தை பலப்படுத்துவதற்காக, திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சீனா நிறுவியுள்ளது.சீனா இந்திய எல்லைக்கு அருகில்...
பாகிஸ்தானில் மோதல்: 9 போலீஸார், 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு
பெஷாவர்: ஜூலை 31-பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள ஒருகாவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் அனுப்பி...



























