நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி
நியூயார்க், ஆக. 16- இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் (Times Square) இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு சிறப்பு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...
சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 47 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா, ஆக. 16- இந்தோனேசியாவின் வடமேற்கிலுள்ள எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது...
நாடு கடத்தல் முயற்சியில் இருந்து தப்பிய இந்தியர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்
வாஷிங்டன், ஆக. 16- கர்நாடகாவில் பிறந்த தொழில்நுட்பத் தொழில்முனைவோர் சைமன் ஷெட்டி, அமெரிக்காவில் பல ஆண்டுகளாக குடியேற்றச் சிக்கல்கள், தொழில் ரீதியான பின்னடைவை சந்தித்தார். அத்துடன் தன்னை நாடு கடத்த முயன்றதாகக் கூறப்படும்...
ட்ரம்பின் ஊடக பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் ராஜினாமா
வாஷிங்டன், ஆக. 14- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு...
ஹார்முஸ் ஜலசந்தியில்கப்பல் செல்ல அனுமதி இல்லை
ஈரான்: ஆக. 13-ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியதை, ஈரான் நிராகரித்து உள்ளது.ஈரான், அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல கட்டமாக...
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜார்ஜினாவை மணந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
லிஸ்பன், ஆக. 13- போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் அதிகாரப்பூர்வமாகத் தம்பதியாயினர். போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பு அமைப்பான ‘பிரன்ஸ்விக் குரூப்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இவர்கள்...
அதானி மீதான குற்றவியல்வழக்குகள் தள்ளுபடி: அமெரிக்கநீதிமன்றம் உத்தரவு
நியூயார்க்: ஆக. 12-இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் இணை அதிகாரி வினீத் ஜெயின்ஆகியோர் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து நியூயார்க்...
பூகம்ப உயிரிழப்பு 132 ஆக அதிகரிப்பு 2,000 பேர் மாயம்
பகோடா: ஆக. 11-கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 2,000 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.கொலம்பியாவின் சோகோ மாகாணம், சான்...
ரஷ்யாவில் உக்ரைன் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
மாஸ்கோ / கீவ்: ஆக. 11-ரஷ்யாவின் மத்தியப் பகுதியான தாதர்ஸ்தான் பிராந்தியத்தின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில்...
இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்க வாய்ப்பு
வாஷிங்டன், ஆக. 10- ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும்...




























