அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை
நியூயார்க், ஆக. 24- அமெரிக்காவில் 2 இந்தியர்கள் வெவ்வேறு சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த...
வங்கதேசத்தில் இந்து குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை
டாக்கா, ஆக. 24- வங்கதேசத்தில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர். வங்கதேசத்தின் ரங்க்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்கரவர்த்தி (65). இவரது மனைவி...
நிலநடுக்கம்; ரிக்டரில்5.9 ஆக பதிவு; 23 பேர் காயம்
டோக்கியோ: ஆக. 23:டோக்கியோ பகுதி உட்பட கிழக்கு ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதில், 23 பேர் காயம் அடைந்துள்ளனர்.ஜப்பானின் ஹன்ஷோ நகரில் கிழக்கு கடற்கரை பகுதியில் 78 கிலோ மீட்டர் ஆழத்த்தில் இன்று நிலநடுக்கம்...
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட்: துருக்கி அதிரடி
அங்காரா, ஆக. 22- காசாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்த சம்பவத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட்...
அமெரிக்காவுக்கு ‘குட்பை’ சொல்லும் வளைகுடா நாடுகள்?
வாஷிங்டன், ஆக. 22- வளைகுடா நாடுகளில் பல ஆண்டுகளாக ஆழமாகப் பதிந்திருந்த அமெரிக்காவின் அசைக்க முடியாத சுவடுகள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கிவிட்டன. “அமெரிக்காவே எங்களின் பாதுகாப்பு கவசம்” என்று சரணாகதியில்...
இந்தியர், அமெரிக்கர்களுக்கே மரியாதை: பாகிஸ்தான் பார்லி.,யில் எம்.பி., புலம்பல்
இஸ்லாமாபாத்: ஆக. 21-இந்தியர்கள், அமெரிக் கர் களுக்கு மட்டுமே முக்கியத் துவம் கொடுத்து பாகிஸ்தா னியர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அவமதித்ததாக, பாகிஸ்தானை சேர்ந்த பி.டி.ஐ., எனப்படும், பாகிஸ்தான் - தெஹ்ரீக்...
இந்தியா – சிங்கப்பூர் அமைச்சர்கள் 4-வது வட்டமேசை சந்திப்பு
சிங்கப்பூர்: ஆக.21-இந்தியா-சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இருநாடுகளில் அமைச்சர்கள் நிலையிலான வட்டமேசை சந்திப்பு (ஐஎஸ்எம்ஆர்) கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்நிலையில் 4-வது ஐஎஸ்எம்ஆர் சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது....
புலியுடன் செல்பி எடுத்தபோது நகத்தில் கீறியது; தப்பி பிழைத்த சிறுமி
தாய்லாந்த், ஆகஸ்ட் 20- தாய்லாந்தில் புலியுடன் செல்பி எடுத்துக் கொண்ட 5 வயது இந்திய சிறுமி, புலியுடன் விளையாடிய போது லேசான நகக்கீறலுக்கு ஆளானார். இதனால் கடுமையான பாக்டீரியா தொற்றுக்கு ஆளான சிறுமி,...
இம்ரான் கான் 9 மாதங்களுக்குப் பிறகு மனைவி, சகோதரி உடன் சந்திப்பு
இஸ்லமாபாத், ஆகஸ்ட் 20- உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 9 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக சிறை வளாகத்தில் தனது மனைவி, சகோதரியை சந்தித்தார்....
இந்திய தேர்தல் மாடல் மீது ட்ரம்ப் ஆர்வம் காட்டுவது ஏன்?
வாஷிங்டன், ஆகஸ்ட் 20- “‘முறையான புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல் நடத்தப்படுகிறது?!’ என்று என்னிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் கடைசியாக நடந்த பொதுத்...



























