நேபாளத்தில் திடீர் வெள்ளம்: இமயமலையின் அபாயங்களை வெளிச்சம் போட்டு காட்டியது

0
கட்மாண்டு, ஆக. 31- நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. திபெத் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட இந்த பேரிடரில் குடியிருப்புகள், நீர்மின் நிலையங்கள்...

பெரு வெள்ளத்தைக் கடந்து நின்ற பச்சை வீடு

0
கட்மாண்டு, ஆக. 31- நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் பல பேரழிவுகளை ஏற்படுத்தியது. இந்த வெள்ளத்தால் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதோடு, ஏராளமானோர் உயிரிழந்தனர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த காட்சிகள் உலகத்தையே அதிர்ச்சி...

அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரி பலி; ஒருவர் காயம்

0
வாஷிங்டன்:  ஆகஸ்ட் 30-அமெரிக்க பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்; மற்றொரு அதிகாரி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் தென் கரோலினாவின் தலைநகரான கொலம்பியாவில் உள்ள ஒரு பூங்காவில்...

உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி

0
தாஷ்கண்ட்:  ஆகஸ்ட் 30- உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு, பிரதமர் மோடி நான்கு நாள் அரசு முறைப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். உஸ்பெகிஸ்தானின்...

ரஷ்யாவின் தாக்குதலில் 27 பேர் பலி

0
கீவ், ஆகஸ்ட் 30- உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். 5 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன்-ரஷ்யா போர் அமைதி பேச்சுவார்த்தைக்கு இடமின்றி தொடர்கிறது. இருதரப்பும்...

இந்திய தம்பதி அதிர்ச்சி தகவல்

0
காத்மாண்டு, ஆகஸ்ட் 30- மரணத்தை கண் எதிரே நேரில் பார்த்தோம் என்று நேபாள பெருவெள்ளத்தில் உயிர் தப்பிய இந்திய தம்பதி தெரிவித்துள்ளனர். இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட பட்டாபிராமன் வெங்கடேசன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம்,...

ஏவுகணை பற்றாக்குறை: இந்தியாவின் முக்கிய பங்கு

0
கீவ், ஆகஸ்ட் 30- ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், ஆசிய நாடுகள் அவற்றுக்கு ஆதரவாக உருவெடுத்துள்ளன. உக்ரைன்-ரஷ்யா போரின் போது, ஐரோப்பிய நாடுகள் ஏராளமான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன....

நேபாள வெள்ளம்: உயிரிழப்பு 682: மீட்புப் பணியில் 14,000 ராணுவ வீரர்கள் ஈடுபாடு

0
காத்மாண்டு, ஆகஸ்ட் 30- நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் இதுவரை 682 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தின் தாதிங், ரசுவா, நுவாகோட் பகுதிகளில் கடந்த 26 ஆம் தேதி...

போடேகோஷி நதியின் வெள்ளம்சீன எல்லைப் பகுதியை சீர்குலைத்தது

0
காத்மாண்டு: ஆக. 29-நேபாளத்தின் போடேகோஷி நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியங்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது. போடேகோஷியின் கிளை நதியான லெண்டே, பனிச்சரிவு காரணமாக உருவான ஏரி உடைந்தது. இதனால்...

பாகிஸ்தான் அணியின் மோசமான நோ-பால் சாதனை

0
லண்டன்: ஆகஸ்ட் 29-பாகிஸ்தான் அணி, 2026-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக நோ-பால்களை வீசிய மோசமான சாதனையை படைத்துள்ளது. இவ்வாண்டு இதுவரை நடைபெற்ற 6 டெஸ்ட் போட்டிகளில், பாகிஸ்தான் அணி 61 நோ-பால்களை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe