“ஈரானுக்கு ஒரு பைசா கூட தர முடியாது” – ட்ரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்: ஜூன் 20-அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் குறித்து மீண்டும் கடும் விமர்சனத்தை...
சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதி; ஐநாகவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஜெனீவா: ஜூன் 19-சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதியானது என்று ஐநாவில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானை வன்மையாக கண்டித்துள்ளது.ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 62வது கூட்டத்தொடர்...
அமெரிக்க டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கி சூடு – மக்கள் அலறியடித்து ஓட்டம்
வாஷிங்டன்: ஜூன் 19-அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மக்கள் அதிகளவில் திரண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால், அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். துப்பாக்கி சூட்டில்...
ஒரே இரவில் ஈரானை சுற்றி நடந்த மாற்றம்.. 4 மாதங்களுக்கு பிறகு நிம்மதி
தெஹ்ரான், ஜூன் 19- ஈரான் நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா விதித்திருந்த கடல்வழித் முற்றுகை தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை...
குச்சி போல முளைக்கும் “இமயமலை வயாக்ரா
காத்மண்டு, ஜூன் 19- இமயமலையில் உள்ள ஒரு விசித்திரமான பூஞ்சை அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போடுகிறது. இமயமலை தங்கம் என்று அழைக்கப்படும் இதை கண்டுபிடிக்க அங்குப் பல நூறு கிராமங்கள்...
அமெரிக்கா – ஈரான் இடையே 14 அம்ச ஒப்பந்தம் கையெழுத்து: போர் பதட்டம் தணிந்தது
வாஷிங்டன், ஜூன் 19-மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இடையே 14 அம்சங்கள் அடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.உலக...
மீண்டும் வாலாட்டும் பாகிஸ்தான்? வங்காள விரிகுடாவில் நுழைய முயற்சி
இஸ்லாமாபாத்: ஜூன் 18-பாகிஸ்தான் கடற்படை வங்காள விரிகுடாவில் தனது ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் மீண்டும் நுழைய முயல்கிறது. சுமார் 55 ஆண்டுகளாக இந்த பக்கமே வராமல் இருந்த பாகிஸ்தான் திடீரென வங்காள...
ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிவோம்” – ட்ரம்ப் எச்சரிக்கை
பாரிஸ்: ஜூன் 18-ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது அல்ல. ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் குண்டு மழை பொழிவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா - ஈரான் இடையே...
“யாருக்கான வளர்ச்சி?” – ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கேள்வி
எவியான் (பிரான்ஸ்): ஜூன் 18- “வளர்ச்சி என்பது யாருக்காக? யாருடன் இணைந்து? எந்த திசையில் என்பதுதான் முக்கியமான கேள்வி” என்று ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.பிரான்ஸின் ஏவியான் நகரில்...
மத்திய கிழக்கு போரால் உலகிற்கு பொருளாதார பேரிழப்பு
வாஷிங்டன்: ஜூன் 17–-மத்திய கிழக்கு பகுதியில் பற்றி எரியும் போர் பதற்றம் காரணமாக, உலக நாடுகளுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அதிரடி கவலை தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட்...

































