எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவர் குற்றவாளி என தீர்ப்பு
நியூயார்க், ஜூலை 31- இந்திய - பிரிட்டானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் சாத்தானின் வேதங்கள் என்ற நாவலை கடந்த 1988-ம் ஆண்டு வெளியிட்டார். இது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக புகார்...
அமெரிக்காவில் வேலை செய்ய ரூ.96 லட்சம் கட்டணம்; இடியை இறக்கிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன், ஜூலை 31- அமெரிக்காவில் படிப்பை முடித்தவர்கள், தொடர்ந்து அங்கேயே பணியாற்றுவதற்கு ரூ.96 லட்சம் கட்டணமாக விதிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். இது இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை...
ஈரான் மீது குண்டு மழை – உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்
வாஷிங்டன்: ஜூலை 30-தூதரக பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதலை தீவிரமாக நடந்த தனது படைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இதன்...
ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் – அமெரிக்கா பதிலடி
வாஷிங்டன், ஜூலை 30- ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது புதன்கிழமை அன்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் உறுதிபட...
3 பேரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு சித்ரவதை: தாய்லாந்தில் 5 இந்தியர்கள் கைது
பாங்காக், ஜூலை 30- குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்ல விசா கிடைத்ததன் மூலம் 3 இந்திய இளைஞர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர். இந்த சுற்றுலாவுக்கு சுமார் ரூ.2 லட்சம் செலுத்தி உள்ளனர். கடந்த 21-ம்...
இந்திய, சீனப் பொருட்கள் மீது 100% வரி:
வாஷிங்டன், ஜூலை 30- உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்கொண்டு வருகிறார். போர் நடத்த ரஷ்யாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை...
ஜெர்மனியில் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிஎம்டபுள்யூ நிறுவனம்
பெர்லின், ஜூலை 30- 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபுள்யூ அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான அதிக செலவு, சீனாவுடனான...
டெலிகிராம் சிஇஓ சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி: ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ, ஜூலை 30- தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் காரணமாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை புதன்கிழமை...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்திய 20 பேர் சுட்டுக் கொலை
முசாஃபராபாத்: ஜூலை 29-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) நடைபெற்று வரும் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் 20 பேரை சுட்டுக் கொன்றதால் பதற்றம் நிலவுகிறது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53...
அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்
தெஹ்ரான்: ஜூலை 29-வளைகுடாவில் அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வரும் சூழலில், அமெரிக்க ராணுவ தளங்களை...


























