500 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் பச்சைக்கொடி
வாஷிங்டன்: ஜனவரி 8-ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரை வரி விதிக்க டிரம்ப்பிற்கு அதிகாரம் கொடுக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது. ட்ரம்ப் இந்த மசோதாவுக்கு...
பெரும் போருக்கு தயாராகும் அமெரிக்கா
நியூயார்க், ஜன. 8- உலகின் பல நாடுகளை அமெரிக்கா வெளிப்படையாக எதிர்க்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் வெனிசுலாவை கைப்பற்றி லத்தீன் அமெரிக்கா நாடுகளையும், ரஷ்யா, சீனாவையும் அமெரிக்கா எதிர்க்கிறது. கிரீன்லாந்தை கையகப்படுத்த திட்டமிடுவதன்...
புதிய வரி கொள்கைகளால் ரூ.50 லட்சம் கோடி கிடைக்கும்: அமெரிக்க அதிபர் புளகாங்கிதம்
வாஷிங்டன், ஜன. 7- தன் வரி கொள்கைகள் வாயிலாக அமெரிக்காவுக்கு, 50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். கடந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக...
ஈரான் வன்முறையில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை; பலி 36 ஆக அதிகரிப்பு
டெஹ்ரான்: ஜனவரி 7-ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார...
வெனிசுலா அதிபர் கைது எதிரொலி; கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
பாங்காக்: ஜனவரி 7-வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதன் தாக்கம் உலக சந்தைகளில் மிதமாக எதிரொலித்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளது.வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில், அமெரிக்காவின் கச்சா எண்ணெய்...
7 லட்சம் ஆண்டாக அசையாத ஈரான் எரிமலை உயிர்பெற்றது
டெஹ்ரான்: ஜனவரி 7-ஈரானில், 7 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக எந்த அசைவும் இல்லாமல், ‘அழிந்துவிட்டது’ என கருதப்பட்டு வந்த தப்தான் எரிமலை, தற்போதுதிடீரென செயல்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேற்காசிய நாடான ஈரான் மற்றும் நம்...
நான் இன்னும் அதிபர் தான்; அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ உறுதி
வாஷிங்டன்: ஜனவரி 6-போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் நான் குற்றவாளி அல்ல. நான் இன்னும் ஒரு நாட்டின் ஜனாதிபதி தான் என அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அதிபர் மதுரோ தெரிவித்துள்ளார்.வெனிசுலாவில் கடந்த 15 ஆண்டுகளாக...
அமெரிக்க தாக்குதலில் 32 கியூபா அதிகாரிகள் உயிரிழப்பு
ஹவானா: ஜனவரி 6-வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கையின்போது தங்களது நாட்டைச் சேர்ந்த 32 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக கியூபா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்” வெனிசுலா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் கியூபாவின் ராணுவ...
அமெரிக்காவில் தெலுங்கு பெண் கொலை
நியூயார்க்: ஜன.6-அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் முன்னாள் காத லியை கொலை செய்துவிட்டு இந்தியா தப்பி வந்தவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின் எலிகாட் நகரில் வசித்தவர் இந்தியப் பெண் நிகிதா கொடிஷலா. இவரை காணவில்லை...
தென்னாப்ரிக்காவில் யோகி நீல்கண்ட் வர்ணிக்கு 42 அடியில் வெண்கல சிலை
ஜோகன்னஸ்பர்க்: ஜனவரி 6- பதினெட்டாம் நுாற்றாண்டின் யோகியும், ஆன்மிக தலைவருமான நீல்கண்ட் வர்ணியின், 42 அடி உயர வெண்கல சிலை, தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் நிறுவப்பட்டுள்ளது.தென் ஆப்ரிக்காவின், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நார்த் ரைடிங்கில், பி.ஏ.பி.எஸ்.,...































