பயிற்சி ஆட்டத்தில் வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோ
லெய்ரியா: ஜூன் 12-பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை உள்ளடக்கிய போர்ச்சுகல் அணி ‘கே’ பிரிவில் இடம் பெற்றது.அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 17-ம் தேதி காங்கோவுடன்...
12 அணிகள் பங்கேற்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்
பர்மிங்காம்: ஜூன் 12-ஐசிசி மகளிர் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (12-ம் தேதி) இங்கிலாந்தின் பர்மிங்காமில் கோலாகலமாக தொடங்குகிறது.வரும் ஜூலை 5 வரை நடைபெறும் இந்தத் தொடரை இங்கிலாந்து...
முதல் போட்டியிலேயே 3 ரெட். – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ
மெக்சிகோ ஜூன் 12-சிட்டி: 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி அபார வெற்றி...
ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு
வாஷிங்டன்: ஜூன் 12-மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தை எட்டியிருந்த அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தில் தற்போது முக்கியத் திருப்பமாக, ஈரானுக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித்...
அமெரிக்க ராணுவ தலைமையகம் அவசர அவசரமாக மூடல்: ஊழியர்கள் வெளியேற்றம்
வாஷிங்டன்: ஜூன் 12-அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வளாகத்தில், பல தளங்கள் அவசரமாக மூடப்பட்டன. அங்கு பணியாற்றிய ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.வாஷிங்டனில் அமைந்துள்ள பென்டகன் கட்டிடத்தின் உட்புற...
“ஐரோப்பிய ஆயுதங்களால் இந்தியா தாக்கப்படுகிறது” – பின்லாந்தில் ஜெய்சங்கர் பேச்சு
எல்சிங்கி, ஜூன் 12- “ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்களை கொண்டு இந்தியா தாக்கப்படுகிறது” என பின்லாந்து நாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். பின்லாந்து நாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம் – கண்டித்த மத்திய அரசு
டெல்லி: ஜூன் 11-ஈரானுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் மீண்டும் வெடித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று ஓமன் கடல் பகுதியில், வணிக கப்பல் மீது அமெரிக்க நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயமாகியிருக்கின்றனர். இதனால், இந்தியாவுக்கான அமெரிக்க...
பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 21 பேர் உயிரிழப்பு
முசாபராபாத்: ஜூன் 11-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில் இருந்து, பாக்....
இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு
கொழும்பு: ஜூன் 11-கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 279 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்தத் தாக்குதலை இலங்கையின் முன்னாள் உளவுத்துறை தலைவர்...
ட்ரோன் படகை உருவாக்கிய இந்தியர் வைபவ்
வாஷிங்டன்: ஜூன் 11-ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க விமானப்படையின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியபோது, அதில் இருந்த 2 பைலட்டுகள் கடலில் குதித்தனர். அவர்களை மீட்க அனுப்பப்பட்ட ட்ரோன் படகின் தயாரிப்பில்...

































