மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை
நியூயார்க், மார்ச் 23- மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு இன்றுடன் முடிகிறது. ‘Peace through Strength’ (வலிமை...
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து
வாஷிங்டன், மார்ச் 23- அமெரிக்காவின் நியூயார்க் ஏர்போர்ட்டில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் விமானம் இரண்டாகப் பிளந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான விபத்து காரணமாகப் பலர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளதாகத்...
ஹார்முஸ் வழி விவகாரம்: ட்ரம்ப் கெடுவுக்கு ஈரான் பதில்
தெஹ்ரான், மார்ச் 23- ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்த தனது கெடுபிடியை ஈரான் தளர்த்தியுள்ளது. எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை...
“தயவு செய்து தண்ணீரை கொடுங்க..” இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், மார்ச் 23- பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகிய சூழலில், இது பாகிஸ்தானைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது....
உலக சுற்றுலாத் தலங்களை தாக்குவோம்: ஈரான் புதிய அச்சுறுத்தல்
தெஹ்ரான், மார்ச் 21 - உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளதுடன், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல்...
மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்
வாஷிங்டன்: மார்ச் 21 -மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மூன்று வார காலப் போரில் புதிய திருப்பம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை 'குறைக்கும்'...
கத்தார் எரிவாயு ஏற்றுமதி சகஜநிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்!
தோஹா, மார்ச் 21 - வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக,கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதித் திறன் 17...
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் மூத்த தளபதி உயிரிழப்பு
டெஹ்ரான், மார்ச் 21 - அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே நேற்று 21-வது நாளாக போர் நீடித்தது. ஈரான் ராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை (ஐஆர்ஜிசி), அமெரிக்காவுக்கு...
அமெரிக்காவின் அதிநவீன எப்-35 விமானத்தை ஈரான் தாக்கியது எப்படி?
வாஷிங்டன்/டெஹ்ரான்: மார்ச் 21 - அதி நவீன தொழில்நுட்பம் கொண்டதும் ரேடார்களில் சிக்காததுமான அமெரிக்காவின் ‘எப்-35’ ரக போர் விமானத்தை ஈரான் கண்டுபிடித்து தாக்கியிருப்பது உலக நாடுகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின்...
2,500 கடற்படை வீரர்களுடன் 3 போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா
துபாய், மார்ச் 21 - ஈரான் மீதான் இஸ்ரேல், அமெரிக்க படைகளின் தாக்குதல் 3வது வாரத்தை எட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீதும், அங்குள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீதும் ஈரான் தாக்குதல்...
































