ஒபெக் அமைப்பில் இருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்
துபாய்: ஏப்ரல் 30முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் குழுக்களில் இருந்து மே 1-ம் தேதி முதல் விலகுவதாக அமீரகம் அறிவித்துள்ளது.ஈரான் மீது அமெரி்க்கா மற்றும் இஸ்ரேல்...
பிரிட்டனில் பட்டப்படிப்புக்காக ரூ.1 கோடி செலவு செய்ததாக எகிப்து இளைஞர் வேதனை
லண்டன், ஏப்ரல் 29- எகிப்து நாட்டை சேர்ந்தவர் காலித் ஷெரீப். இவரது பெற்றோர் எகிப்தில் இருந்து கத்தார் நாட்டில் குடியேறினர். அங்கு பள்ளிப் படிப்பை நிறைவு செய்த காலித் தன்னுடைய 18-வது வயதில்...
பாகிஸ்தான் பயணத்தில் நடந்தது என்ன? ஈரான் வெளியுறவு அமைச்சர் தகவல்
தெஹ்ரான்: ஏப்ரல் 26-பாகிஸ்தானில் இன்று ஈரான் அமெரிக்கா இடையே இரண்டாம் கட்டமாக அமைதி பேச்சுவார்த்தை நடக்க இருந்தது. இந்த நிலையில் திடீரென அமெரிக்காவில் இருந்து பேச்சுவார்த்தை குழுவினர் பாகிஸ்தான் செல்லாமல் திரும்பினர். அதே...
ரூ.20 குடிநீர் பாட்டில் ரூ.100-க்கு விற்பது ஏன்? – வியாபாரி விளக்கம்
டேராடூன்: ஏப்ரல் 26-உத்தராகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. சுமார் 11,755 அடி உயரத்தில் உள்ள இந்த கோயில் கோடை காலத்தில் மட்டுமே திறந்திருக்கும்.கடந்த 22-ம் தேதி கேதார்நாத் கோயில்...
ஹார்முஸ் ஜலசந்தியை தாக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன், ஏப்ரல் 25- ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான்...
நேரடி பேச்சுக்கு ஈரான் மறுப்பு
இஸ்லாமாபாத். ஏப்ரல் 25- அமெரிக்காவுடன் நடைபெறவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஈரான் மீண்டும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்...
அமெரிக்கா – ஈரான் 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 24 -அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகள் குறித்து பாகிஸ்தான் அமைச்சரும், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதரும் இஸ்லாமாபாத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர்.ஈரான்...
திட்டத்தை விரைவுபடுத்தும் அமெரிக்கா
வாஷிங்டன், ஏப்ரல் 24- அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் பெலன் பதவி நீக்கத்தை தொடர்ந்து, ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் டிரம்ப் வகை போர்க்கப்பல்கள் உருவாக்கும் திட்டத்தை பென்டகன் விரைவுபடுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி...
லெபனான் – இஸ்ரேல் இடையே அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை
பெய்ரூட்: ஏப்ரல் 24 -இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே உள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நேரடிப் பேச்சுவார்த்தையில்...
ஹார்மூஸில் இந்திய கப்பல்களை ஈரான் பிடித்தது எப்படி?
டெஹ்ரான், ஏப்ரல் 24- உலக நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் இந்தியாவை நோக்கி வந்த இரண்டு வணிகக் கப்பல்களை ஈரான் புரட்சிகர...

































