வெடித்தது பூகம்பம்.. ஈரான் அடுக்கிய 3 மெகா குற்றச்சாட்டு
தெஹ்ரான்: ஏப்ரல் 9 -ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு ஈரானின் ‘10 அம்ச அமைதி திட்டத்தின்’ மூன்று முக்கிய உட்பிரிவுகளை மீறியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை...
டிரம்ப்-ன் அடுத்த இலக்கு மீண்டும் கிரீன்லாந்து
வாஷிங்டன், ஏப்ரல் 9- ஈரான் போர் முடிந்து பேச்சுவார்த்தை கட்டத்தில் இருக்கும் வேளையில், டிரம்ப் அடுத்த டார்கெட்-ஐ நோக்கி நகர்ந்துள்ளார். மீண்டும் கிரீன்லாந்து கைப்பற்றும் முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். இதோடு கிரீன்லாந்துக்கு பாதுகாப்பாக...
ஈரான் – அமெரிக்க தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு
டெல் அவிவ்: ஏப்ரல் 8-ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.“ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை...
2 வாரம் போர் நிறுத்தம்: உலகம் நிம்மதி
வாஷிங்டன்: ஏப்ரல் 8 -ஈரான் அமெரிக்கா இடைய திடீர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் உலகமே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இந்தப் போர் நிறுத்தம் இன்று...
150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள்
சமீப காலத்தில் மனிதர்களின் ஆயுட்காலம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த காலங்களில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 ஆக இருந்தது, ஆனால் தற்போது 60-க்கும் கீழ் குறைந்து விட்டது. இதற்கு மாறிவிட்ட மக்களின் வாழ்க்கை...
ஈரான் போர் நிறுத்தம்: பிட்காயின் விலை 72000 டாலர்
வாஷிங்டன்: ஏப்ரல் 8கிரிப்டோ சந்தையில் பிட்காயின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்துள்ளது, எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல், இன்று முதலீட்டு சந்தை இயல்பு நிலைக்கு திரும்ப மிக முக்கியமான காரணம் அமெரிக்க...
ஈரான் மக்கள் விடிய விடிய கொண்டாட்டம்
தெஹ்ரான்: ஏப்ரல் 8 -அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு வாரப் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கிடையே இந்த போர் நிறுத்த அறிவிப்பை...
தீவிரமடையும் போர்: 1,700 இந்தியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றம்
டெஹ்ரான், ஏப்ரல் 7- மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் வசித்து வந்த 1,700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து...
ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு?
நியூயார்க், ஏப்ரல் 7- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது கடுமையான போரை தொடங்கின. இந்தப் போர் ஒரு மாத காலத்திற்கு மேலாக நீடிக்கிறது....
ஈரான் மனித சங்கிலி வியூகம்
தெஹ்ரான்: ஏப்ரல் 7-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரானில் பதற்றம் அதிகரித்துள்ளது. பொது உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் மனிதச்...

































