கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்
டெஹரோன்: மார்ச் 9-அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்கத் தொடங்கியுள்ளன. ஈரான் படைகள் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை கைப்பற்றி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய்...
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தீவிரம்
வாஷிங்டன்: மார்ச் 9 -மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும்...
அமெரிக்காவில் வேலை இழந்த பிறகு டீ கடை நடத்தும் இந்திய இன்ஜினீயர்!
லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 9- அமெரிக்காவில் கார்ப்பரேட் பணியில் இருந்து நீக்கப்பட்ட இந்திய இன்ஜினீயர் வெற்றிகரமாக டீ கடையை நடத்தி வருகிறார். அவரது கடையில் ஒரு டீ ரூ.735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.பிஹார் தலைநகர்...
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 12 பேர் பலி
பெய்ரூட், மார்ச் 9- மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இன்று (மார்ச் 8) அதிகாலையில் இஸ்ரேல் மீண்டும் தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டைத் தாக்கியுள்ளது.இதில் 12 பேர் கொல்லப்பட்டதாக லெபனான்...
விமானத்தை தேடும் பணியை நீட்டிக்க மலேசிய அரசுக்கு வலியுறுத்தல்
கோலாலம்பூர், மார்ச் 9- கடந்த 2014-ல் 227 பயணிகள் மற்றும் 12 விமானக் குழுவினருடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானத்தை தேடும் பணியை நீட்டிக்க வேண்டுமென மலேசிய அரசுக்கு...
பெட்ரோல் – டீசல் விலை உயரும் அபாயம்
வாஷிங்டன்: மார்ச் 7-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு புதிய உச்சத்தை கச்சா எண்ணெய் தொட்டுள்ளதால் விரைவில் பெட்ரோல், டீசல்...
ட்ரம்ப் மீது பாலியல் புகார் – புதிய ஆவணங்கள் வெளியீடு
வாஷிங்டன்: மார்ச் 7-மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் வழக்கில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தமக்கு உடல்ரீதியாக தொல்லை அளித்ததாகப் பெண் ஒருவர் தெரிவித்துள்ள புதிய புகார்கள் அடங்கிய எப்ஸ்டீன்...
ஈரானின் ட்ரோன் ஏவும் கப்பல் உட்பட 30+ போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா
வாஷிங்டன்: மார்ச் 7-ஈரான் கடற்படையின் ட்ரோன் ஏவும் கப்பல் உட்பட 30-க்கும் மேற்பட்ட கப்பல்களை தகர்த்ததாகவும், கடந்த 72 மணி நேரத்தில் ஈரானில் 200 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க...
அணு குண்டுகளை சுமந்து செல்லும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை
வாஷிங்டன்: மார்ச் 6-அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை அமெரிக்க விமானப்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 1962-ல் ‘மினிட்மேன்I’ ஏவுகணையும்...
அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மாட்டோம்; போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்
டெஹ்ரான்: மார்ச் 5-மேற்கு ஆசியாவில் மோதல் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும், போர் தொடரும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின்...































