போரினால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? ஈரான் அதிபர் கேட்ட கேள்வி

0
தெஹ்ரான், ஏப்ரல் 2- மத்திய கிழக்கில் போர் 5வது வாரமாகத் தொடரும் சூழலில், அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அமெரிக்க மக்களிடம் பல்வேறு கேள்விகளை...

“ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை தாக்குவோம்” – ஈரான் எச்சரிக்கை

0
டெஹ்ரான்: ஏப்ரல் 1ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப் போவதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 8...

துபாய் சல்லி சல்லியா நொறுங்க போகுது.. அமீரகம் அவசரப்பட்டா அடி தாங்காது!

0
துபாய், ஏப்ரல் 1- கடந்த சில வாரங்களாக இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாக...

‘துணிச்சல் இருந்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் பெட்ரோல் எடுக்கலாம்’ – ட்ரம்ப் ஆலோசனை

0
வாஷிங்டன், ஏப்ரல் 1-அமெரிக்கா​வுட​னான போர் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடி உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து முடங்​கி, விமான பெட்​ரோலுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பிரிட்​டன் உள்​ளிட்ட...

ஈரான் மீது பங்கர் குண்டுகள் வீச்சு

0
வாஷிங்டன்: மார்ச் 31 -ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள வெடிமருந்து கிடங்கை குறிவைத்து அமெரிக்கா பங்கர் குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் இஸ்ஃபஹான் அதிர்ந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட...

பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்

0
இஸ்லாமாபாத்: மார்ச் 31 -பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே முக்கிய தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர்...

தயார் நிலை​யில் பாராசூட் வீரர்​கள்

0
வாஷிங்டன்: மார்ச் 31 -ஈ​ரானின் எண்​ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளி​தாக கைப்​பற்​று​வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரானுக்கு இடையே...

விமான நிலையத்துக்கு நிலம் விற்ற பணத்தில் ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி

0
நொய்டா: மார்ச் 31 -உத்தர பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்த விவசாயி விமான நிலையத்துக்கு நிலம் வழங்கி ரூ.15 கோடியை பெற்றார். இதன் மூலம் அவர் சொந்தமாக ஹெலிகாப்டரை வாங்கி உள்ளார்.உத்தர பிரதேசம் மாநிலம்...

ரூ.29,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்: பென்டகன் அதிகாரி தகவல்

0
வாஷிங்டன்: மார்ச் 30-ஈரான் மீதான அமெரிக்க - இஸ்​ரேல் கூட்​டுத் தாக்​குதல் தொடங்கி மூன்று வாரங்​கள் நிறைவடைந்துள்ள நிலை​யில், ஈரானின் ஏவு​கணை மற்றும் டிரோன் தாக்​குதல்​களால் அமெரிக்​கா​வின் 3 பில்லியன் டாலர் மதிப்​புள்ள...

குவைத் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்

0
டெஹ்ரான், மார்ச் 30 -குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலால் நிலையத்தின் சேவைப் பிரிவு கட்டிடம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe