ஹார்முஸ் ஜலசந்தியை தாக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன், ஏப்ரல் 25- ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான்...
நேரடி பேச்சுக்கு ஈரான் மறுப்பு
இஸ்லாமாபாத். ஏப்ரல் 25- அமெரிக்காவுடன் நடைபெறவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஈரான் மீண்டும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்...
அமெரிக்கா – ஈரான் 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 24 -அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகள் குறித்து பாகிஸ்தான் அமைச்சரும், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதரும் இஸ்லாமாபாத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர்.ஈரான்...
திட்டத்தை விரைவுபடுத்தும் அமெரிக்கா
வாஷிங்டன், ஏப்ரல் 24- அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் பெலன் பதவி நீக்கத்தை தொடர்ந்து, ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் டிரம்ப் வகை போர்க்கப்பல்கள் உருவாக்கும் திட்டத்தை பென்டகன் விரைவுபடுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி...
லெபனான் – இஸ்ரேல் இடையே அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை
பெய்ரூட்: ஏப்ரல் 24 -இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே உள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நேரடிப் பேச்சுவார்த்தையில்...
ஹார்மூஸில் இந்திய கப்பல்களை ஈரான் பிடித்தது எப்படி?
டெஹ்ரான், ஏப்ரல் 24- உலக நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் இந்தியாவை நோக்கி வந்த இரண்டு வணிகக் கப்பல்களை ஈரான் புரட்சிகர...
அணு உலை பேரழிவு எச்சரிக்கை விடுத்தது உக்ரைன்
கீவ்: ஏப்ரல் 23-செர்னோபில் அணு உலை விபத்தின் 40-வது ஆண்டு நினைவு தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது.இந்நிலையில், செய்தி நிறுவனத்திடம் உக்ரைனின் தலைமை அரசு வழக்கறிஞர் ருஸ்லான் கிராவ்சென்கோ கூறியுள்ளதாவது: கடந்த...
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: ஏப்ரல் 22-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்...
ஏவுகணை தயாரிக்க உதவும் ரசாயனங்களை ஈரானுக்கு அனுப்பிய சீனா
வாஷிங்டன்: ஏப்ரல் 22-ஏவுகணைகள் தயாரிக்க உதவும் ரசாயனங்களை ஈரானுக்கு சீனா அனுப்பியுள்ளது என்று அமெரிக்காவிலுள்ள குடியரசுக் கட்சியின் நிர்வாகி நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.அமெரிக்கா மற்றும் ஈரான்...
இந்தியப் பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சியை எட்டும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்
நியூயார்க்: ஏப்ரல் 22-ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம், இந்தியாவின் வலுவான...

































