ஈரான் போரால் அவசர நிலை அறிவித்த ஆசிய நாடு
மணிலா, மார்ச் 25- ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள்தான் உடனடியாக பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. அந்த வகையில்,தற்போது பிலிப்பைன்ஸ், எமெர்ஜென்சியை...
அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம் டிரம்ப் பேச்சு
வாஷிங்டன், மார்ச் 25- ஈரானுடனான போரில் திறம்பட வென்றுவிட்டதாகவும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரம், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளின் பங்கை பாராட்டுவதாகவும் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பதற்றத்திற்கு...
ஏப்ரல் 9 போர் முடிவுக்கு வருகிறது
ஜெருசலேம்: மார்ச் 24 -அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் போர் ஏப்ரல் 9 ம் தேதி முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.மேற்கு ஆசிய மோதல் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எதிர்பாராத முன்னேற்றம்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு
வாஷிங்டன்: மார்ச் 24 -அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே “நல்ல மற்றும் ஆக்கபூர்வமான” பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறியுள்ள நிலையில், ஈரான் அதனை முற்றிலுமாக மறுத்துள்ளது.ட்ரம்ப்பின் அறிவிப்பு: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும்...
ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா?
சென்னை: மார்ச் 23-2026-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் ஈரானின் அணுசக்தி மையங்களைக் குறிவைத்துத் தாக்கி வருவதால், இது ஒரு...
எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு
டெஹ்ரான்: மார்ச் 23-கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்-15 இ ரக போர் விமானங்களை குவைத்வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தின.சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க விமானப்படையின்...
ஒவ்வொரு சரக்குக் கப்பலுக்கும்2 மில்லியன் சுங்க வரி வசூலிக்கும் ஈரான்
டெஹ்ரான். மார்ச் 23 -அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் ஜலசந்தியை, ஈரான் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.இந்த நீரிணை...
இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்
டெல் அவிவ்: மார்ச் 23-அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள் விழுந்து...
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம் – சிஐஏ முன்னாள் தலைவர் காட்டம்
வாஷிங்டன்: மார்ச் 23-முன்னாள் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ (CIA) இயக்குனர் லியோன் பனெட்டா (Leon Panetta), தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் முழுமையான...
மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை
நியூயார்க், மார்ச் 23- மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு இன்றுடன் முடிகிறது. ‘Peace through Strength’ (வலிமை...
































