டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? உலக போர் ஆபத்து?
மாஸ்கோ: ஏப்ரல் 13-வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள சூழலில், மறுபுறம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதில்...
அடங்க மறுக்கும் ஈரான் – விடாமல் விரட்டும் ட்ரம்ப்: மீண்டும் வெடிக்கும் போர்?
தெஹ்ரான்: ஏப்ரல் 11-அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சைக்குப் பெயர் போனவர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது மீண்டும் ஒருமுறை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். அதாவது “ஈரான் ஒத்துழைத்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஹார்முஸ் ஜலசந்தி...
பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்?
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 11அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடக்கும் சூழலில், பாகிஸ்தான் அமைச்சர் போட்ட ஒரு போஸ்ட் சர்வதேச அளவில் அவர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.. இதற்கிடையே இஸ்ரேலை...
நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தை
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 11 -மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினரும், நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான ஈரான்...
நிலவை ஆய்வு செய்துவிட்டு வெற்றிகரமாக தரையிறங்கிய நாசா வீரர்கள்
வாஷிங்டன்: ஏப்ரல் 11 -50 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நிலவை நோக்கி மனிதர்களை ஏற்றிச் சென்ற நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆர்டெமிஸ்-II' (Artemis-II) விண்வெளிப் பயணம், இன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதுடன்...
இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்தோர் 1,953ஆக உயர்வு
பெய்ரூட்: ஏப்ரல் 11 -லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,953ஆக உயர்ந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்கள் நீடித்த...
மோதல் தணிக்க தீவிரம்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 10-மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையின் மீது உலக நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது. பிப்ரவரி 28 அன்று...
ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணிவெடிகள் ஈரான் வெளியிட்ட வரைபடத்தால் பதற்றம்
துபாய்: ஏப்ரல் 10-ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடல் கண்ணிவெடிகளைப் பதித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்நாட்டு செய்தி...
4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்
உலான்பாதர்: ஏப்ரல் 10-மங்கோலியாவின் உலான்பாதர் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில்...
பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
டெஹ்ரான்: ஏப்ரல் 10-ஈரானும், அமெரிக்காவும் போர் நிறுத்தத்தை அறிவித்தபின், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் 100 ஏவுகணைகளை ஏவி 254 பேரை கொன்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை...

































