இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதல் – 69 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: பிப்ரவரி 7-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 69 பேர் உயிரிழந்தனர்.169-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தானின் மக்கள் தொகை 25 கோடி...
இந்தியாவுடன் விளையாடுங்க! பாகிஸ்தானுக்கு இலங்கை உருக்கமான கடிதம்
கொழும்பு: பிப்ரவரி 6-2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அவசர கடிதம் எழுதியுள்ளது. வரும் பிப்ரவரி...
தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அவசர அறிவிப்பு
தெஹ்ரான்: பிப்ரவரி 6-ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ ரீதியான...
‘இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது’ – கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யா கருத்து
மாஸ்கோ: பிப்ரவரி 5-“உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை இந்தியா பெறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது” என ரஷ்யா தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது....
வெள்ளை மாளிகை தகவல்
வாஷிங்டன், பிப்ரவரி 5- இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் கரோலின்...
சீன, ரஷ்ய அதிபர்கள் வீடியோ அழைப்பில் பேச்சு
பெய்ஜிங்: பிப்ரவரி 5-ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதை சீனா நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சீனா, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தது.இதனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார...
ஷெரிப் மீது பாயும் பாகிஸ்தான் கட்சிகள்
இஸ்லாமாபாத்:பிப்ரவரி 5- பாகிஸ்தான் பல வழிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பார்த்து, ஷெபாஸ் ஷெரிப்பை...
நைஜீரியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழப்பு
குவாரா: பிப்ரவரி 5-நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.செவ்வாய்க்கிழமை மாலை...
30,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்
வாஷிங்டன்: பிப்ரவரி 3-தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஆரக்கிள் நிறுவனம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள்...
தலாய்லாமாவுக்கு கிராமி விருது
பெய்ஜிங்: பிப்ரவரி 3-இசைத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு அமெரிக்க ரிக்கார்டிங் அகாடமி கிராமி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமாவின்(90) உரைகள், கதைகள், தியானங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டு ஆடியோ...
































