எண்ணெய்க் கிணறுகள் பற்றி எரிவதால் டெஹ்ரானை சூழ்ந்த கருமேகங்கள்
டெஹ்ரான்: மார்ச் 11-எண்ணெய்க் கிணறுகள் பற்றி எரிவதால் டெஹ்ரானை கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் இடையே போர் தொடங்கி நேற்று...
‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்!” – இஸ்ரேல் பிரதமர்
ஜெருசலேம், மார்ச் 11- ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்....
வங்கதேசத்துக்கு 5,000 டன் டீசல் வழங்குகிறது இந்தியா!
டாக்கா, மார்ச் 11- இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு இன்று குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட உள்ளது. இந்த டீசல் பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் குழாய் வழியாக அனுப்பப்படும். இதுகுறித்து பேசிய...
எரிவாயு தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை
இஸ்லாமாபாத்: மார்ச் 11-இஸ்ரேல் - ஈரான் போரால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளன.மத்திய கிழக்கில் ஈரான் -...
“ஈரான் போர் சீக்கிரமே முடிந்துவிடும்..” டிரம்ப் சொன்ன வார்த்தை
வாஷிங்டன், மார்ச் 10- மத்திய கிழக்கில் மோதல் தொடரும் சூழலில், இது சர்வதேச அளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், ஈரான்...
ஈரானின் புதிய உச்ச தலைவராக மோஜ்தபா நியமனம்: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து
டெஹ்ரான்: மார்ச் 10-ஈரானின் புதிய உச்ச தலைவராக அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி அறிவிக்கப்பட்டுள்ளார்.ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த 28-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச...
ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்
டெல் அவிவ்: மார்ச் 10-“என்னப்பா இது… நீயே ஒரு வழியைக் கண்டுபிடிச்சு இந்த போரை முடிச்சுடு!” - இதுதான் இப்போது இஸ்ரேலிடமிருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குப் போயிருக்கும் ரகசிய மெசேஜ். ‘ஈரானை ஒரு...
இஸ்ரேல் மீது கொத்து குண்டுகளை வீசும் ஈரான்
டெல் அவிவ்: மார்ச் 10-இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் அடுக்கடுக்காக கொத்து குண்டுகளை வீசி வருகிறது. சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு இந்த கொத்து குண்டுகள் சிதறி...
“ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது இருபது மடங்கு தாக்குதல்” – ட்ரம்ப்
வாஷிங்டன்: மார்ச் 10-ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் மீதான அமெரிக்கா மற்றும்...
காலியான வீதிகள் ஆள் இல்லாத அமீரகம்
துபாய், மார்ச் 9- “கட்டியது வெளிநாட்டவர்… வாங்கியது வெளிநாட்டவர்… இன்று பயந்து ஓடுவதும் அதே வெளிநாட்டவர்தான்!”.. அரபு தேசத்தின் ‘வளர்ச்சி’ மந்திரம் இப்போது அஸ்தமிக்கிறதா? என்ற விவாதம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது. பல...































