நொறுங்கிய விமானம்
இஸ்லாமாபாத், ஜூலை 9- ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு விமானம் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மாயமானது. அரபிக்கடலில் விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில்...
இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பலன் மோடி
மெல்போர்ன், ஜூலை 9- இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்...
ஈரான் போர் குறித்த ட்ரம்ப் அறிவிப்பின் எதிரொலி – கச்சா எண்ணெய் விலை 6% உயர்வு
வாஷிங்டன், ஜூலை 9- ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்து ஒரு பேரல்...
இந்தோனேசியாவில் பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
ஜகர்த்தா: ஜூலை 8-இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுமார் 1,0000 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலான பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, அங்கு...
ஈரான் மீது மீண்டும் தாக்குதல்போர் நிறுத்தத்தை விரும்பாத டிரம்ப்
தெஹ்ரான்: ஜூலை 8-ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.ஹார்முஸ்...
சீனாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; 20 பேர் பலி; பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்
பீஜிங்: ஜூலை 8-சீனாவில் வரலாறு காணாத மழையால் 20 பேர் பலியாகினர். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால்...
இந்தோனேசியாவில் ஐஐஎம் வளாகம்
ஜகார்த்தா: ஜூலை 8-இந்தோனேசியாவில் ஐஐஎம் (பெங்களூரு) வளாகம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அத்துடன், பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ),...
கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்துள்ள சவூதி
டெல்லி: ஜூலை 7-கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலையை சவூதி அரேபியா குறைத்து உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது....
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம்.. இலங்கை அதிபர் முக்கிய உத்தரவு
கொழும்பு: ஜூலை 7-இலங்கையின் முக்கியமான சிறைகளில் ஒன்றான நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்கள் இடையே இரண்டு நாட்களாக நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த 100க்கும் அதிகமானோர்...
மைக்ரோசாஃப்ட்: ஒரே நாளில் 4,800 ஊழியர்கள் பணிநீக்கம்
உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது கேமிங் பிரிவான ‘எக்ஸ்பாக்ஸ்’ (Xbox) நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெக் நிறுவனங்கள் கடந்த 2...




























