தாய்லாந்து – கம்போடியா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றம்
தாய்லாந்து, டிச. 9- எல்லைப் பிரச்சனை விவகாரத்தில் தாய்லாந்து - கம்போடியா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்திற்கும், கம்போடியாவுக்கும் இடையிலான பிரச்சனை நீண்டகால எல்லை மோதலால் தொடர்ந்து வருகிறது....
கம்போடியா மீது தாய்லாந்து ராணுவம் தாக்குதல்
பாங்காக் : டிசம்பர் 8-போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கம்போடியா மற்றும் தாய்லாந்து ராணுவத்தினர், ஒருவர் மீது இன்னொருவர் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே நீண்ட காலமாக...
ஏற்க மறுக்கும் உக்ரைன் அதிபர்; டிரம்ப் விரக்தி
நியூயார்க், டிச. 8- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை படித்து பார்க்காமலேயே எதிர்ப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தியில் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து...
பாகிஸ்தான் முப்படைகளின் தலைவராக அசிம் முனீர் நியமனம்
இஸ்லாமாபாத்: டிசம்பர் 6-பாகிஸ்தானில் ராணுவம், விமானம், கடற்படைகளை இணைத்து முப்படைகளின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அசிம் முனீர். ராணுவம், கடற்படை, விமானப்படையை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஃபீல்டு மார்ஷல் அசீம் முனீருக்கு வழங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ஜனாதிபதி...
பஹல்காம் தாக்குதலை திட்டமிட்டது பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீர்
இஸ்லாமாபாத்: டிசம்பர் 5-இந்தியாவுடன் ராணுவ மோதலை உருவாக்கும் வகையில், பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் திட்டமிட்டதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் சல்மான் அகமது...
தற்கொலை படை தாக்குதலில் 5,000 பெண்களுக்கு பயிற்சி
இஸ்லாமாபாத், டிச. 5- பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் பெண்கள் பிரிவில், 5,000 பேருக்கு தற்கொலைப் படை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, அந்த அமைப்பின்...
விழுந்து நொறுங்கியது அமெரிக்க எப்-16 போர் விமானம்
வாஷிங்டன்: டிசம்பர் 4-அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, விமானி உயிர் தப்பினார்.அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானம், பயிற்சியின் போது ட்ரோனா விமான நிலையத்திற்கு அருகே...
30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத் தடையை விரிவுபடுத்த அமெரிக்கா பரிசீலனை
வாஷிங்டன்: டிசம்பர் 4-தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயண தடையை விரிவுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.சமீபத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க...
அமெரிக்காவில் பனிப்புயல் கொட்டுவதால் 5.5 கோடி பேர் பாதிப்பு
நியூயார்க்: டிசம்பர் 3-அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களை பனி மூழ்கடித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல் உருவாக்கி உள்ளது. இது 'பாம் சைக்ளோன்' எனப்படும் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி...
ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயார்: புடின் திட்டவட்டம்
மாஸ்கோ: டிசம்பர் 3-‘ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயாராக உள்ளது’ என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அதிபர் டிரம்ப் தூதர்களுடன் புடின்...






























