இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் -பதிலடியில் ஈரான் பெட்ரோ ரசாயன ஆலை சேதம்
டெஹ்ரான், ஜூன் 9- லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேல் விமான தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்களில் இஸ்ரேல் போர்...
மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா அடுத்த மோதலுக்கு தயாராகிறாரா டிரம்ப்?
வாஷிங்டன், ஜூன் 9- சீனா நாட்டின் டெக் நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஸ்மார்ட் போன், கார் , சமூகவலைதள செயலிகள் மூலம் மற்ற நாடுகளை சீனா உளவு பார்ப்பதாக தொடர்ச்சியாக அமெரிக்கா குற்றம்சாட்டி...
பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மணிலா: ஜூன் 8-பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (ஜூன் 8) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதன் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கையும்...
ஈரான், இஸ்ரேல் இடையே மீண்டும் வெடித்த மோதல் – ஏற்றத்தில் கச்சா எண்ணெய் விலை
தெஹ்ரான்: ஜூன் 8-இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில்...
இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தால் திரும்பி தாக்கும்: புதின் எச்சரிக்கை
மாஸ்கோ, ஜூன் 8- ‘‘நாட்டு நலன் கருதியே இந்தியா செயல்படுகிறது. அதற்குப் பொருளாதார தடைகள் மூலம் அழுத்தம் கொடுத்தால், அது பிரதமர் மோடி தலைமையின் கீழ் பூமராங் போல் திரும்பி தாக்கும்’’ என...
நார்வே செஸ் போட்டியில் பட்டம் வென்று பிரக்ஞானந்தா சாதனை
ஒஸ்லோ: ஜூன் 6-நார்வே செஸ் போட்டியில் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இதன் மூலம் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.நார்வே நாட்டின் ஒஸ்லோ...
இந்தியாவுடன் இணைந்து சுகோய்-57 போர் விமானம் தயாரிக்க தயார்: புதின் அறிவிப்பு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ஜூன் 6-இந்தியாவிற்குத் தங்களது அதிநவீன சுகோய்-57 ஐந்தாம் தலைமுறைக்கான போர் விமானங்களை விற்பனை செய்யவும், அவற்றை எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி இந்தியாவுடன் இணைந்து கூட்டாக மேம்படுத்தித் தயாரிக்கவும் தயாராக உள்ளதாக ரஷ்ய...
குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு
குவைத் சிட்டி: ஜூன் 4-அமெரிக்கா - ஈரான் இடையேயான சண்டை நிறுத்தத்துக்குப்பின் நேற்று இரு நாடுகள் இடையே மிகப் பெரியளவில் மோதல் வெடித்தது. இதில் குவைத் விமான நிலையம் தாக்கப்பட்டதால், அங்கு இந்தியர்...
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டது – டிரம்ப் சொல்கிறார்
வாஷிங்டன், ஜூன் 4- இந்தியா மீது 12.5% கூடுதல் வரியை விதிக்க அமெரிக்க முடிவெடுத்திருக்கிறது. ஆனால், இதற்கான காரணமாக அந்நாடு முன்வைத்திருக்கும் விஷயங்கள்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, கொத்தடிமை உழைப்பு மூலம்...
12.5% புதிய வரி – இந்தியா விளக்கம்
வாஷிங்டன்/புதுடெல்லிஜூன் 4-: கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகள் மீது 12.5% புதிய வர்த்தக வரிகளை விதிப்பதற்கான பரிந்துரையை அமெரிக்கா நேற்று...

































