உலக தங்க வரலாற்றில் இப்படி நடந்தது இல்லை! தங்கத்தை அள்ளிக்குவிக்கும் சீனா
நியூயார்க்: ஏப்ரல் 7-தங்கத்தை வாங்கி குவிக்கும் வழக்கத்தை சீனா அதிகப்படுத்தி உள்ளது. அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், சீனா தனது தங்க இருப்புகளை அதிகரிக்கும் கொள்கையைத் தீவிரப்படுத்துவதாலேயே இந்தக் கொள்முதலில் இவ்வளவு...
மேலும் ஒரு கடல் வழியை மூடுவோம்
வாஷிங்டன்: ஏப்ரல் 6 -அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் மேலும் ஒரு முக்கிய கடல் நீர் வழித்தடமானபாப் அல்-மண்டேப்”-ஐ மூடத் தயங்க மாட்டோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க...
அமெரிக்க ராணுவ தோல்வியை நியாயப்படுத்த ட்ரம்ப் முயற்சி: ஈரான் பதிலடி
தெஹ்ரான்: ஏப்ரல் 6அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பிறகு காணாமல் போன விமானியை தாங்கள் மீட்டுவிட்டதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, “தெற்கு இஸ்பஹானில் அமெரிக்கா ஒரு...
இந்திய எல்லையை அல்ல, கொல்கத்தாவை தாக்குவோம்: பாகிஸ்தான் மிரட்டல்
சியால்கோட்: ஏப்ரல் 6வருங்காலங்களில் இந்தியா உடனான மோதல் எல்லையோரத்தில் இருக்காது. எங்கள் தாக்குதலை கொல்கத்தாவில் மேற்கொள்வோம் என பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு பஹல்காமில் தீவிரவாத...
அமெரிக்க ராணுவத் தளபதி ராஜினாமா செய்ய உத்தரவு
வாஷிங்டன்: ஏப்ரல் 4-அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை ராஜினாமா செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ், தனது பதவியை ராஜினாமா செய்து உடனடியாக...
அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் ராணுவம் தகவல்
டெஹ்ரான்: ஏப்ரல் 4ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின் எப் -35 மற்றும் எப்- 15 இ ரக போர் விமானங்களை நேற்று சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவ வட்டாரங்கள்...
வளைகுடாவில் 8 பாலங்களை தகர்ப்போம்: ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: ஏப்ரல் 4-ஈரானின் மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்ததால், வளைகுடா நாடுகளில் உள்ள 8 பாலங்களை தகர்க்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.ஈரான் தலைநகர் டெஹ்ரானையும், கராஜ் நகரையும் இணைக்கும் வகையில் 136 மீட்டர்...
ஈரான் போரை மையமாக வைத்து கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்
டெஹ்ரான்: ஏப்ரல் 4பிப்ரவரி 28ஆம் தேதியில் இருந்து ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிர ராணுவ தாக்குதலை நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மற்றும் சுற்றி இருக்கக்கூடிய வளைகுடா நாடுகளின் மீது தாக்குதலை...
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் ஆலோசனை
லண்டன்: ஏப்ரல் 3-ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது தொடர்பாக பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தின. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும்...
அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்: ஈரான் ராணுவ அதிகாரி அறிவிப்பு
டெஹ்ரான்: ஏப்ரல் 3-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த...

































