நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை
வாஷிங்டன்: ஏப்ரல் 2-நேட்டோ ஒரு ‘காகிதப் புலி’ என்றும் அதிலிருந்து வெளியேறுவது பற்றி தீவிரமாக பரிசீலிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்...
ரஷ்ய ராணுவ விமான விபத்தில் 30 பேர் உயிரிழப்பு
மாஸ்கோ: ஏப்ரல் 2-ரஷ்ய ராணுவ விமானம் க்ரிமியா பகுதியில் நேற்று முன்தினம் இரவு விபத்துக் குள்ளானதில் அதில் பயணம் செய்த 30 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய ராணுவத்தில் உள்ள பழமையான போக்குவரத்து விமானம்...
11 முறை குலுங்கிய இந்தோனேசியா
ஜகர்தா: ஏப்ரல் 2-இந்தோனேசியாவை ஒட்டிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள் சரிந்த விழுந்திருக்கின்றன. இதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது....
போரினால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? ஈரான் அதிபர் கேட்ட கேள்வி
தெஹ்ரான், ஏப்ரல் 2- மத்திய கிழக்கில் போர் 5வது வாரமாகத் தொடரும் சூழலில், அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அமெரிக்க மக்களிடம் பல்வேறு கேள்விகளை...
“ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை தாக்குவோம்” – ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: ஏப்ரல் 1ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப் போவதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 8...
துபாய் சல்லி சல்லியா நொறுங்க போகுது.. அமீரகம் அவசரப்பட்டா அடி தாங்காது!
துபாய், ஏப்ரல் 1- கடந்த சில வாரங்களாக இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாக...
‘துணிச்சல் இருந்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் பெட்ரோல் எடுக்கலாம்’ – ட்ரம்ப் ஆலோசனை
வாஷிங்டன், ஏப்ரல் 1-அமெரிக்காவுடனான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கி, விமான பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட...
ஈரான் மீது பங்கர் குண்டுகள் வீச்சு
வாஷிங்டன்: மார்ச் 31 -ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள வெடிமருந்து கிடங்கை குறிவைத்து அமெரிக்கா பங்கர் குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் இஸ்ஃபஹான் அதிர்ந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட...
பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்
இஸ்லாமாபாத்: மார்ச் 31 -பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே முக்கிய தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர்...
தயார் நிலையில் பாராசூட் வீரர்கள்
வாஷிங்டன்: மார்ச் 31 -ஈரானின் எண்ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளிதாக கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே...

































