“எனது மகன் பெயர் சேகர்” – பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் எலான் மஸ்க் தகவல்
புதுடெல்லி: டிசம்பர் 2-ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் ‘டபிள்யுடிஎப் ஈஸ்’ என்ற வலையொலி (பாட்காஸ்ட்) நிகழ்ச்சியில் டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறியதாவது:இந்தியாவைச் சேர்ந்த திறமையான மனிதர்களால்...
உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
வாஷிங்டன்: டிசம்பர் 2-உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி ஒப்பந்தம் குறித்து டிரம்ப் நிர்வாகம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறது என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.இது குறித்து வெள்ளை...
ஜெர்மனியில் எதிர்க்கட்சிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
பெர்லின்: டிசம்பர் 1-ஜெர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் ‘ஜெர்மனிக்கான மாற்று’ என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சி துவக்கியுள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியாக...
சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்
ராவல்பிண்டி: டிசம்பர் 1-‘‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் அடிலா சிறையில் உயிருடன் இருக்கிறார். அவரை வெளிநாடு தப்பிச் செல்லும்படி பாகிஸ்தான் அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது’’ என பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப்(பிடிஐ) கட்சியின் செனட்...
மழை வெள்ள நிவாரண பணிக்காக இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு
கொழும்பு: டிசம்பர் 1-இலங்கையில் டிட்வா புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே அவசர நிலையை அறிவித்துள்ளார். இலங்கையில்...
புயலுக்கு 200 பேர் உயிரிழப்பு: 25,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பு
கொழும்பு: டிசம்பர் 1-இலங்கையில் டிட்வா புயலுக்கு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 25,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிற்கதியான நிலைக்கு ஆளாகி உள்ளனர்.இலங்கையில் டிட்வா புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்புவில்...
சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற ஒரு மாதத்துக்கு இலவச பீர்
நியூயார்க்: டிசம்பர் 1-அமெரிக்காவில் குடியேறியுள்ள சட்டவிரோத வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப உதவுபவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு இலவசமாக பீர் வழங்குவதாக சர்ச்சைக்குரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இடஹோ மாகாணத்தின் ஈகிள் நகரில் உள்ள, ‘ஓல்டு ஸ்டேட்...
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் செய்த குளறுபடி: டிரம்ப் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: டிசம்பர் 1-புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, ஜோ பைடன்,கமலா ஹாரிஸ் குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே,...
தீ விபத்தில் உயிரிழப்பு 128 ஆக உயர்வு
ஹாங்காங்: நவம்பர் 29-ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.ஹாங்காங்கின் டய் போ பகுதியில் உள்ள வாங் பக் கோர்ட் வளாகத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள்...
ஆட்டோபென் பயன்படுத்தி பைடன் கையெழுத்திட்ட உத்தரவுகள்: ரத்து
வாஷங்டன், நவ. 29- ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த போது, ஆட்டோபென்-ஐ பயன்படுத்தி தனது கையெழுத்தை...




























