நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்
வாஷிங்டன்: செப்.27-ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர்.ஐ.நா பொதுச் சபையின் 80-வது...
ஐநா சபையில் சீர்திருத்தம் பிரிக்ஸ் கூட்டத்தில் ஜெய்சங்கர்
வாஷிங்டன்: செப்.27-ஐநா சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று நியூயார்க்கில் நடந்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபை கூட்டத்...
அமெரிக்காவில் வசித்த 73 வயது சீக்கிய பெண் நாடு கடத்தல்
வாஷிங்டன், செப். 26- அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த 73 வயது நிரம்பிய மூதாட்டியை அங்குள்ள அதிகாரிகள் நாடு கடத்தி உள்ளனர். மூதாட்டி என்று கூட...
டிரம்பை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு ஓடிய பாக். தலைவர்கள்
வாஷிங்டன், செப். 26- இந்தியா அமெரிக்கா உறவில் கடந்த சில காலமாகவே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் மறுபுறம் அமெரிக்கா பாகிஸ்தான் மெல்ல நெருக்கமாகி வருகிறது. இதற்கிடையே வெள்ளை மாளிகைக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர்...
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக்
வாஷிங்டன், செப். 26- அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக் நிறுவனம் இயங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்து விட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த ‘பைட்டான்ஸ்’ என்ற நிறுவனத்தின், ‘டிக்டாக்’ செயலியை,...
உலகளாவிய பணியாளர் தேவையை புறக்கணிக்க முடியாது: ஜெய்சங்கர்
வாஷிங்டன், செப். 26- எச் 1பி விசா கட்டணம் உயர்விற்கு மத்தியில், ‘’உலகளாவிய பணியாளர்களின் தேவையை புறக்கணிக்க முடியாது’’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக கூறியுள்ளார். வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில்...
நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் கேட்கும் உக்ரைன் அதிபர்
கீவ், செப். 26- ‘ நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை எங்களுக்கு வழங்க வேண்டும்,’’ என்று அமெரிக்க அதிபரிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியதாவது:...
பணம் பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
பாரீஸ்: செப். 26-பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக, லிபியாவின் அப்போதைய அதிபர் கடாஃபியிடம் சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில், முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டு...
லடாக் விவகாரம் – உணர்வுபூர்வமாக அணுகஎதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
லடாக்: செப். 25-லடாக் விவகாரத்தை உணர்வுபூர்வமாக அணுக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு லே நகரில் திடீரென இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். லேவில் உள்ள பாஜக அலுவலகம்,...
ஐ.நா. வருகையின் போது 3 முறை நாசவேலை: கொந்தளித்த டிரம்ப்
வாஷிங்டன்: செப்.25-ஐ.நா. வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்தது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; நேற்று...




















