பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா – 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
துபாய்: செப். 15- ஆசியக் கோப்பையில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா கலக்கல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்குச் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய காரணமாக இருந்தார்....
இன ரீதியான பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் எதிர்ப்பு
பிரிட்டன்: செப். 15-இன ரீதியான மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடந்த பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் எதிர்ப்பு தெரிவித்தார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு...
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சீனா கடும் எச்சரிக்கை
பீஜிங்,: செப். 15-தென்சீன கடல் பகுதியில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதை நிறுத்துமாறு, பிலிப்பைன்சுக்கு சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்சீன கடல் பகுதியில் உள்ள ஸ்கார்பாரோ ஷோல் எனப்படும் சர்ச்சைக்குரிய தீவில் ‘தேசிய...
ஆசிய கோப்பை கிரிக்கெட் – இந்தியா பாகிஸ்தான் மோதல்
துபாய்: செப். 14-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று குரூப் ஏ லீக் சுற்றில் பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த மே மாதத்திலிருந்து...
உலக குத்துச்சண்டைதங்கம் வென்ற – இந்திய வீராங்கனை
லண்டன்: செப். 14-2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஜெய்ஸ்மின் லம்போரியா இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கம் வென்ற ஜெய்ஸ்மின், 57 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டியில்...
50 சதவிகித வரியால்இந்திய உறவில் விரிசல் – ட்ரம்ப் ஒப்புதல்
வாஷிங்டன்: செப். 14-‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்ததால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்துக்கு...
2 பள்ளிகள் மீது தாக்குதல்: மாணவர்கள் 19 பேர் உயிரிழப்பு
யாங்கூன், செப். 14- மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மர் வந்தது. ஆனால், ராணுவத்தை எதிர்த்து அங்குள்ள பல ஆயுதமேந்திய குழுக்கள்...
மருத்துவமனை மீது தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலி
இஸ்ரேல், செப். 14- காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு தலைநகர் ஜெருசலேமில் நுழைந்து காசா...
ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்
மாஸ்கோ: செப்.13-ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் இன்று (செப் 13) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்...
காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து 193 பேர் உயிரிழந்த சோகம்
கின்ஷாஷா: செப்.13-வடமேற்கு காங்கோவில் நடந்த இரண்டு தனித்தனி படகு விபத்துகளில் 193 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர்.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், வடமேற்கில் உள்ள ஈக்வடார் என்ற மாகாணத்தில் படகு...




















