அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு
வாஷிங்டன்: ஜூலை 14-அமெரிக்காவின் கென்டக்கி நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.அமெரிக்காவில் கென்டக்கி நகரில் உள்ள ரிச்மண்ட் சாலையில் சர்ச் உள்ளது....
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி
ஜெருசலேம்: ஜூலை 14-காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், தொழில்நுட்ப தவறு தான் காரணம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை...
செவ்வாய் கிரக கல்; டைனோசர் எலும்புக்கூடு ஏலம்
நியூயார்க்:ஜூலை 14- பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அளவிலான கல்லை, நியூயார்க்கை சேர்ந்த நிறுவனம், 1.7 கோடி ரூபாய் ஆரம்ப தொகைக்கு ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.பூமியின் மீது அவ்வப்போது விண்கற்கள் விழும்...
ஈரான்-அமெரிக்கா பஞ்சாயத்தில் நுழையும் ரஷ்யா?
மாஸ்கோ, ஜூலை 14- ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீடித்து வரும் பஞ்சாயத்து இப்போதைக்கு முடிவதை போல தெரியவில்லை. இந்த பிரச்சனைக்கு சமரசம் பேச நடுவில் ஒரு ஆள் தேவை. ரஷ்யா இந்த வேலையை...
மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில் 23 பேர் பலி
பாங்காக்: ஜூலை 12 -மியான்மரில், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் நடத்திய வான் வழித்தாக்குதலில் புத்த மடம் இடிந்து தரைமட்டமானது. இதில், நான்கு குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாகினர்.தென்கிழக்கு ஆசிய நாடான...
ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
வாஷிங்டன், ஜூலை 12- அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1300 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற நாள் முதல் நாட்டை முன் எப்போதும்...
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்;
வாஷிங்டன்: ஜூலை 12-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய டெக்சாஸ் பகுதியில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும்...
காசா உதவி மையங்களில் பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை
ஜெருசலேம்: ஜூலை 12-காசாவில் உதவி மையங்கள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில், மே மாதம் முதல் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.,...
உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: காலிஸ்தான் தீவிரவாதி பொறுப்பேற்பு
டொரண்டோ: ஜூலை 12-கனடாவின் பிரிட்டஷ் கொல்பியா மாகாணம் சர்ரே நகரில் Kap’s Cafe என்ற உணவகம் உள்ளது. இது பஞ்சாபை சேர்ந்த நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்நிலையில்...
ஜூலை 14ல் சுக்லா குழுவினர் பூமி திரும்புவார்கள்; நாசா அறிவிப்பு
வாஷிங்டன்: ஜூலை 11-விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா தலைமையிலான குழுவினர் ஜூலை 14ம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ்...




















