பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: 142 நாடுகள் ஆதரவு
நியூயார்க்: செப்.13-பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐநா தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் எதிராக ஓட்டளித்து உள்ளன.கடந்த...
நோயாளியை விட்டுவிட்டு கிளம்பிய பாகிஸ்தான் மருத்துவர்
லண்டன், செப். 13- பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணரான டாக்டர் சுஹைல் அஞ்சும், இங்கிலாந்தில் மருத்துவமனையில் பணிபுரிந்தபோது, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளியை அறுவை சிகிச்சையின் நடுவில் விட்டுவிட்டு ஒரு...
நேபாள வன்முறையில் இருந்து கற்க வேண்டிய பாடம்!
காத்மாண்டு: செப்.13-நமது அண்டை நாடான நேபாளத்தில் ‘இசட் தலைமுறை(Gen Z)’ எனப்படும் இளைய தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியையே கவிழ்த்துள்ளனர்.தற்போது நேபாளத்தில் ராணுவம் கட்டுப்பாட்டை தற்காலிகமாக கையில் எடுத்துள்ளது. 95-ம் ஆண்டு முதல்...
முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை
பிரசில்லா: செப் 12-பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாராவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பிரேசிலில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ அதிர்ச்சி...
சார்லி கிர்க் கொலை குற்றவாளி படம் வெளியீடு
வாஷிங்டன்: செப் 12-அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையில் தொடர்புடைய குற்றவாளியின் போட்டோவை எப்பிஐ வெளியிட்டுள்ளது. மேலும், கொலையாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.88 லட்சம் சன்மானத்தை எப்பிஐ அறிவித்துள்ளது.அமெரிக்க...
அமெரிக்காவில் இந்தியர் கொடூர கொலை; ஒருவர் கைது
ஹூஸ்டன், செப். 12- அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருடன் பணியாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் பகுதியில் உணவக மேனேஜராக...
நேபாள புதிய பிரதமர்? 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை
காத்மாண்டு: செப் 12-நேபாளத்தின் புதிய பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக சுமார் 12-க்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்களுடன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.நேபாளத்தில் அண்மையில் "நெப்போ பேபி"...
அரசு இல்லத்தை காலி செய்தார் ராஜபக்ச
கொழும்பு: செப். 12-இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி முன்னாள் அதிபர்களின் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா...
நேபாளத்தில் இடைக்கால அரசு
காத்மாண்டு: செப். 11-தேசிய நலனுக்கு ஏற்ப நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த ஜெனரல்-இசட் தலைவர்கள் முன்வைத்த முன்மொழிவை ஏற்கத் தயாராக இருப்பதாக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி இன்று தெரிவித்தார்.இதற்கிடையில், நேபாள...
புதிய அரசு பதவியேற்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது
பாரிஸ்: செப். 11-பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக 200 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 3 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ...




















