போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டது; 15 பேர் பலி; 18 பேர் காயம்
லிஸ்பன்: செப். 4:- போர்ச்சுகல் நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க கேபிள் கார் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லின் தலைநகர்...
நைஜீரியாவில் சோகம்; படகு மூழ்கியதில் 60 பேர் பரிதாப பலி
நைஜர்: செப். 4:-வடக்கு மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவில், குறிப்பாக மழைக்காலங்களில் படகு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனாலும் அந்த நாட்டு...
21,000 குழந்தைகள் இயல்பான திறனை இழந்துள்ளன: ஐ.நா. வேதனை
காசா: செப். 4:-காசா மீதான இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பல இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாய் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.நா. அமைப்பு இந்த...
சீன அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் : ட்ரம்ப் விமர்சனம்
வாஷிங்டன், செப்டம்பர் 4- சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரியத் தலைவர்கள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக்...
இந்தியாவுக்கு கூடுதல் எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம் – ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ: செப். 3 -இந்தியாவுக்கு கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை வழங்க பேச்சு நடத்தி வருவதாக ரஷ்யா கூறி இருக்கிறது.எஸ் 400 என்பது ரஷ்யா உருவாக்கிய வான் பாதுகாப்பு...
போச்சு சீனா பெரிய சதி – அமெரிக்க அதிபர் புலம்பல்
நியூயார்க், செப்டம்பர் 3- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர்...
இங்கிலாந்தில் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
லண்டன்: செப். 3 -புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக...
அரசியல் பேரணியில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் பலி
இஸ்லாமாபாத்: செப். 3 -பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் அரசியல் பேரணியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு, பேரணி ஒன்று நடந்தது....
இலங்கை அதிபர் முதன்முறையாக கச்சத்தீவுக்கு பயணம்
ராமேசுவரம்: செப். 3- கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் கூறியுள்ளதற்கு, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த...
வெள்ள நீர் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை
இஸ்லாமாபாத்: செப். 3- பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சட்லெஜ், சீனாப், ராவி ஆகிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 33 பேர்...






















