இந்திய நண்பர்கள் பத்திரமாக உள்ளனர்: ஈரான் உறுதி
டெஹ்ரான்: ஏப்ரல் 3-இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு...
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்
வாஷிங்டன்: ஏப்ரல் 3-வரிகள் விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்தார். இதற்கிடையே மீண்டும் காப்புரிமை பெற்ற மருந்துகளை இறக்குமதி செய்யும்போது அதிகபட்சம் 100% வரை வரி...
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா
தெஹ்ரான்: ஏப்ரல் 3-மத்திய கிழக்கில் 5வது வாரமாகப் போர் தொடரும் சூழலில், அங்குள்ள மிகப் பெரிய பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் மேற்கு நகரமான கராஜ் ஆகியவற்றை...
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்
வாஷிங்டன்: ஏப்ரல் 2 -மேற்கு ஆசியாவில் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் போரில் தனது அனைத்து இலக்குகளையும் அடையும் நிலையை அமெரிக்கா எட்டியுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று...
நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை
வாஷிங்டன்: ஏப்ரல் 2-நேட்டோ ஒரு ‘காகிதப் புலி’ என்றும் அதிலிருந்து வெளியேறுவது பற்றி தீவிரமாக பரிசீலிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்...
ரஷ்ய ராணுவ விமான விபத்தில் 30 பேர் உயிரிழப்பு
மாஸ்கோ: ஏப்ரல் 2-ரஷ்ய ராணுவ விமானம் க்ரிமியா பகுதியில் நேற்று முன்தினம் இரவு விபத்துக் குள்ளானதில் அதில் பயணம் செய்த 30 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய ராணுவத்தில் உள்ள பழமையான போக்குவரத்து விமானம்...
11 முறை குலுங்கிய இந்தோனேசியா
ஜகர்தா: ஏப்ரல் 2-இந்தோனேசியாவை ஒட்டிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள் சரிந்த விழுந்திருக்கின்றன. இதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது....
போரினால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? ஈரான் அதிபர் கேட்ட கேள்வி
தெஹ்ரான், ஏப்ரல் 2- மத்திய கிழக்கில் போர் 5வது வாரமாகத் தொடரும் சூழலில், அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அமெரிக்க மக்களிடம் பல்வேறு கேள்விகளை...
“ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை தாக்குவோம்” – ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: ஏப்ரல் 1ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப் போவதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 8...
துபாய் சல்லி சல்லியா நொறுங்க போகுது.. அமீரகம் அவசரப்பட்டா அடி தாங்காது!
துபாய், ஏப்ரல் 1- கடந்த சில வாரங்களாக இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாக...

































