நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், ஷ்தில் ஏவுகணைகள் கொள்முதல்
டெல்லி: மார்ச் 4-இந்தியாவின் கடல்சார் மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த ரூ.5,083 கோடி மதிப்பிலான 2 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...
ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு; நடான்ஸ் அணுமின் நிலையம் சேதமா?
தெஹ்ரான்: மார்ச் 4-மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து இதுவரை ஈரானில் 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்,...
துபாய் மாலில் யுஏஇ அதிபர், இளவரசர் உலா
துபாய்: மார்ச் 4-மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துபாய் இளவரசர் ஷேக்...
ஈரான் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்
டெஹ்ரான்: மார்ச் 4-ஈரானில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் செயல்படும் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை குறி வைத்து அமெரிக்க விமானப் படையின் அதிநவீன பி-2 போர் விமானங்கள் தீவிர தாக்குதல்...
துபாயில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதா?
துபாய்: மார்ச் 4-அமெரிக்காவுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நாட்டு ராணுவம் துபாய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் தொடர்ச்சியாக டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதலால்...
ஓமன் கடல் பகுதியில் ஈரான் தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு
மஸ்கட்:மார்ச் 4-ஓமன் கடல் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.ஓமன் கடற்பகுதியில், தலைநகர் மஸ்கட்டில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்கேடி வியோம்...
எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது
டெஹ்ரான்: மார்ச் 4-ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல்கள், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை, பதிலடி என்கிற பெயரில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்...
வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற ஈரான் அனுமதி
டெஹ்ரான்: மார்ச் 3-ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது....
ஈரானில் உயிரிழப்பு 500+ ஆக அதிகரிப்பு: தீவிரமடைகிறது போர்
டெஹ்ரான்: மார்ச் 3-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக ஈரானில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி...
ஈரான் வேண்டவே வேண்டாம்.. கூட்டமாக வெளியேறும் மக்களுக்கு நேர்ந்த கதி
டெஹ்ரான்: மார்ச் 3-ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து கொடூர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் உயிருக்கு பயந்து ஈரான் மக்கள் அண்டை நாடான துருக்கிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் 2...

































