இந்தியப் பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சியை எட்டும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்
நியூயார்க்: ஏப்ரல் 22-ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம், இந்தியாவின் வலுவான...
2-வது ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா
வாஷிங்டன்: ஏப்ரல் 22-கடந்த 19-ல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது.இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஈரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை...
போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, ஈரானுக்கு பாகிஸ்தான் வலியுறுத்தல்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 22-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்குமாறு பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.கடந்த பிப்.28-ம்...
ஈரான் போரில் அந்தர் பல்டி அடிக்க முக்கிய காரணம்
வாஷிங்டன்: ஏப்ரல் 22-பாகிஸ்தானில் இன்று திட்டமிட்டு இருந்த அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பில் கலந்துக்கொள்ளப்படாது என அறிவித்த நிலையில் இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதேவேளையில் புதன்கிழமையுடன் அமெரிக்கா ஈரான்...
அல்காரஸ், சபலெங்காவுக்கு லாரியஸ் விருது
மாட்ரிட், ஏப்ரல் 22- விளையாட்டின் உயர்ந்த விருதான லாரியஸ் விருது வழங்கும் விழா நேற்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த வீரர் விருது ஸ்பெயின் டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்காரஸுக்கும்...
ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
டோக்கியோ: ஏப்ரல் 21-வட ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு துறைமுகத்தில் 80 சென்டிமீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை தாக்கியது.உலகின் நில அதிர்வு அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்று...
ஆப்பிள் சிஇஓ பொறுப்பில் இருந்து டிம் குக் விலகுகிறார்
வாஷிங்டன்: ஏப்ரல் 21-ஆப்பிள் நிறுவன சிஇஓ பொறுப்பில் இருந்து டிம் குக் விலக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார் என்ற எதிர்பார்ப்பு...
ஒரு நாளைக்கு ரூ.4,000 கோடி இழப்பு! ஈரான் விஷயத்தில் டிரம்ப் சொன்ன கணக்கு
வாஷிங்டன்: ஏப்ரல் 21-நாளை நள்ளிரவுடன், ஈரான்-அமெரிக்கா இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா குழு, பாகிஸ்தான் செல்கிறது. இந்த நேரத்தில், டிரம்ப் போட்டிருக்கும் சோஷியல்...
அமைதிப் பேச்சுவார்த்தைஈரான் நிராகரிப்பு
தெஹ்ரான்: ஏப்ரல் 20 -மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் நாளை முடிவடைவதால், பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடைபெறும் இரண்டாம் சுற்று...
ஈரானின் எரிசக்தி நிலையங்கள் தகர்க்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஏப்ரல் 20-அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா,...































