குவைத் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்
டெஹ்ரான், மார்ச் 30 -குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலால் நிலையத்தின் சேவைப் பிரிவு கட்டிடம்...
மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா வர ஈரான் அனுமதி
டெஹ்ரான், மார்ச் 30- மேலும் 2 எல்பிஜி டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் மூடியது....
மோடி – ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்தது: வெள்ளை மாளிகை
வாஷிங்டன் டி.சி., மார்ச் 28- பிரதமர் நரேந்திர மோடி உடனான அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர...
அமெரிக்கா, ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா
வாஷிங்டன்: மார்ச் 28:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது.கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ்...
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை
மாஸ்கோ: மார்ச் 28 -வளைகுடா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது போதாது என்று, தன்...
நேபாள பிரதமர் பதவியேற்பு
காத்மாண்டு: மார்ச் 28 -நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் சர்மா ஒளி பதவி விலகினார். இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள்...
மீண்டும் வேகமாகப் பரவி வரும் சிக்காடா’ கொரோனா வைரஸ்
வாஷிங்டன்: மார்ச் 27-ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் ‘சிக்காடா’ கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 75 மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ள இந்த...
டிரம்ப்பால் ஈரானுக்கு கொட்டும் பணம் – தினமும் எண்ணெய் வருமானம் இவ்வளவா
தெஹ்ரான், மார்ச் 27- பொதுவாக வரலாற்றி திரும்பி பார்த்தால், போரில் சிக்கும் நாடுகள் பொருளாதார ரீதியாக சிதைந்து போயிருக்கின்றன. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய போரால், பாதிப்புகளை ஈரான் சந்தித்தாலும் ஈரானின்...
ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்
காபூல்: மார்ச் 27 -ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கன் மற்றும்...
ஈரானில் இதுவரை 10,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்
வாஷிங்டன்: மார்ச் 27-ஈரானுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்குமான போர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் நடந்து...

































