ஈரானின் ட்ரோன் ஏவும் கப்பல் உட்பட 30+ போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

0
வாஷிங்டன்: மார்ச் 7-ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில் ஈரானில் 200 இலக்​கு​கள் மீது தாக்குதல் நடத்​தப்​பட்​ட​தாக​வும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க...

அணு குண்​டு​களை சுமந்து செல்லும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை

0
வாஷிங்​டன்: மார்ச் 6-அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்ட அதிநவீன ஏவு​கணையை அமெரிக்க விமானப்படை வெற்​றிகர​மாக சோதனை செய்​துள்​ளது.இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த 1962-ல் ‘மினிட்​மேன்I’ ஏவு​கணை​யும்...

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மாட்டோம்; போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

0
டெஹ்ரான்: மார்ச் 5-மேற்கு ஆசியாவில் மோதல் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும், போர் தொடரும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின்...

வேகமாக காலியாகும் அமெரிக்க ஆயுதங்கள்

0
வாஷிங்டன், மார்ச் 5- அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வருகிறது. இதில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ள நிலையில், இது சர்வதேச அளவில் கவனிக்கப்படும் ஒன்றாக...

ஈரானுக்கு அமெரிக்கா ஆவேச பதிலடி

0
வாஷிங்டன்: மார்ச் 4-ஈரான் மீது அமெரிக்கா ஆவேசமாக தாக்குதல் நடத்தி வருகிறதுஈரான் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் 2,000 முக்கியமான ஈரானிய தளங்கள் தாக்கப்பட்டதாகவும், நீர்மூழ்கிக் கப்பல் உட்பட கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம்...

ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் தேர்வு

0
தெஹ்ரான்: மார்ச் 4-ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா...

ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய 700 கப்பல்கள்

0
டெஹ்ரான்: மார்ச் 4-இஸ்​ரேல் - ஈரான் போர் காரண​மாக சுமார் 700 டேங்க்​கர் கப்பல்கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் முடங்கி உள்​ளன. இதனால் உலக நாடு​களுக்​கான கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்டுள்​ளது.அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து...

நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், ஷ்தில் ஏவுகணைகள் கொள்முதல்

0
டெல்லி: மார்ச் 4-இந்தியாவின் கடல்சார் மற்றும் வான் பாது​காப்பு திறன்​களை வலுப்​படுத்த ரூ.5,083 கோடி மதிப்​பிலான 2 ஒப்பந்தங்களில் கையெழுத்​திட்​ட​தாக பாது​காப்பு அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.இது குறித்து பாது​காப்பு அமைச்​சகம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில்...

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு; நடான்ஸ் அணுமின் நிலையம் சேதமா?

0
தெஹ்ரான்: மார்ச் 4-மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து இதுவரை ஈரானில் 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்,...

துபாய் மாலில் யுஏஇ அதிபர், இளவரசர் உலா

0
துபாய்: மார்ச் 4-மத்​திய கிழக்கு நாடு​களில் போர் மேகங்​கள் சூழ்ந்​துள்ள நிலை​யில், ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்​யான் மற்​றும் துபாய் இளவரசர் ஷேக்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe