பெய்ரூட்டை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
பெய்ரூட்;நவ. 22:லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில்,...
இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி
இலங்கை,நவ. 22:பத்தாவது இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. முதல்நாள் கூட்டத்தில் பேசிய அதிபர் அனுர குமார திசாநாயக்க, “இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை...
“சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் யூத வெறுப்பின் விளைவு” – இஸ்ரேல் பிரதமர்
டெல் அவிவ்: நவ. 22: தன் மீதான குற்றச்சாட்டுகளும், அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடிவாரன்ட்டும் யூத வெறுப்பின் விளைவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.முன்னதாக, நேற்று இஸ்ரேல் பிரதமர்...
அதானி விவகாரத்தை கையாள வலுவான இந்திய – அமெரிக்க உறவு உதவும்
வாஷிங்டன், நவ. 22. அதானி ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியை கையாள இந்தியா - அமெரிக்கா இடையேயான வலுவான உறவு உதவும் என வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு...
பூமியை விட்டு நீண்ட தூரம் போகும் இரண்டாவது நிலவு
நியூயார்க், நவ. 22- நமக்கு ஏற்கெனவே ஒரு நிலவு இருக்கிறது. சமீபத்தில் பூமியை நெருக்கமாக கடக்க முயன்ற விண்கல் சில நாட்களாக இரண்டாவது நிலவாக நம்மை சுற்றி வந்து கொண்டிருந்தது. தற்போது இது...
சவுதியில் ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை
ரியாத், நவ. 21- சவுதி அரேபியாவில் கடுமையான சட்டத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் சென்று பணம் சம்பாதிப்பதில் சவுதியை தான் பலரும்...
ரஷ்யா – உக்ரைன் போர்: பல் இல்லாத அமைப்புகளால் எந்த பலனும் இல்லை!
ரஷ்யா, நவ. 21– உக்ரைன் இடையிலான போர் தொடங்கி 1,000-வது நாளை கடந்துள்ளது. தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டதை அடுத்து, அதன் எதிர்வினையாக அணு...
அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல் – தீவிரம் அடைகிறது போர்
மாஸ்கோ: நவ.20- உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த போரில் அணு...
இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் குக்கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்கும
வாஷிங்டன்: நவ. 20:அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் ஜிசாட் என்-2 செயற்கைக்கோள் நேற்று விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக...
இஸ்ரோ ஜிசாட் 20 செயற்கைக்கோள்; விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்
வாஷிங்டன்: நவ. 19: இஸ்ரோ தயாரித்த 4,700 கிலோ எடை கொண்ட ஜிசாட் 20 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.இந்திய விண்வெளி...