கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழப்பு
மொகடிஸ்ஷு: நவம்பர் 25 சோமாலியாவைச் சேர்ந்த 70 பேர் 2 படகில் ஐரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இந்நாட்டை சேர்ந்த பலர்...
மோடிக்கு தொடர்பு கிடையாது- கனடா
ஒட்டோவா: நவ.23- ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு விளக்கம் அளித்து...
அமெரிக்காவில் குழந்தை பராமரிப்பாளர்களாக மாறி வரும் இந்திய மாணவர்கள்
வாஷிங்டன், நவ. 22: அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் பகுதி நேர வேலை பற்றாக்குறையாகி வருவதால் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பலர், குறிப்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியக் குடும்பங்களின்...
நியூசிலாந்து மக்கள் எச்சரிக்கை
நியூசிலாந்து , நவ. 22உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என்று காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு நியூசிலாந்து மக்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை தனியாக பிரித்து காலிஸ்தான் என்ற...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் கைது
இஸ்லாமாபாத்,நவ. 22:ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், போராட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் இப்போதைக்கு விடுதலையாக...
பெய்ரூட்டை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
பெய்ரூட்;நவ. 22:லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில்,...
இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி
இலங்கை,நவ. 22:பத்தாவது இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. முதல்நாள் கூட்டத்தில் பேசிய அதிபர் அனுர குமார திசாநாயக்க, “இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை...
“சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் யூத வெறுப்பின் விளைவு” – இஸ்ரேல் பிரதமர்
டெல் அவிவ்: நவ. 22: தன் மீதான குற்றச்சாட்டுகளும், அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடிவாரன்ட்டும் யூத வெறுப்பின் விளைவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.முன்னதாக, நேற்று இஸ்ரேல் பிரதமர்...
அதானி விவகாரத்தை கையாள வலுவான இந்திய – அமெரிக்க உறவு உதவும்
வாஷிங்டன், நவ. 22. அதானி ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியை கையாள இந்தியா - அமெரிக்கா இடையேயான வலுவான உறவு உதவும் என வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு...
பூமியை விட்டு நீண்ட தூரம் போகும் இரண்டாவது நிலவு
நியூயார்க், நவ. 22- நமக்கு ஏற்கெனவே ஒரு நிலவு இருக்கிறது. சமீபத்தில் பூமியை நெருக்கமாக கடக்க முயன்ற விண்கல் சில நாட்களாக இரண்டாவது நிலவாக நம்மை சுற்றி வந்து கொண்டிருந்தது. தற்போது இது...