ரஷ்யா ராணுவத்தில் சீனா, பாக்., கூலிப்படைகள்
கீவ் : ஆக.6சீனா, பாகிஸ்தானைச் சேர்ந்த கூலிப் படைகள், ரஷ்யாவுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டுள்ளதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது....
பி.எச்.டி., படிக்க உள்ள ‘ரோபோ’
ஷாங்காய் : ஆக.6சீனாவில் மனித உருவ ‘ரோபோ’ ஒன்று, அந்நாட்டின் பாரம்பரிய கலையான நாட்டியம் மற்றும் நாடகத் துறையில் டாக்டர் பட்டம் பெறுவதற்கான, பி.எச்.டி., படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டுள்ளது.ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு...
15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: ஆக. 5-ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் தகர்க்கப்பட்ட, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள 15 பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள், 90 நாட்களுக்குள் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத...
பிரிட்டனில் ஊடுருவிய சீன உளவாளிகள்?
லண்டன், ஆகஸ்ட் 5- இப்போது உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாகச் சீனா உருவெடுத்துள்ளது. அதேநேரம் சீனா திரைமறைவிலும் பல காரியங்களைச் சத்தமில்லாமல் செய்து வருகின்றன. அப்படியொரு சம்பவம் குறித்த தகவல் தான் இப்போது...
இந்தியாவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார் டிரம்ப்
வாஷிங்டன், ஆகஸ்ட் 5- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ‘செயலற்ற பொருளாதாரங்களான இந்தியாவும், ரஷ்யாவும் ஒன்று சேர்ந்து மூழ்கப்போகின்றன’ என சமீபத்தில் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.50 சதவீதமாகவும், ரஷ்ய...
அணுசக்தி விவகாரம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு
இஸ்லாமாபாத் : ஆக. 4-'அமைதியான நோக்கங்களுக்கு அணுசக்தியை பயன்படுத்த ஈரானுக்கு முழு உரிமை உண்டு,'' என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.மேற்காசிய நாடான ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியான் அரசு முறை...
பஹல்காம் பயங்கரவாதி இறுதிச்சடங்கு; பயங்கரவாதிகளை விரட்டியடித்த மக்கள்
இஸ்லாமாபாத் : ஆக. 4-பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஹபீப் தாஹிர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது இறுதிச் சடங்கு பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்தது. அப்போது அங்கு வந்த...
அமெரிக்காவின் வரி மிரட்டல்; மாற்று வழி தேடுவது அவசியம்
வாஷிங்டன்: ஆகஸ்ட் 4அமெரிக்க நாட்டின் அதிபராக, கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதன்பின், அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரியை போலவே, தங்கள் நாடும் வரி விதிக்கப் போவதாக...
சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார் அதிபர்
சிங்கப்பூர்: ஆகஸ்ட் 4காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார்.சிங்கப்பூரில் தேசிய நூலக வாரிய கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில்...
இந்திய வம்சாவளி மதுரா ஸ்ரீதரன் நியமனம்
கொலம்பஸ், ஆகஸ்ட் 4- இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மதுரா ஸ்ரீதரன், ஒஹியோ மாகாண துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாகாணத்தின் 12-வது சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்....




















