ஸ்ரீதேவி வாங்கிய சொத்து வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
சென்னை: மார்ச் 17 -நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்து தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு, இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி,...
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்
சென்னை: மார்ச் 17 -பான் கார்டு விதிகளில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ள நிலையில் அவை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை...
ரூ.500 லஞ்சம் 36 ஆண்டுக்குப் பின் ஓராண்டு சிறை
புதுடெல்லி: மார்ச் 17 -ரூ.500 லட்சம் பெற்ற அதிகாரிக்கு 36 ஆண்டுகளுக்குப் பின் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி ஒருவர்...
மேற்கு வங்க பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கொல்கத்தா: மார்ச் 17 -மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்படும் பவானிபூர் தொகுதியில் அவரை...
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் உட்பட 24 பேருக்கு சாகித்ய அகாடமி விருது
புதுடெல்லி, மார்ச் 17- ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1954-ம் ஆண்டில் மத்திய அரசு சார்பில் சாகித்ய அகாடமி...
ராஜ்யசபா தேர்தல் வாக்குப்பதிவு மாலையில் முடிவு அறிவிப்பு
புதுதில்லி- மார்ச் 16-நாட்டின் 10 மாநிலங்களில் உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். 26 இடங்களுக்கு ஏற்கனவே போட்டியின்றி தேர்தல் நடத்தப்பட்டுள்ளதுஇதனால், மீதமுள்ள...
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு
கட்டாக்: மார்ச் 16-ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16)...
உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழை இனி புதுப்பிக்க தேவையில்லை
புதுடெல்லி: மார்ச் 16-உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தேவையான இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எப்எஸ்எஸ்ஏஐ) பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் உரிமங்கள் இனி நிரந்தரமாகச் செல்லும் என்றும்...
துலிப் மலர் திருவிழா தொடக்கம்
ஸ்ரீநகர்: மார்ச் 16-ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:ஸ்ரீநகரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டத்தை இன்று நேரில் பார்வையிட்டேன். மலர்கள் முழுமையாக மலர்வதற்கு இன்னும்...
மார்ச் 19-ல் திருமலையில் உகாதி ஆஸ்தானம்
திருமலை: மார்ச் 16-திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி உகாதி ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.இதனையொட்டி...

































