சுவாச நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பு
புதுடெல்லி, அக். 21- சுவாச நோய்களுக்கு இந்தியாவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு)...
அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
அயோத்தி: அக். 20-அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக...
டில்லியில் விமானத்தில் பற்றி எரிந்த திடீர் தீ… அலறிய பயணிகள்
புதுடில்லி: அக். 20-டில்லியில் இருந்து நாகலாந்து செல்ல இருந்த விமானத்தில் பயணி ஒருவரின் பையில் வைக்கப்பட்டிருந்த பவர் பேங்க் திடீரென தீ பற்றி எரிந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.நேற்று டில்லியில் இருந்து நாகலாந்தில் உள்ள...
கூடுதலாக 10,650 எம்.பி.பி.எஸ்., சீட்களுக்கு மருத்துவ கமிஷன் ஒப்புதல்
புதுடில்லி, அக். 20- நாடு முழுதும், 41 மருத்துவக் கல்லுாரிகளுக்கும், 10,650 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளுக்கும் தேசிய மருத்துவ கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2024ல் நடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர்...
உணர்வு விளக்குகளை ஏற்றுவோம்:மோடி தீபாவளி வாழ்த்து
புதுடெல்லி: அக். 20-நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.“மை கவர்ன்மென்ட்” என்னும் அரசு இணைய தளத்தில் பதிவு செய்திருந்த பயனர்களுக்கு...
வேட்பு மனு தாக்கல் செய்யாத பிஜேபி அதிருப்தி தலைவர்
பாட்னா, அக். 20- பிஹாரின் பாகல்பூரை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் சவுபே. முன்னாள் மத்திய அமைச்சரான இவர் பாகல்பூரில் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். இவரது மகன் அர்ஜித் சரஸ்வத்...
தரையில் புரண்டு கதறிய தலைவர்
பாட்னா: அக்.20-ராஷ்டிரிய ஜனதா தள தலைமையிடம் ரூ.2.7 கோடி லஞ்சம் கொடுத்தும் சீட் தரவில்லை என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் மதன் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக கட்சித் தலைவர் லாலுவின் வீட்டின்...
பாக்., ஆதரவு நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலா பயணியர்
புதுடில்லி, அக். 20- ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கைக்கு பின், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அஜர்பைஜான், துருக்கி ஆகிய நாடுகளை இந்திய சுற்றுலா பயணியர் புறக்கணித்து வருவது தெரியவந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில்,...
5 ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு சீனா நேரடி விமான சேவை
புதுடெல்லி, அக். 20- வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் இந்தியாவுக்கு நேரடி விமான சேவை மீண்டும் இயக்கப்படும் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா...
டெல்லிக்கு இந்திரபிரஸ்தா பெயர் வைக்க கோரிக்கை
புதுடெல்லி, அக். 20- டெல்லி கலாச்சாரத்துறை அமைச்சர் கபில் மிஸ்ராவுக்கு, விஸ்வ இந்து பரிஷத் டெல்லி செயலாளர் சுரேந்திர குமார் குப்தா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மகாபாரதத்தில் டெல்லி இந்திரபிரஸ்தா என அழைக்கப்பட்டுள்ளது....