இந்தியாவில் நிகழ்ந்த10 மோசமான விமான விபத்துகள்
புதுடெல்லி: ஜூன் 13 -குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர...
ஒரு மாம்பழத்தின் விலை ரூ.900
ஹைதராபாத்: ஜூன் 13 -மிகப் பெரியதாக காணப்படும் இந்த மாம்பழத்தின் விலை ரூ.900 என்றால் ஆச்சரியமாக இருக்கும்.ஆனால் இது நிஜம். ‘நூர்ஜஹான்’ ரகத்தை சேர்ந்த இந்த வகை மாம்பழங்கள் மத்திய பிரதேச மாநிலம்,...
‘மேடே’ அழைப்பு என்றால் என்ன? – அகமதாபாத் விபத்தும், விமானிகள் அறையும்
அகமதாபாத், ஜூன் 13 குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர...
தலா ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்த டாடா குழுமம்
அகமதாபாத், ஜூன் 13-அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது.குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா...
விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம்
அகமதாபாத், ஜூன் 13-இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை சந்தித்துவிட்டு, பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியான அனுபவங்களுடன் லண்டன் புறப்பட்ட பயணிகள் மற்றும் குஜராத்தில் படிக்கும் 10 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர்....
லண்டன் வேலையை ராஜினாமா செய்ய சென்ற நர்ஸ் ரஞ்சிதா
அகமதாபாத்: ஜூன் 13-அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் ஒன்று லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும்...
குஜராத் விமான விபத்து; 242 பயணிகள் பரிதாப சாவு
அகமதாபாத், ஜூன்.12-இந்தியாவை மட்டுமல்ல அகில உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பயங்கர விமான விபத்து குஜராத் மாநிலத்தில் இன்று மதியம் நடந்தது.அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில...
போலீஸாருடன் வன்முறையில் ஈடுபட்ட கும்பல்; 4 பேர் கைது
கொல்கத்தா: ஜூன் 12-மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரவீந்திர நகர் பகுதியில் நேற்று போலீஸாருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ரவீந்திரநகர் காவல்...
ஆந்திராவில் மாணவர் அம்மாவின் வங்கி கணக்கில் ரூ.15,000
அமராவதி: ஜூன் 12-ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் புதிய திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அம்மாவின் வங்கிக் கணக்குகளில் ரூ.15,000 கல்வி...
இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு – காங்கிரஸ் சாடல்
புதுடெல்லி: ஜூன் 12-பயங்கரவாதிகளை எதிர்க்க பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டதாக அமெரிக்க ராணுவ தளபதி கூறியுள்ள நிலையில், தங்கள் நாட்டு ராணுவ தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசீம் முனிருக்கு...