தருண் தேஜ்பால் சரண்
புதுடெல்லி, செப். 15- உடன் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், ‘தெஹல்கா’ முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று...
16 ஆண்டுகளுக்குப் பின் கணக்கெடுப்பு
புதுடெல்லி, செப்.15-இந்தியாவில் மக்கள் தொகை, வீடுகள் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் அரசிடம் இருந்தால்தான் அதற்கேற்ற திட்டங்களை வகுக்க முடியும். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு அனைத்து திட்டங்களுக்கும் அடிப்படையாகும். சுதந்திரத்துக்குப் பிறகு முதல்...
இந்தி: மொழிகளை இணைக்கும் பாலம் அமித்ஷா
மும்பை: செப்.15-நவி மும்பையில் இன்று நடைபெற்ற ஆறாவது அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பாலமாக இந்தி...
சதீசன் நடன ஏஐ வீடியோ நீக்கம்:மெட்டா நிறுவன நடவடிக்கை
கேரளா: செப்.15-கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து மெட்டா நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.கேரள மாநில மின்வாரிய ஊழியர்களுடன்...
இந்தியா சீனா கருத்து வேறுபாடு
புதுடெல்லி, செப்.13- பதுடெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீனா அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை...
மோடியின் டின்னரை புறக்கணித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் – நடந்தது என்ன?
டெல்லி: செப்.13-இந்தியா - சீனா இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் நேற்று தொடங்கி இன்று வரை நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியுடன்...
பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்
புதுடெல்லி: செப். 12:இந்தியா நடத்தும் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது.2026ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், இந்த இரண்டு நாள்...
62 சிங்கங்கள் உயிரிழப்பு
வதோதரா: செப். 12 -குஜராத் சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வனத்துறை மந்திரி அர்ஜுன் மோத்வாடியா, மாநிலத்தில் ஜூலை 31-ந்தேதி வரையிலான கடந்த ஓராண்டில் 62 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக...
சின்மயி கிருஷ்ண தாஸுக்கு தாயின் இறுதிச்சடங்குக்கு பரோல்
டாக்கா: செப். 12 -வங்கதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸுக்கு, அவரது தாயார் சந்தியா ராணி தாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 5 மணி...
கோப்புகளை பாருங்கள்! அதிகாரிகள், அமைச்சர்களுக்கு சந்திரபாபு நாயுடு கண்டிப்பு
அமராவதி: செப். 12ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அரசு அதிகாரிகளைக் கடுமையாகச் சாடினார். அமராவதியில் 8-வது மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. அதன்...




























