பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் யோசனை
புதுடெல்லி, , மார்ச் 26-இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக...
இளம்பெண் கூட்டு பலாத்காரம்2 வாலிபர்கள் கைது
மும்பை, , மார்ச் 26-மலையில் தனிமையில் காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தனிமையில் காதல் ஜோடி பால்கர்...
3 பெண்கள் உள்பட 4 பேர் படுகொலை
மும்பை, மார்ச் 25-மனைவி, பிள்ளைகள் தன்னைவிட்டு பிரிந்து சென்றதற்கு இவர்கள் தான் காரணம் என்று கருதி 3 பெண்கள் உள்பட 4 பேரை பக்கத்து வீட்டுக்காரர் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம்...
டெம்போ மீது லாரி மோதி 4 பேர் பலி
மும்பை,மார்ச் 25- அகமதுநகரில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள். தடுப்புசுவரை தாண்டி வந்து மோதியது புனே மாவட்டம் சின்சோலி மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு4 சதவீத அகவிலைப்படி உயர்வு
புதுடெல்லி, மார்ச் 25 மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணத்தை...
ரெயில்வே ஊழல்; சி.பி.ஐ. முன் தேஜஸ்வி யாதவ் ஆஜர்
புதுடெல்லி, மார்ச் 25- ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ரெயில்வேயில்...
ராகுல் எம்.பி.பதவி பறிப்பு
புதுடெல்லி மார்ச் 24மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத்...
ஹைதராபாத்தில் 6 பேர் கொண்ட கும்பல் கைது
ஹைதராபாத்: மார்ச். 24 - நாடு முழுவதுமுள்ள 16.8 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை திருடி விற்பதற்கு முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.ஹைதராபாத் நகரில் உள்ள...
ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு ஆபத்தா? சட்ட நிபுணர்கள் கருத்து
புதுடெல்லி, மார்ச். 24 - ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி சட்ட நிபுணர்கள் கருத்து...
100வது மன் கி பாத் நிகழ்ச்சி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முடிவு
புதுடெல்லி: மார்ச். 23 - பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது....