காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு விவாகரத்து வழங்கிய உச்சநீதிமன்றம்
டெல்லி, ஆக. 1- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - மனைவி பாயல் அப்துல்லா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக இருவரும்...
அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
மும்பை: ஜூலை 31-மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று...
மோடி தொடர்பாக போலி ஏஐ வீடியோக்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு
புதுடெல்லி: ஜூலை 31-பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அருண் ஸ்ரீனிவாஸ் மீது...
மோடி குறித்து அவதூறு -இளம்பெண் மீது வழக்கு பதிவு
புதுடெல்லி: ஜூலை 31-நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக 25 வயது இளம்பெண் மீது...
கச்சா எண்ணெய் விலை உயர்வு
புதுடெல்லி: ஜூலை 31-மேற்கு ஆசிய பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் கச்சா எண்ணெய் பியூச்சர் வர்த்தகம் நேற்று கணிசமான உயர்வைக்...
ராகுல் காந்தி மீது பாஜகஎம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்
புதுடெல்லி, ஜூலை 31- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் உரிமை மீறல் நோட்டீஸை வழங்கியுள்ளார். மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது வினாத்தாள்...
மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுத விவரங்களை பாதுகாக்க உத்தரவு
புதுடெல்லி, ஜூலை 31- டெல்லி மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுதங்களின் விவரங்களை பாதுகாக்கவும், அது குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து...
அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தல்
புதுடெல்லி, ஜூலை 31- ஜூலை 20-ல் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே உத்தரவிட்டிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பொறுப்பேற்று அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்...
900 மெகாவாட் சூரிய மின் திட்டம்:
புதுடெல்லி, ஜூலை 31- பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா மும்பை பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரெனிவபிள்ஸ் (என்ஐஆர்எல்) 900 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை...
பாராளுமன்றத்தில் கடும் அமளி
புதுடெல்லி: ஜூலை 30-கடந்த 8 நாட்களாக ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இன்று அயோத்தி ராமஜென்மபூமி கோவில் நன்கொடை திருட்டு புகார் புயலைக் கிளப்பியது. இதனால்...




























