கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி மனைவி
மும்பை, ஜூன் 17- மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது கணவர் விமானப்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஹஸ்ரத் மவுலானா...
உ.பி.யில் பிடிஏ துணைத் தலைவர் மணிகண்டன் ஐஏஎஸ் மாற்றம்
புதுடெல்லி, ஜூன் 16- தமிழ்நாட்டின் நெய்வேலியைச் சேர்ந்த தமிழரான டாக்டர்.ஏ.மணிகண்டன், 2017ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற உ.பி. மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. நாட்டிலேயே மருந்தியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல்...
டாக்டர் சீட்டு இருந்தால்தான் இருமல் மருந்துமத்திய அரசு அதிரடி உத்தரவு
புதுடெல்லி: ஜூன் 16-நாடு முழுவதும் இருமல் மருந்து (சிரப்) விற்பனையை முறைப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்...
டெல்லியைத் தாக்கிய புழுதிப் புயல்மணிக்கு 92 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று
புதுடெல்லி: ஜூன் 16-டெல்லியின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ‘ரெட் அலர்ட்' விடுத்திருந்த நிலையில், அங்கு நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது.தலைநகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது...
“நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை” இஸ்ரேல் தூதர் வெளிப்படை
புதுடெல்லி: ஜூன் 16-நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால...
ஹார்முஸ் ஜலசந்தியை ‘எல்என்ஜி’ எரிவாயு உடன் வெற்றிகரமாக கடந்த இந்திய சரக்கு கப்பல்
புதுடெல்லி, ஜூன் 16- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ‘எல்என்ஜி’ எரிவாயு உடன் வெற்றிகரமாக இந்திய சரக்கு கப்பல் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி...
ம.பி.யில் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்த கணவன் கைது
கில்ச்சிபூர்: ஜூன் 16-மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சர்தார் சிங் தன்வர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 10-ம் தேதி இரவு மது போதையில் வீடு திரும்பி மனைவி மங்கி பாயுடன் தகராறு செய்தார்....
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதில் சீனாவை அடுத்து இந்தியா இரண்டாம் இடம்
புதுடெல்லி, ஜூன் 16- ரஷ்யாவிடம் இருந்து கடந்த மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள்...
ஊழல் வழக்கில் திரிணமூல் எம்.பி. அபிஷேக்கிடம் அமலாக்கத் துறை விசாரணை
கொல்கத்தா, ஜூன் 16- மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 25,753 பேர் நியமிக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கொல்கத்தா உயர்...
தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்
ஹைதராபாத்: ஜூன் 16-தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1.44 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.தெலங்கானாவில்...

































