ஒடிசாவில் தலித் சமையலர் நியமனத்துக்கு எதிர்ப்பு
புவனேஸ்வர்: பிப்ரவரி 16-ஒடிசாவில், அங்கன்வாடி மையத்தில் சமையலராகப் பணியமர்த்தப்பட்ட தலித் பெண்ணுக்கு எதிராக கிராம மக்களின் சமூகப் புறக்கணிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நுவாகோன் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பட்டதாரிப் பெண் சர்மிஸ்தா சேத்தி....
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்
புதுடெல்லி: பிப்ரவரி 16-மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மார்ச் 9-ம் தேதி விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்...
எப்ஸ்டீன் விழாவில் கபில் சிபலுக்கு விருது – பிஜேபி செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு
புதுடெல்லி: பிப்ரவரி 16-சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் 2019 ஜூலை மாதம் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.இந்நிலையில், அவர்...
ஒவ்வொருவருக்கும் ஒரு ஏஐ டாக்டர் – அறிவித்தார் சந்திரபாபு நாயுடு
அமராவதி: பிப்ரவரி 16-ஆந்திராவில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏஐ டாக்டர் (AI Doctor) வழங்கும் புதிய திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்மொழிந்துள்ளார். பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் சேர்ந்து இந்த திட்டம் கொண்டு வரப்பட...
சமாஜ்வாதி முக்கிய தலைவர் உயிரிழப்பு
லக்னோ: பிப்ரவரி 16-உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரின் அந்து பகுதியில், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர் லால் பகதூர் யாதவ் சென்ற கார் மீது 1,000 கிலோ எடையுள்ள உயர் கம்பம் விழுந்ததில்,...
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி: இஸ்ரோ முன்னாள் தலைவர் தகவல்
கோத்தகிரி: பிப்ரவரி 16-நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவரும், விண்வெளி ஆணையத்தின் உறுப்பினருமான ஏ.எஸ். கிரன்குமார் பேசியதாவது: நம் நாட்டில் விண்வெளி தொழில்நுட்பத்தை ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு, வானிலை...
விமானம் தரையிறங்கும் சாலை
புதுடெல்லி: பிப்ரவரி 14-வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சனிக்கிழமை காலை அசாமின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility-ELF) தரையிறங்கியது. இது...
காப்பி’ வழக்கில் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: பிப்ரவரி 14- பொன்னியின் செல்வன் - II’ திரைப்படத்தில் இடம்பெற்ற வீர ராஜா வீர’ பாடலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் காப்பியடித்ததாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்...
“முதல் மனைவி இறந்துவிட்டால் 2வது மனைவிக்கு ஓய்வூதியம் இல்லை
சென்னை: பிப்ரவரி 14-இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் 2-வது மனைவியின் பெயரை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து...
ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு!
புதுடெல்லி, பிப். 14- நாடாளுமன்ற வளாகத்தில் ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் அலுவலகத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர்...
































