ஹஜ் பயணிகள் கூடுதலாக ரூ.10,000 செலுத்த அறிவுறுத்தல்
புதுடெல்லி, மே 2- ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகள் , கூடுதலாக ரூ.10,00 செலுத்த ஹஜ் கமிட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு முன் ஜாமீன்
புதுடெல்லி, மே 2- அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரிங்கி சர்மா. இவருக்கு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும் பல பாஸ்போர்ட்களை இவர் வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா...
மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு
புதுடெல்லி, மே 2-மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய அரசு ஊழியர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று தள்ளுபடி செய்தது....
போதையில் வந்த முதல்வர் பகவந்த் மான்: பாஜக எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு
சண்டிகர், மே 2- பஞ்சாப் சட்டப்பேரவைக்கு மது போதையில் முதல்வர் பகவந்த் மான் வந்தார். இந்த செயல் அவமானம் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி...
20 ஏக்கரில் நிரந்தர வளாகம்: 7,000 பேருக்கு வேலை கிடைக்கும் என இன்போசிஸ் அறிவிப்பு
அமராவதி, மே 2- தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய நிரந்தர வளாகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...
கார் கவருக்குள் கண்ணாமூச்சி ஆடிய3 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விளையாடச் சென்ற 4 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் உள்ளே சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கழுகூர் கிராமத்தில் கார்...
திருச்சி கார்குழலிக்கு.. மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்
டெல்லி, மே 2- திருச்சியை சேர்ந்த கார்குழலி, தனது கணவர் வேலை பார்க்கும் மத்திய பிரதேசத்திற்கு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு நடந்த படகு விபத்தில் மொத்த குடும்பமும் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது....
தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்
சென்னை: மே 2 -தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்...
பி.எப். ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை
புதுடெல்லி: மே 2 -தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.தற்போது ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியமாக உள்ளது. இத்தொகை ரூ.7,500...
கேரளாவில் யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலி
திருவனந்தபுரம்: மே 2 -கேரளாவில் நேற்று 2 இடங்களில் நடைபெற்ற சம்பவத்தில் கோயில் திருவிழாவுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் மிதித்து பாகன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பாகன்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில்...

































