மகாராஷ்டிர சாலை பள்ளத்தில் உயிரிழந்தால் ரூ. 6 லட்சம் இழப்பீடு
மும்பை: அக்.15-மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரிதாப நிலை மற்றும் சாலை பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து மும்பை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நீதிபதிகள் ரேவதி...
உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதிச் சரிவு நிகழப் போகிறது
புதுடெல்லி: அக்டோபர் 15-சமீப காலமாக தங்கம் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் தான் இப்படியென்றால், வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் வெள்ளியை வாங்க திட்டமிட்டுள்ளனர்....
ஒவ்வொரு இருமல் மருந்து பாட்டிலுக்கும் 10% கமிஷன் பெற்ற மருத்துவர்
போபால்: அக்டோபர் 15-மத்திய பிரதேசத்தில் கோல்டிரிப் இருமல் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்ததில் 23 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனை பரிந்துரை செய்தவற்கு கமிஷனாக மருத்துவருக்கு பாட்டிலுக்கு 10 சதவீத கமிஷன் வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.இதுகுறித்து...
அசுத்தமான கழிவறை – ரூ.1,000 பரிசு
புதுடெல்லி: அக்.15-“தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுத்தமில்லாத கழிப்பறை பற்றி தகவல் அளித்தால், ரூ.1,000 அன்பளிப்பு வழங்கப்படும்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலை...
ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல்
புதுடெல்லி, அக். 15- ஹரியானா ஐபிஎஸ் அதிகாரியான பூரண் குமார் கடந்த 7-ம் தேதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அம்னீத் பி.குமார், மூத்த ஐஏஎஸ்...
உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா
புதுடெல்லி: அக்.15-ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.இதன் தொடக்க விழாவில் ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பேசியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்துக்கு...
கர்நாடகாவில் நக்சல் ஆயுத குவியலை கைப்பற்றிய பாதுகாப்புப் படை
பீஜாப்பூர்: அக். 14-கர்நாடகாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த 51 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். இதன் மூலம் நடக்க இருந்த பெரும் சதித்திட்டத்தை அவர்கள்...
உ.பி.யில் 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர்
புதுடெல்லி: அக்டோபர்14-உ.பி.யில் குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்கின்றன. இங்கு பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் குற்றவாளிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.தற்போது ‘ஆபரேஷன் லங்கடா’ எனும் பெயரில்...
தொகுதி பங்கீட்டில் சிறிய கட்சிகள் அதிருப்தி; தே.ஜ., கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு
பாட்னா : அக்டோபர்14-பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில், தே.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதால், மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பீஹார் சட்டசபைக்கு நவ., 6ல், 121 தொகுதிகளுக்கும், நவ.,...
புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் புரட்சி: அமித்ஷா கருத்து
ஜெய்ப்பூர்: அக்டோபர்14-புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் புரட்சி ஏற்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஜேஇசிசி மையத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள்...




















