கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் மோடியுடன் சந்திப்பு
புதுடெல்லி: அக்டோபர்14-இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியா வந்துள்ள கனடா...
ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: அக். 14-ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில்...
ஆந்திராவில் ரூ.87,570 கோடி முதலீட்டில் கூகுள் டேட்டா சென்டர்
விசாகப்பட்டினம்: அக். 14-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரபல கூகுள் நிறுவனம் ரூ.87,570 கோடி செலவில் டேட்டா சென்டரை அமைக்க உள்ளது. இதற்காக டெல்லியில் இன்று ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசுடன் ஒப்பந்தம்...
தொழிலதிபர் கொலை வழக்கில் துறவி பூஜா கைது
புதுடெல்லி, அக். 14- உ.பி. அலிகரின் பெண் துறவி பூஜா சகுன் பாண்டே(50) எனும் அன்னபூர்ணா பாரதி. கல்லூரி உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு பணியை விடுத்து துறவறம் பூண்டு ஆசிரமம் நடத்தி...
நிறுவனத்தின் வருவாய் மட்டுமே இத்தனை கோடியா..?
புதுடெல்லி: அக்டோபர்14-இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக ஹெச்.சி.எல் டெக் (HCLTech) விளங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது, ஊழியர்களுக்கு காலாண்டுதோறும்...
மம்தா பானர்ஜிக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்
புதுடெல்லி, அக். 14- மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் மருத்துவ மாணவி ஒருவரை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியது.இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கூறும்போது, “மருத்துவ...
விதிகளை மீறி பணம் பெறும் 18 லட்சம் தம்பதி
புதுடெல்லி: அக். 14-பிஎம் கிசான் திட்டத்தில் கணவனும், மனைவி இருவரும் பணம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த திட்டத்தின்படி குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே இந்த சலுகையை பெற தகுதியானவர். என்றாலும் கணவர்,...
மூளையை உண்ணும்அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு
திருவனந்தபுரம்: அக்.13-கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் இதுவரை 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் முகநூல் பக்கத்தில் நேற்று...
மரத்தை வெட்டியதால் மூதாட்டி கதறல்
புதுடெல்லி: அக்.13-சத்தீஸ்கரில் 20 ஆண்டுகளுக்கு முன் நட்டு வளர்ந்த அரச மரம் வெட்டப்பட்ட தால், அதன் அருகே மூதாட்டி ஒருவர் கதறி அழும் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் கிரண்...
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ராஜினாமா செய்ய விருப்பம்
கண்ணூர்: அக்டோபர் 13-கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் சதானந்தன் மாஸ்டர் பங்கேற்றார்.இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தொண்டர்களிடம் பேசியதாவது:நான் ஒருபோதும் அமைச்சராக ஆசைப்பட்டதில்லை....




















