வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த தீவிரம்; இந்தியா – அமெரிக்கா இடையே பேச்சு
புதுடில்லி: அக்டோபர் 13-இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அமெரிக்க தூதர் நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோர், இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வாலை...
ஒரே ஆண்டில் சரணடைந்த 1,000 மாவோயிஸ்ட்டுகள்
புதுடில்லி: அக்டோபர் 13-இதுவரை இல்லாத வகையில் 2025ம் ஆண்டில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் மாவோயிஸ்ட்டுகள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை...
பிஹார் தேர்தலில் 20 ஆண்டாக போட்டியிடும் டெலிவரி ஊழியர்
பாட்னா: அக்டோபர் 13- பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோட்டே லால் மகதோ. காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக விடாப்பிடியாக ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார்.எம்.பி., எம்.எல்.ஏ.,...
மதுரையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார் நயினார்
புதுடெல்லி:அக்டோபர் 13-`தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். தொடக்க விழாவில் மத்திய மத்திய நிதியமைச்சர்...
பிஹார் பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு முடிந்தது
புதுடெல்லி: அக்டோபர் 13-பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ), பாஜக தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்...
மருத்துவ மாணவி நள்ளிரவில் வெளியில் வந்தது எப்படி?
கொல்கத்தா: ‘அக்டோபர் 13-‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவி, நள்ளிரவு 12.30 மணிக்கு வெளியில் வந்தது எப்படி?’’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பிய கேள்வி சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.மேற்கு...
பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்
புதுடில்லி: அக்டோபர் 13-பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படையின் வரலாற்றில் முதன்முறையாக, விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர் நியமிக்கப்பட்டுள்ளார்.எல்லை பாதுகாப்பு படை யில், 1969ம் ஆண்டு முதல் விமானப்பிரிவு இயங்கி வருகிறது. இந்நிலையில்,...
உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்
புதுடில்லி: அக்டோபர் 13-மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்ததும், ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார்...
தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
புதுடெல்லி: அக். 12-கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரக்...
மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 3 பேர் கைது
கோல்கட்டா: அக். 12-மேற்குவங்கத்தில் துர்காபூரில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மேற்கு வங்கத்தில், பச்சிம் வர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லுாரி இயங்கி வருகிறது....




















