இந்தியர்களை மீட்க கோரி மனு

0
புதுடெல்லி: ஏப்ரல் 11-ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப் பட்டுள்ள இந்தியர்களை மீட்க உத்தரவிட கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து...

11,000 லிட்டர் பாலை ஊற்றி நூதன வழிபாடு

0
போபால்: ஏப்ரல் 10-மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் ஊற்றி நடத்தப்பட்ட வினோத வழிபாடு நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் வைரலாக...

ரிஷிகேஷில் நாட்டின் முதல் நீர் விமான சேவை சோதனை வெற்றி

0
உத்தரகாண்ட்: ஏப்ரல் 10-உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நாட்டின் முதல் நீர் விமான சேவை சோதனை வெற்றி அடைந்தது. ரிஷிகேஷில் பசுலோக் பகுதியில் டி.ஹாவிலாண்ட் கனடா டி.எச்.சி-6 டிவின் ஒட்டர் ரக நீர்மூழ்கி விமானம்...

நவிமும்பை வந்தடைந்த எல்பிஜி டேங்கர் கப்பல்

0
தானே: ஏப்ரல் 10-மேற்கு ஆசிய போருக்கு மத்​தி​யில் 15,400 டன் திர​வ​மாக்​கப்​பட்ட பெட்​ரோலிய வாயுவை (எல்​பிஜி) ஏற்றி வந்த கப்​பல் நவி மும்பை துறை​முகம் வந்​தடைந்​தது.மேற்கு ஆசிய போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி...

அலிகர் முஸ்லிம் பல்கலை. மாணவர் விடுதியில ஆயுதங்கள், தோட்டாக்கள் சிக்கின

0
புதுடெல்லி: ஏப்ரல் 10-அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் காவல்துறை நடத்திய சோதனையில், ஆயுதங்கள், தோட்டாக்கள், கள்ள நோட்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உத்தரப்பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்துக்கு அருகில் உள்ள...

வர்த்தக எல்பிஜி விநியோகம் 70% அளவுக்கு மீண்டதாக மத்திய அரசு தகவல்

0
புதுடெல்லி: ஏப்ரல் 10-வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், அதன் விநியோகம் 70% அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியம் மற்றும்...

மறந்து போன ‘மது விலக்கு’ வாக்குறுதி: காணாமல் போன களப் போராளிகள்

0
சென்னை: ஏப்ரல் 10-ஒரு காலத்தில் பூரண மதுவிலக்கு பிரதான கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த நிலையில், இந்தத் தேர்தலில் இலவச கவர்ச்சி வாக்குறுதிகளால் மங்கி போய்...

6 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு மட்டும் ஆதார்

0
புதுடெல்லி: ஏப்ரல் 10-உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்​கறிஞர் அஸ்​வினி உபாத்​யாய் தாக்​கல் செய்த பொதுநல மனு​வில் கூறியிருப்பதாவது:பல்​வேறு சேவை​களுக்கு ஆதார் எண் பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆனால் ஆதார் எண்ணை பெறு​வதற்​கான நடை​முறை​கள் பலவீன​மாக உள்​ளன....

5 மணிநேரம் தண்ணீருக்குள் பதுங்கல்.. தாமரை தண்டின் வழியே சுவாசித்த திருடன்

0
போபால், ஏப்ரல் 10- மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 42 வயது நபர் திருட முயன்றார். இதனை போலீசார் பார்த்ததும் அவர் ஓடும் ரயிலி்ல இருந்து குளத்துக்குள் குதித்தார். 5 மணிநேரம்...

“ரூ.5 கோடி ஜீவனாம்சம், சொகுசு வீடு!” 10 ஆண்டு நீடித்த விவாகரத்து போர் முடிவுக்கு வந்தது எப்படி?

0
டெல்லி: ஏப்ரல் 10-சுமார் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திருமண பிரச்சனையை, ‘மகாபாரதப் போர்’ போன்ற சட்டப் போராட்டம் என வர்ணித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்ச...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe