ஊழல் செய்வதில் திரிணாமுல் காங். சளைத்தது இல்லை:ராகுல் பிரசாரம்

0
ராய்கஞ்ச், ஏப்ரல் 15- பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்பு சிந்தனையின் காரணமாக அரசியலமைப்பை சிதைப்பதாக மேற்கு வங்கத்தில் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச் மற்றும் மால்டாவில் பிரசாரம் செய்த மக்களவை எதிர்க்கட்சி...

சிபிஆர் வீட்டில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி

0
புதுடெல்லி, ஏப்ரல் 15- குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் வீட்​டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி தமிழ்ப் புத்​தாண்டு வாழ்த்து தெரி​வித்​தார். அப்​போது அவருக்கு நினை​வுப் பரி​சாக முரு​கன் படத்தை சிபிஆர் வழங்​கி​னார்....

ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் – மோடி 40 நிமிடம் ஆலோசனை

0
புதுடெல்லி: ஏப்ரல் 15-பிரதமர் நரேந்​திர மோடி​யும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் நேற்று தொலைபேசி​யில் 40 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்​தும், ஹார்​முஸ் ஜலசந்​தியைத்...

சத்​தீஸ்​கரில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு: 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

0
சக்தி: ஏப்ரல் 15-சத்​தீஸ்​கர் மாநிலம் சக்தி மாவட்​டத்​தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்​த​மான மின் உற்​பத்தி நிலை​யம் செயல்​பட்டு வரு​கிறது. இங்​கு, நேற்று மதி​யம் சுமார் 2 மணி​யள​வில் தொழிலாளர்​கள் தங்​களது வழக்​க​மான பணி​யில்...

கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை- நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதிலடி

0
சென்னை: ஏப்ரல் 13-“நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா...

ஈரான் போர் காரணமாக இந்திய காபி ஏற்றுமதி பாதிக்கும்

0
புதுடெல்லி: ஏப்ரல் 13-‘‘ஈரான் போர் காரண​மாக, மேற்கு ஆசி​யாவில் இந்​தி​யா​வின் காபி ஏற்றுமதி 80 சதவீதம் வரை பாதிக்கலாம்’’ என நிக்​கேய் ஆசியா நிறு​வனம் தெரிவித்துள்​ளது.காபி உற்​பத்​தி​யில் பிரேசில் மற்​றும் வியட்​நாம் உள்​ளிட்ட...

சென்செக்ஸ் 1600 புள்ளிகள் சரிவு.. ஆடிப்போன பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்

0
மும்பை: ஏப்ரல் 13-திங்கள்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கின. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் சுமார் இரண்டு சதவீதம் வீழ்ச்சியை சந்தித்து முதலீட்டாளக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. கிஃப்ட்...

தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது

0
உத்தரப்பிரதேசம்:ஏப்ரல் 13-நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச பாஜக அரசைக்...

கங்கையில் 12 மணி நேரம் மிதக்க வைத்ததால் சிறுவன் பரிதாப சாவு

0
அம்ரோகா: ஏப்ரல் 13-உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சையளிக்க மந்திரவாதியை நாடியுள்ளனர்.அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில்...

“​பாஜக புல்​டோசரை தடுத்து நிறுத்​து​வோம்” – பிருந்தா காரத் சொல்​கிறார்

0
புதுடெல்லி: ஏப்ரல் 13-அதி​முக​வின் பின்​னால் ஒளிந்​து​கொண்டு வரும் பாஜக புல்​டோசரை தமிழகத்​தின் எல்​லை​யிலேயே தடுத்து நிறுத்​து​வோம் என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மத்​திய அரசி​யல் நிர்​வாகக் குழு உறுப்​பினர் பிருந்தா காரத் தெரி​வித்​தார்.திரு​வாரூர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe