புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதிஹம்சா புர்ஹான் சுட்டுக் கொலை
புதுடெல்லி: மே 22-புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹானை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில்...
பாஜகவை காலி செய்த கரப்பான் பூச்சி கட்சி! பெரியளவில் குவியும் இளைஞர்கள் ஆதரவு
டெல்லி, மே 22- இப்போது அரசியல் களம் நாம் எதிர்பாராத பல மாற்றங்களைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டது. அதற்குத் தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளே உதாரணங்கள். இது ஒரு பக்கம் இருக்க.. திடீரென...
தேர்தல் தோல்வியால் ஆசிரம வாழ்க்கைக்கு திரும்பினார் பிரசாந்த் கிஷோர்
பாட்னா, மே 22- பல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி பிஹார் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இவரது கட்சி...
தண்ணீருக்காக பஸ்சை வழிமறித்த குரங்கு
புஷத்: மே 22-தண்ணீர் தாகத்தால் தவித்த குரங்கு ஒன்று பேருந்தை வழிமறித்து பயணிகளின் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த சம்பவம் பயணிகளை மனம் நெகிழ வைத்துள்ளது.மகாராஷ்டிராவின் யவாத்மால் மாவட்டத்தில் அரசு பஸ்...
ஆந்திர கோயிலில் ரூ.1 கோடி வைர கிரீடம் மாயம்: இந்து அறநிலையத் துறை அதிகாரி விசாரணை
திருப்பதி, மே 22- ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்நிலையில்,...
மீண்டும் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி;இரு கட்சிகளுடன் சேர மறுக்கும் மாயாவதி
புதுடெல்லி: மே 22-உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக முடிவு செய்துள்ளார்.சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும்...
பக்தர்கள் கூட்டம்
திருப்பதி, மே 22- கோடை வெயிலும் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதியில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கோடை வெப்பத்தின் காரணமாக...
5 நாடுகள் பயணத்தில் உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்
புதுடெல்லி, மே 22- ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்துள்ளார். இந்தப் பயணத்தில் இந்தியாவின் பாரம்பரியம்,...
டெல்லியில் குர்பானிக்கு கடும் கட்டுப்பாடு
டெல்லி, மே 22- பக்ரீத் பண்டிகையையொட்டி தடை செய்யப்பட்ட விலங்குகளைப் பலியிட்டால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு எச்சரித்துள்ளது. வரவிருக்கும் (மே 28)...
பாராளுமன்ற குழுக்களுக்கு அறிவுறுத்தல்
புதுடெல்லி: மே 21 -நாடு முழுவதும் பயணம் செய்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுக்களுக்கு மத்திய அரசு ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதில், எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாடாளுமன்ற இரு...

































