இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் – ரஷ்யா அறிவிப்பு

0
டெல்லி: மார்ச் 4-இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா அறிவித்துள்ளது.அமெரிக்கா உடனான...

எரிபொருள் பற்றாக்குறை சமாளிக்க ஆலோசனை

0
புதுடெல்லி: மார்ச் 4-மேற்கு ஆசி​யா​வில் போர் பதற்​றம் ஏற்பட்டுள்ளதால் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் கச்சா எண்​ணெய் டேங்​கர் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது.இதனால் ஏற்​படக்​கூடிய எரிபொருள் பற்​றாக்​குறையைச் சமாளிப்ப​தற்​கான பல அவசர​கால...

டெஹ்ரானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்

0
புதுடெல்லி: ​மார்ச் 4-அணு ஆயுதம் தயாரிக்​கத் தேவை​யான யுரேனியத்தை செறிவூட்டி வரு​வ​தாகக் குற்​றம்​சாட்​டி, ஈரானில் கடந்த சனிக்​கிழமை முதல் அமெரிக்​க- இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன.இதையடுத்து ஈரானும் பல்​வேறு அமெரிக்க...

ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை

0
புதுடெல்லி: மார்ச் 4-அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் இடையி​லான போர் மத்​திய கிழக்கு வளை​குடா நாடு​களில் தீவிரமடைந்து வரும் நிலை​யில், ஓமன் சுல்​தான் மற்​றும் குவைத் இளவரசருடன் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று...

ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம்: துபாயில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி

0
சென்னை: மார்ச் 4-துபாயில் கணவருடன் வசித்து வந்த சென்னை பூந்​தமல்​லியை சேர்ந்த வைஜெயந்​தி: இந்​திய தூதரகம் மூலம் சென்னை வந்து சேர்ந்​தது மகிழ்ச்​சி​யாக உள்​ளது. என்​னுடைய கணவர் துபா​யில் இருக்​கிறார்.அவரும் அடுத்த விமானத்​தில்,...

இந்தியா – கனடா இடையே யுரேனியம் விநியோகம் உட்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

0
புதுடெல்லி: மார்ச் 3-அரசு முறை பயண​மாக டெல்லி வந்​துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று பிரதமர் நரேந்​திர மோடியை சந்தித்துப் பேசி​னார். அப்​போது யுரேனி​யம் விநி​யோகம் உட்பட இரு நாடு​கள் இடையே...

போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலுடன் பிரதமர் மோடி பேச்சு

0
புதுடெல்லி: மார்ச் 3-அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமாக நடந்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அந்த நாடுகளில் வசிக்கும் 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு...

பாம்பை மருத்துவமனைக்கு சென்ற வாலிபர்

0
கோவூர்: மார்ச் 3ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கோவூர் புறநகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று மதியம் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டார். அப்போதுஓட்டலுக்குள் நுழைந்த நல்ல பாம்பு ஒன்று வாலிபரை கடித்தது....

மத்திய கிழக்கு பதற்றம்: ரூ.6,000 கோடி மதிப்பிலான இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு

0
புது டெல்லி: மார்ச் 3-மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக பாசுமதி அரிசி ஏற்றுமதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம்...

மார்ச் 6 தொகுதி பங்கீடு அறிவிப்பு?

0
புது டெல்லி: மார்ச் 3-அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ததாகவும், இப்பட்டியலை வரும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe