5 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை கணவர், மாமியார் கைது
ஹைதராபாத், ஜூன் 29-வயிற்றில் வளரும் குழந்தையின் கற்பை சந்தேகித்து, டி.என்.ஏ சோதனை நடத்தக்கோரி கணவனும், மாமியாரும் கொடுத்த கொடூர டார்ச்சரால், மனமுடைந்த 5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட...
விஷ மாத்திரைகளை விநியோகித்து15,000 பேரைக் கொல்ல சதி செய்தவர் கைது
மும்பை: ஜூன் 29-மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டேன் என விஷ மாத்திரைகளுடன் கைதான நபர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மும்பையில் ஊர்வலம் நடைபெற்றது....
இந்து முதியவருக்கு முஸ்லிம் பெண் இறுதிச் சடங்கு
காசர்கோடு: ஜூன் 29-கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சியின் மஞ்சேஸ்வரம் தொகுதி நிர்வாகியுமானவர் இர்பானா இக்பால் (34).இவர், காசர்கோடு சிருகாலி பகுதியில் உள்ள...
ஆற்றில் கட்டிலில் சுமந்து சென்ற போதே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
போபால்: ஜூன் 29-ஆம்புலன்ஸ், பாலம் வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கிராம மக்கள் கட்டிலில் சுமந்து சென்ற போது வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது.மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டம், ஹதோடா ஹிரி...
தங்கம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்த மக்கள் – பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி: ஜூன் 29-மேற்காசிய போர் காரணமாக எரிபொருள் சிக்கனம், தங்கம் வாங்குவதை குறைத்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மன் கி பாத்...
பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?
புதுடெல்லி: ஜூன் 29-ஒருவர் இந்தியர் என்பதற்கும், குடியுரிமையை நிரூபிப்பதற்கும் எந்தவிதமான ஆவணங்கள் தேவை, எந்த ஆவணங்கள் செல்லாது என்பதில் நாளுக்கு நாள் குழப்பம் கூடி வருகிறது.இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதன் மூலம் இந்தியக் குடியுரிமை...
காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி?
புனே: ஜூன் 29-மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேத்தன் அகர்வால் (26). இவருக்கும் சியா கோயல் (20) என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால்,...
ராமர் கோயில் காணிக்கை விவகாரம் – எதிர்க்கட்சிகளுக்கு உ.பி. முதல்வர் எச்சரிக்கை
புதுடெல்லி: ஜூன் 27-“அயோத்தி ராமர் கோயில் மீது தீய நோக்குடன் கண் வைக்காதீர்கள். ஆதாரம் இருந்தால் அதை சிறப்பு விசாரணைக் குழுவிடம் சமர்ப்பியுங்கள்” என்று எதிர்க்கட்சிகளை யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் தியோரியா...
பூகம்ப பகுதியில் இந்தியா உதவி கரம்
புதுடெல்லி / கராகஸ்: ஜூன் 27-வெனிசுலா பூகம்பத்தில் இதுவரை 589 பேர் உயிரிழந்துள்ளனர். 49,500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம் 2 விமானங்களில் 35 டன்...
வெனிசுலா பூகம்பம் தாக்கம்: இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பாதிப்பு
புதுடெல்லி, ஜூன் 27- தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், அந்நாட்டுடன் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 14,000...




























