உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு
புதுடெல்லி: ஜூலை 4-கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக தலைவர்கள் கருத்து தெரிவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.கரூரில் கடந்த...
சிந்து நதி ஒப்பந்த ரத்து தொடரும்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு பதில்
புதுடெல்லி, ஜூலை 4- திபெத்தில் உற்பத்தியாகும் சிந்து நதி இந்தியாவில் 780 கி.மீ., பாகிஸ்தானில் 2,170 கி.மீ. தொலைவுக்கு பாய்கிறது. இந்த நதி கட்டமைப்பில் மொத்தம் 6 நதிகள் உள்ளன. உலக வங்கியின்...
பி.எஃப். திட்டத்தில் கட்டாய பங்களிப்பு ரூ.1,800
டெல்லி, ஜூலை 4- மத்திய அரசு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டம் 2026-ஐ புதிதாக அறிவித்துள்ளது. தற்போது இபிஎஃப் விதிகளின்படி, ஊழியர்களுக்கான மாதச் சம்பள வரம்பு ரூ.15,000 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
இந்தியாவுக்கு எச்சரிக்கை
டெல்லி, ஜூலை 4- இந்தியாவில் பருவமழை குறையும் என்றும், கடுமையான வெப்ப அலை ஏற்படும் என்றும் உலக வானிலை அமைப்பு எச்சரித்து உள்ளது. தீவிரமாக வலுப்பெற்று வரும் எல் நினோ நிலைமைகள், உலகளாவிய...
ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை
புதுடெல்லி: ஜூலை 3-ஹரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு...
அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்த பேச்சு 99% நிறைவு: பியூஷ் கோயல் தகவல்
புதுடெல்லி: ஜூலை 3-அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது....
டெல்லியின் புதிய மின் வாகனக் கொள்கை: சலுகை முதல் சவால்கள் வரை
டெல்லி, ஜூலை 3- டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், அங்கு ஆளும் பாஜக அரசு புதிய மின் வாகனக் கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி டெல்லியில் பெட்ரோல், சிஎன்ஜி வாயுவால் இயங்கும் இரு...
மின்சார வாகன பயன்பாடு உச்சம்; ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி சேமிக்க முடியும்
புதுடெல்லி: ஜூலை 3-இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தால், 2030ல் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் ஆகும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை...
அலுமினியம் மெகா திட்டத்தை தொடங்கும் அதானி
இந்தூர், ஜூலை 3- அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அபுதாபியைச் சேர்ந்த IRH நிறுவனம் ஆகியவை இணைந்து, ஒடிசாவில் சுமார் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார்...
மணிப்பூர் வன்முறைக்கு மோடி கொள்கையே காரணம்: ராகுல்
புதுடெல்லி: ஜூலை 3-மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: மணிப்பூர் மாநிலம் பல ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது.இப்போது மீண்டும், வெறுப்பு மற்றும் வன்முறைத் தீயில் 20...




























