அரசுப் பதவியில் 8,931 நாட்களைக் கடந்து பிரதமர் மோடி சாதனை
புதுடெல்லி: மார்ச் 23-பிரதமர் மோடி நேற்று அரசுப் பதவியில் 8,931 நாட்களைப் பூர்த்தி செய்து, இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.இதற்கு முன்பு சிக்கிம் மாநில...
டெக்சாஸில் இருந்து வந்த கப்பல்
புதுடெல்லி: மார்ச் 23-அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 47,000 டன் சமையல் காஸ் ஏற்றி வந்த கப்பல் நேற்று கர்நாடகாவின் மங்களூருக்கு வந்து சேர்ந்தது.அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் இந்தியாவில்...
கேரளாவில் மார்க்சிஸ்ட் – பாஜக ரகசிய கூட்டணி வெற்றி பெறாது: கே.சி.வேணுகோபால் விமர்சனம்
கொச்சி, மார்ச் 23- வரும் தேர்தலில் மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக இடையிலான ரகசியக் கூட்டணி வெற்றி பெறாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9ம் தேதி...
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம் அடைகிறது
புதுடெல்லி: மார்ச் 21 -சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பதால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரான்...
தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
புதுடெல்லி: மார்ச் 21 -தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.இந்நிலையில், கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு...
போரை இந்தியாவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்: மோகன் பாகவத் கருத்து
புதுடெல்லி, மார்ச் 21 - அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போரை இந்தியாவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின்...
கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்”ராகுல் காந்தி
புதுடெல்லி: மார்ச் 21 -கேரளாவில் மொத்தம் 140 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் அணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) காங்கிரஸ் 92 இடங்களில்...
அமித்ஷாவுடன் அன்புமணி தினகரன் சந்திப்பு
புதுடெல்லி: மார்ச் 21 -தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டில டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று...
ப்ரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு
புதுடெல்லி: மார்ச் 21 -ப்ரீமியம் பெட்ரோல் (பவர்) விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை.ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...
உத்தராகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்
டேராடூன்: மார்ச் 20 -உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி...

































