லட்சத்தீவில் இருந்து முதல் முறையாக நீர் விமான சேவை விரைவில் அறிமுகம்
புதுடெல்லி: ஏப்ரல் 30-இந்தியாவில் முதல் வணிக ரீதியிலான நீர் விமான சேவை லட்சத்தீவில் இருந்து தொடங்க உள்ளது.இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து, தரை வழியில் மட்டுமல்லாமல் தற்போது நீர் வழியிலும் விமானசேவை வழங்க...
2,800 ஊழியர்கள் பணிநீக்கம்
புதுடெல்லி: ஏப்ரல் 30-சமூக வலைதளமான ‘ரெடிட்’ பக்கத்தில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு தொழில்துறை வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக்கிளப்பியுள்ளது.அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 34 ஆண்டுகளாக இயங்கி வரும்...
மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்
புதுடெல்லி, ஏப்ரல் 30- மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்கிறதா என்பதை அறிய மே.1 முதல் ஆக.15 வரை சிறப்பு சரி பார்ப்புப் பணி நடைபெற உள்ளது. இது குறித்து...
எலும்புக் கூடுடன் வந்த பழங்குடியின நபருக்கு பணம் வழங்கியது வங்கி
புவனேசுவரம்: ஏப்ரல் 30-ஒடிசா மாநிலம் கேந்துஜார் மாவட்டம் தியானாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா. இவரது சகோதரி கக்ரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார்.மல்லிபாசி பகுதியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கிக்...
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14, டீசல் ரூ.18 இழப்பில் விற்பனை
டெல்லி: ஏப்ரல் 30-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலராக உயர்ந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எண்ணெய்...
மேற்கு வங்கத்தில் மிக பெரிய அரசியல் பூகம்பம்! மம்தாவிற்கு விழும் அடி?
கொல்கத்தா: ஏப்ரல் 30-மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அங்க தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளது. இதுவரை வெளியான சர்வேக்களை வைத்துப் பார்க்கும்போது மேற்கு வங்கத்தில்...
பக்தர்கள் வெள்ளம்
திருப்பதி, ஏப்.30-திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலில் இலவச தரிசனம் என்ற சர்வ தரிசனம் பெற தற்போது 15–20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.முக்கிய தகவல்கள்இலவச தரிசனம் பெற...
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
சென்னை, ஏப்ரல்.29-தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும்,...
காசி விஸ்வநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு
காசி: ஏப்ரல் 29-பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமையன்று புனிதமான ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்று, சிவபெருமானை வழிபட்டார். மேள தாளங்கள், பாரம்பரியப் பறைகள் மற்றும் சங்கொலிகள் முழங்க, ஆலயத்தில் அவருக்கு...
மேற்கு வங்க தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவில் பயங்கர வன்முறை
கொல்கத்தா: ஏப்ரல் 29 -மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சப்ரா, சாந்திபூர், மற்றும் பாங்கர் உள்ளிட்ட பல இடங்களில்...

































