மறுவரையறையால் ‘பிஓகே’ திரும்ப கிடைக்கும்: பாஜக தலைவர் கருத்து
புதுடெல்லி, ஏப்ரல் 18- தெலங்கானா பாஜக மூத்த தலைவர் பூரா நர்சய்யா கவுட் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா குறித்து அவர் மேலும் கூறியதாவது: தொகுதி மறுவரையறை மசோதாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால்,...
திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை
கொல்கத்தா: ஏப்ரல் 18-கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட இரு தலைவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது.மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் கொல்கத்தாவின் ராஷ்பெஹாரி தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ்...
எப்படி பேசனும்னு பிரியங்காவிடம் இருந்து கற்றுக்கோங்க – ராகுலுக்கு அமித்ஷா அறிவுரை
டெல்லி: ஏப்ரல் 18-நயமாக பேசும் கலையை தனது சீனியர்கள், சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவிடம் இருந்து ராகுல் காந்தி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று அமித்ஷா கூறினார். லோக்சபாவில் மகளிர் இட...
சாபமிட்ட அமித்ஷா – மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்ததால் ஆக்ரோஷம்
டெல்லி: ஏப்ரல் 18-‘’இன்று லோக்சபாவில் மிகவும் விசித்திரமான ஒரு காட்சி அரங்கேறியது. பெண்களுக்கான இடஒதுக்கீடுக்கு தேவையான அரசியலமைப்பு திருத்த மசோதாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் நிறைவேற்ற விடாமல்...
“பெண்களின் பின்னால் அரசியல் செய்வது வெட்கக்கேடானது” – ராகுல் விமர்சனம்
புதுடெல்லி: ஏப்ரல் 18-மத்திய அரசு கொண்டு வந்துள்ள பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள், பெண்களின் பெயரால் நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் முயற்சி என்று நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி – பிஜேபி கூட்டணிக்கு பின்னடைவு
புதுடெல்லி, ஏப்ரல் 17 -மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்துள்ளது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு...
மகளிர் இட ஒதுக்கீடு அமல்
புதுடெல்லி, ஏப்ரல் 17-நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 'பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2023', ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது....
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து மோடியுடன் பிரான்ஸ் அதிபர் ஆலோசனை
புதுடெல்லி: ஏப்ரல் 17-பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று போனில் பேசினார். ஈரான் போர் நிலவரம் கவலை அளிப்பதாக தெரிவித்த தலைவர்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பான கப்பல்...
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 17-தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது....
16 பேர் எம்.பி.யாக பதவியேற்பு
புதுடெல்லி, ஏப்ரல் 17-பாஜக தலைவர் நிதின் நவீன், மத்திய அமைச்சர் ராம் நாத் தாக்கூர், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உட்பட 16 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நேற்று பதவி ஏற்றுக்...

































