ஜாமீன் விதி, சிறை விதிவிலக்கு ‘உபா’ வழக்குக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, மே 19- ஜாமீன் வழங்குவது குறித்த விதி, சிறையில் அடைப்பதற்கான விதிவிலக்கு என்பது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்துக்கும் (உபா) பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, டெல்லி...
மின்சாரக் கட்டணத்தில் அதிரடி மாற்றம்?
டெல்லி, மே 19- நாடு முழுவதும் மின்சாரக் கட்டண அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர மத்திய மின்சார ஆணையம் (CEA) பரிந்துரை செய்துள்ளது. இதன் படி, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள்...
தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் சந்தேகம்: பெற்றோர் போராட்டம்
போபால், மே 19- தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். மகளின் உடலை வாங்க மறுத்து அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.உத்தர பிரதேச...
வி.டி. சதீசன் பதவி ஏற்றார்
திருவனந்தபுரம்: மே 18 -கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீஷன் இன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஒரு தசாப்த காலமாக ஆட்சியில் இருந்த இடது...
உ.பி.யில் கோர விபத்து: 9 பேர் பலி
லக்னோ: மே 18 -உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 730-ல் இன்று காலை நடந்த கோரமான சாலை விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர்...
இரண்டு பக்கமும் இந்தியாவுக்கு விழும் அடி.. மீண்டும் உயரும் பெட்ரோல் டீசல் விலை
டெல்லி: மே 18-சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விலிருந்து இந்தியாவைப் பாதுகாத்து வந்த அமெரிக்காவின் ‘தற்காலிக ஜன்னல்’ இப்போது அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுவிட்டது. ஒருபுறம் வளைகுடாப் போர், மறுபுறம் அமெரிக்காவின் பொருளாதாரக் கிடுக்கிப்பிடி...
பங்கு சந்தை வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
புதுடெல்லி: மே 18 -ஈரான் போர் காரணமாக ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் உயர்ந்து பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இந்த...
பீகார் மாநிலத்தில் சசாரம் – பாட்னா பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து
பாட்னா: மே 18 -பாட்னா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் ரயில், பீகாரின் சசாரம் ரயில் நிலையத்தில் தீப்பிடித்தது. ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ரயில்வே...
போக்சோவில் சிக்கிய மகனை போலீஸில் ஒப்படைத்த மத்திய அமைச்சர்
புதுடெல்லி: மே 18-போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, தனது மகனை போலீஸில் ஒப்படைத்ததாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்தார்.பாஜகவின் தெலங்கானா மாநில முன்னாள் தலைவரும், தற்போதைய...
சமூக ஊடக உடற்பயிற்சி கலாச்சாரம்:இளைஞர்களுக்கு இதயம் செயலிழக்கும் அபாயம்
புதுடெல்லி: மே 18-இந்திய நகர்ப்புற இளைஞர்களிடையே விரைவாக கட்டுமஸ்தான தேகத்தை வளர்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிம் ஸ்டீராய்டுகள் வீரியமிக்க ஃப்ரீ வொர்க் அவுட் தூண்டல் பொடிகள் மற்றும் கட்டுப்பாடு...

































