படிப்பை பாதியில் விட்ட லயோலா கல்லூரியிலேயே வெற்றிச் சான்றிதழ் பெற்ற விஜய்
சென்னை: மே 5-நடிகரும், தவெக தலைவருமான விஜய், தான் படித்த கல்லூரியிலேயே இன்று வெற்றிச் சான்றிதழைப் பெற்றுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவில் படித்து, பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஜய்....
இந்தியாவில் வீசும் காவி அலை..” மம்தா கோட்டையைத் தகர்த்த மோடி- அமித் ஷா
கொல்கத்தா: மே 5-மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அம்மாநில அரசியலில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆரம்பத்தில் இழுபறி இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் அதைத் தாண்டி, மிகப் பெரிய...
7 தொகுதியில் இடைத் தேர்தல்: குஜராத் உட்பட 4 இடங்களில் பாஜக வெற்றி
புதுடெல்லி: மே 5-ஐந்து மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.குஜராத், நாகாலாந்து,...
குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் பரிசோதனை
புதுடெல்லி: மே. 5-இளம் வயதினர் இடையே நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது முதன்மை திட்டமான ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்தய காரியக்ரம் (ஆர்பிஎஸ்கே) திட்டத்தை விரிவுபடுத்துகிறது.இதன்மூலம்...
மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் மே 21-ல் மறுதேர்தல்
கொல்கத்தா: மே 4-மேற்கு வங்க மாநிலம் பால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியதைத் தொடர்ந்து, அங்குள்ள அனைத்து 285 வாக்குச் சாவடிகளிலும்...
அசாமில் ஹாட்ரிக் – ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக கூட்டணி!
குவஹாட்டி: மே 4-அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.அசாம் சட்டப்பேரவையின்...
மேற்கு வங்கத்தில் பிஜேபி ஆட்சி
கொல்கத்தா: ஏப்ரல் 4-மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.காலை 10...
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது
திருவனந்தபுரம்: மே 4-கேரளாவில் கடந்த மாதம் 9 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி...
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வலியுறுத்தல்
புதுடெல்லி: மே 4-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.கடந்த பிப்ரவரி 28-ம்...
நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதினர்
சென்னை: மே 4-இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 5,500 மையங்களில் நேற்று நடைபெற்றது. 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் அடுத்த மாதம்...
































