பதுங்கு குழிகளை 50 இஸ்ரேல் விமானங்கள் தாக்கின: வீடியோ வெளியீடு
புதுடெல்லி: மார்ச் 7-அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கடந்த வாரம் உயிரிழந்தார்.அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வந்தபோது பதுங்கு குழிகள் மீது இஸ்ரேல் வான்படைகள் நடத்திய அதிரடி...
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்
புதுடெல்லி: மார்ச் 7-ஹுருன் வெளியிட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளார்.ஹுருன் அறிக்கையின்படி, அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 9...
துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்
டெல்லி, மார்ச் 7- கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த...
அசாமில் சுகோய்-30 போர் விமானம் விபத்தில் சிக்கியது; பைலட் மாயம்
குவாஹாத்தி: மார்ச் 6-இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் குவாஹாத்தியிலுள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதனுடனான தொடர்பு அறுந்துபோனது....
ஈரான் போர் தாக்கம்: இந்தியாவில் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
புதுடெல்லி: மார்ச் 6-இஸ்ரேல், ஈரான் போரால் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (ஐஆர்இஎப்), வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி...
இந்திய பங்குச் சந்தை – முதலீட்டாளருக்கு ரூ.6 லட்சம் கோடி லாபம்
மும்பை: மார்ச் 6-சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான சூழலால், இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டன.மேற்கு ஆசிய போர்ப் பதற்றத்தால் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், நேற்று...
ஈரான் கப்பல் மூழ்கிய விவகாரம்: ராகுல் காந்தி விமர்சனம்
புதுடெல்லி: மார்ச் 6-இலங்கை அருகே ஐஆர்ஐஎஸ் டேனா என்ற ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதில் 87 வீரர்கள் உயிரிழந்தனர்.இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்...
2 ஆண்டுகளில் செய்த மக்கள் பணி என்ன? – மத்திய அமைச்சர்களிடம் கேட்கும் மோடி
புதுடெல்லி: மார்ச் 6-கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்காக அமைச்சகங்கள் செய்த பணிகளின் விவரத்தைக் கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இவற்றை புள்ளிவிவரங்களுடன் சமர்ப்பிக்கும்படி மத்திய அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.கடந்த 2024-ல் நாடாளுமன்ற...
ஈரானில் புதிய உச்ச தலைவர் தேர்வு செய்யப்படவில்லை: பிரதிநிதி தகவல்
புதுடெல்லி: மார்ச் 6-ஈரானின் புதிய உச்ச தலைவராக, மறைந்த அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி (56) தேர்வு செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாயின.இது குறித்து ஈரான் உச்ச தலைவரின் இந்திய...
நேபாளத்தில் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் இளைஞர் படை
காத்மண்டு: மார்ச் 6-நேபாளத்தில் கடந்தாண்டு நடந்த ஜென் Z போராட்டத்திற்குப் பிறகு, நேற்றைய தினம் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே அங்கு இப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு கட்சிகளும்...





























