இந்தியா – யுஏஇ இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
புதுடெல்லி, மே 8- இந்தியாவுடன் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள - ஐக்கிய அரபு அமீரகம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இருதரப்பு வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் மேம்படும்...
சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி, மே 8- மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் சுமார் 150 பயணிகளுடன் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பல் ஒன்றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர்...
ஏப்ரலில் 2.39 லட்சம் மின் வாகனம் விற்பனை: கடந்த ஆண்டை விட 41% அதிகரிப்பு
புதுடெல்லி, மே 8- இந்தியாவின் மின் வாகன துறை, நடப்பு 2026- 27 நிதியாண்டை மிக வலுவான வளர்ச்சியுடன் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் இதுவரை இல்லாத அளவாகப் 41 சதவீத...
மற்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவும்
புதுடெல்லி, மே 8- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்ற தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது. இதுபோன்ற சர்ச்சைகளின் போது,...
நாசிக் டிசிஎஸ் விவகாரம்: 25 நாட்களுக்குப் பிறகு முக்கியக் குற்றவாளி நீடா கான் கைது
நாசிக், மே 8- நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பிபிஓ பிரிவில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் கட்டாய மதமாற்றத்திற்கு முயன்றது தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நீடா...
மம்தா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப்பேரவை கலைப்பு
கொல்கத்தா, மே 8- முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி கலைத்துள்ளார்.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி...
பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்
புதுடெல்லி: மே 8-பிஹார் அரசியலில் பெரும் திருப்புமுனையாக, முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் நேற்று அமைச்சராகப் பதவியேற்றார்.பிஹாரில் சுமார் 2 தசாப்த கால நிதிஷ் குமாரின் ஆட்சி முடிவுக்கு...
ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது போன்ற தவறை மீண்டும் செய்கிறதா காங்கிரஸ்
புதுடெல்லி: மே 7-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்றுள்ள நடிகர் விஜய்யின் தவெக கட்சி, ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை. அதனால் முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.கடந்த 2013ம்...
உச்ச நீதிமன்றத்தை நாட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு
மேற்குவங்கம்:மே 7-மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த மம்தா பானர்ஜி, “அவர்கள் என்னை பதவிநீக்கம்...
முதல்வர் பதவிக்கு சுவேந்து அதிகாரி, அக்னிமித்ரா பால் பெயர்கள் பரிசீலனை
கொல்கத்தா, மே 7- மேற்கு வங்க மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பா.ஜ.க.வின் வெற்றி நாயகன் என்று அழைக்கப்படும் சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளதாகத் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தனது...































