இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 26-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:...
விடுதி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: சமையலரிடம் போலீஸார் விசாரணை
கோவளம்: பிப்ரவரி 26-கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம், மாணவியர் விடுதி போன்றவை செயல்பட்டு வருகின்றன.இங்குள்ள விடுதியில் சேலம்...
விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் 39 ஆண்டு கால பழைய விமானம்
ராஞ்சி: பிப்ரவரி 26-ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் 6,600 மணி நேரம் பறந்த 39 ஆண்டு கால பழைய விமானம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள பிர்சா...
நடு ரோட்டில் வாக்குவாதம்
டெல்லி: பிப்ரவரி 26-சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சிமாநாட்டில், இளைஞர் காங்கிரசார் சட்டையைக் கழற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார் ஏற்கனவே சிலரை கைது செய்தனர்....
உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி: பிப்ரவரி 25-என்சிஇஆர்டி (NCERT) 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏதோ நீதித்துறையில் மட்டுமே ஊழல் மலிந்து...
இஸ்ரேல் செல்லும் மோடி பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு பலப்படுத்த திட்டம்
டெல்லி: பிப்ரவரி 25-பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இப்பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்திக்கும் மோடி, இருதரப்பு பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.ஏற்கெனவே...
தேர்தல்: இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனு மீது விசாரணை
டெல்லி: பிப்ரவரி 25-தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது.முன்னதாக கடந்த 19ம் தேதி தலைமை...
60 லட்சம் லிட்டர் கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
அமராவதி: பிப்ரவரி 25-திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த ஆட்சியில் 60 லட்சம் லிட்டர் நெய்யில் கலப்படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்களை விநியோகம் செய்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.ஆந்திர பேரவையில்...
வெனிசுலாவில் இருந்து இந்தியா வரும் கச்சா எண்ணெய்
டெல்லி: பிப்ரவரி 25-அமெரிக்காவின் கண்ட்ரோலில் வெனிசுலா வந்த பிறகு, அந்நாட்டில் இருந்து செய்யப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதற்கிடையே 3 மிகப் பெரிய சரக்கு கப்பல்கள் வெனிசுலாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து...
மேற்கு வங்க இறுதிப் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: பிப்ரவரி 25-மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் சார்ந்த கோரிக்கை, ஆட்சேபனை...
































