ஜாமீன் விதி, சிறை விதிவிலக்கு ‘உபா’ வழக்குக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம்

0
புதுடெல்லி, மே 19- ஜாமீன் வழங்குவது குறித்த விதி, சிறையில் அடைப்பதற்கான விதிவிலக்கு என்பது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்துக்கும் (உபா) பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, டெல்லி...

மின்சாரக் கட்டணத்தில் அதிரடி மாற்றம்?

0
டெல்லி, மே 19- நாடு முழுவதும் மின்சாரக் கட்டண அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர மத்திய மின்சார ஆணையம் (CEA) பரிந்துரை செய்துள்ளது. இதன் படி, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள்...

தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் சந்தேகம்: பெற்றோர் போராட்டம்

0
போபால், மே 19- தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாக பெற்​றோர் குற்​றம் சாட்டி உள்​ளனர். மகளின் உடலை வாங்க மறுத்து அவர்​கள் தொடர் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வருகின்​றனர்.உத்தர பிரதேச...

வி.டி. சதீசன் பதவி ஏற்றார்

0
திருவனந்தபுரம்: மே 18 -கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீஷன் இன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஒரு தசாப்த காலமாக ஆட்சியில் இருந்த இடது...

உ.பி.யில் கோர விபத்து: 9 பேர் பலி

0
லக்னோ: மே 18 -உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 730-ல் இன்று காலை நடந்த கோரமான சாலை விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர்...

இரண்டு பக்கமும் இந்தியாவுக்கு விழும் அடி.. மீண்டும் உயரும் பெட்ரோல் டீசல் விலை

0
டெல்லி: மே 18-சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விலிருந்து இந்தியாவைப் பாதுகாத்து வந்த அமெரிக்காவின் ‘தற்காலிக ஜன்னல்’ இப்போது அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுவிட்டது. ஒருபுறம் வளைகுடாப் போர், மறுபுறம் அமெரிக்காவின் பொருளாதாரக் கிடுக்கிப்பிடி...

பங்கு சந்தை வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

0
புதுடெல்லி: மே 18 -ஈரான் போர் காரணமாக ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் உயர்ந்து பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இந்த...

பீகார் மாநிலத்தில் சசாரம் – பாட்னா பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து

0
பாட்னா: மே 18 -பாட்னா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் ரயில், பீகாரின் சசாரம் ரயில் நிலையத்தில் தீப்பிடித்தது. ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ரயில்வே...

போக்சோவில் சிக்கிய மகனை போலீஸில் ஒப்படைத்த மத்திய அமைச்சர்

0
புதுடெல்லி: ​மே 18-போக்சோ சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​யப்​பட்​டுள்ள வழக்கு தொடர்​பாக, தனது மகனை போலீ​ஸில் ஒப்​படைத்ததாக மத்​திய அமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் தெரி​வித்​தார்.பாஜக​வின் தெலங்​கானா மாநில முன்​னாள் தலை​வரும், தற்​போதைய...

சமூக ஊடக உடற்பயிற்சி கலாச்சாரம்:இளைஞர்களுக்கு இதயம் செயலிழக்கும் அபாயம்

0
புதுடெல்லி: ​மே 18-இந்திய நகர்ப்புற இளைஞர்களிடையே விரைவாக கட்டுமஸ்தான தேகத்தை வளர்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிம் ஸ்டீராய்டுகள் வீரியமிக்க ஃப்ரீ வொர்க் அவுட் தூண்டல் பொடிகள் மற்றும் கட்டுப்பாடு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe