பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
மும்பை, மார்ச் 30- பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்றைய தினம் மிக மோசமான ஒரு நாளாக அமைந்திருக்கிறது. இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரிய அளவிலான வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன.சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு பெஞ்ச்மார்க்...
மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பீகார் முதலமைச்சர்
பாட்னா, மார்ச் 30- பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த 16 ஆம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார். பீகார் மாநில...
தொடரும் போர் பதறும் உலகம்
புதுடெல்லி: மார்ச் 28:போர் தொடர்ந்து நீடிப்பதால் உலக நாடுகள் பெரும் பதற்றம் அடைந்துள்ளன. கச்சா எண்ணெய் விநியோக பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது பல்வேறு நாடுகளில் எரிவாயு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது....
மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு
புதுடெல்லி: மார்ச் 28:மேற்கு ஆசியப் போருக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறியதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்ஸ்'...
யாருக்கு அடிக்கப் போகுது ரூ.10 கோடி.. கேரளா சம்மர் பம்பர் லாட்டரி குலுக்கல்
திருவனந்தபுரம், மார்ச் 28- கேரளாவில் ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெறுகிறது. கேரளாவில் கடந்த இரு மாதங்களாக சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை...
காங். வேட்பாளர் பிதிஷாவை சமாளிப்பாரா முதல்வர் ஹிமந்தா?
திஸ்புர்: மார்ச் 28 -அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை எதிர்த்து பெண் வேட்பாளர் பிதிஷா நியாக் என்பவரைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கி உள்ளது. இதனால் கடந்த 25 ஆண்டுகளாக சர்மா செல்வாக்குடன்...
நொய்டா சர்வதேச விமான நிலையம்: பிரதமர் துவக்கி வைத்தார்
புதுடெல்லி: மார்ச் 28 -நொய்டா ஜேவார் சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) தொடங்கி வைக்கவுள்ளார். டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு துணையாகச் செயல்படும் வகையில்...
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி அதிரடி கைது
காத்மாண்டு: மார்ச் 28:நேபாளத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், புதிய பிரதமராக பலேன் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பழமைவாதியான இவர், பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் அமைச்சர்கள் பலர்...
வர்த்தக சிலிண்டர் ஒதுக்கீடு 70 சதவீதமாக அதிகரிப்பு
புதுடெல்லி: மார்ச் 28 -ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டது. எரிபொருள் விநியோகமும் பாதிப்படைந்தது.இதையடுத்து வர்த்தக சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தது. அதன்பின்...
குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற அதிகாரி ரூ.2.5 கோடி ஊழல் வழக்கில் கைது
போபால்: மார்ச் 28 -2019-ல் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்ற மத்தியபிரதேச மாநில அரசு பெண் அதிகாரி ரூ. 2.5 கோடி நிதி முறைகேடு வழக்கில் கைது...

































