பிரசந்த் ஹெலிகாப்டரில் பறந்த குடியரசுத் தலைவர்
ஜெய்ப்பூர்: பிப்ரவரி 28-கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் முறையே சுகோய் 30 மற்றும் ரபேல் போர் விமானங்களில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.இந்நிலையில், ராஜஸ்தான்...
பிரதமர் மோடி நாளை மதுரை வருகை – டிரோன்கள் பறக்க தடை
மதுரை:பிப்ரவரி 28-மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி...
அமெரிக்க டிவி தொடர் வாய்ப்பை நிராகரித்தார் தீபிகா படுகோன்
புதுடெல்லி: பிப்ரவரி 28-பிரபல இந்தி நடிகையான தீபிகா படுகோன், தமிழில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசை...
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவு
புதுடெல்லி, பிப். 28- நிச்சயமற்ற விசா, படிப்புதற்கு அதிக செலவு ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 45% சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்டதாரி நிர்வாகச் சேர்க்கை கவுன்சில்...
வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை
சென்னை: பிப்ரவரி 28-சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை...
5 மாநிலங்களில் பிஜேபியின் முக்கியப் பிரச்சாரக் களமாகும் சமூக வலைதளங்கள்
புதுடெல்லி: பிப்ரவரி 28-தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. இவற்றில் தனது பிரச்சார உத்தியை பாஜக...
உலகளவில் “ஜென்-சி” இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை தவிர்க்கிறார்கள்
சென்னை: பிப்ரவரி 28 -உலகளவில் “ஜென்-சி” இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை முற்றிலும் தவிர்ப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.“மது வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு”. “மது...
இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு அவசியம்: மோடி
புதுடெல்லி: பிப்ரவரி 28-இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு மிகவும் அவசியம். முதலீடு, புதுமை கண்டுபிடிப்பில் தனியார் துறை கவனம் செலுத்தி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கடந்த...
சாதித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி
ஹைதராபாத்: பிப்ரவரி 28-தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த 2 ஆண்டுகளில் 591 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்ததில் பெண் ஐபிஎஸ் அதிகாரி சுமதி முக்கிய பங்காற்றியுள்ளார்.மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு கெடு விதித்து தீவிர...
மசூதி மூடப்பட்ட விவகாரம்:மாணவர்கள் இடையே மோதல் அபாயம்
புதுடெல்லி: பிப்ரவரி 27-உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், லக்னோ பல்கலைக் கழகம் செயல்படுகிறது. இதனுள் நசிருதீன் ஹைதர் என்பவரால் 1,800-ம் ஆண்டு கட்டப்பட்டலால் பாராதாரி எனும் கட்டிடம் உள்ளது. இதனை மசூதியாக கருதி...































