ஹுமாயூன் கபீர் குற்றச்சாட்டு
முர்ஷிதாபாத், ஏப்ரல் 24- எங்கள் கட்சியின் வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்று ஆம் ஜனதா உன்னாயன் கட்சி (ஏஜேயுபி) தலைவர் ஹுமாயூன் கபீர் குற்றம்சாட்டியுள்ளார்.மேற்கு வங்க...
தமிழக தேர்தல் திருப்பதியில் எதிரொலி
திருப்பதி: ஏப்ரல் 24-தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்தை விட சற்று குறைந்தே பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.நேற்று ஏழுமலையானை பக்தர்கள் 2 முதல்...
வரலாறு படைத்த வாக்குப்பதிவு -85 சதவீதம் பதிவாகி புதிய சாதனை
சென்னை, ஏப்ரல்.23-தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு புதிய வரலாறு படைத்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் முதல்முறையாக இந்த முறை 84. 41 சதவிகிதம் வாக்குகள் பதிவாக்கி உள்ளது. இது தேர்தல் ஆணையம்...
தந்தேவாடா பகுதியை விளையாட்டு மையமாக மாற்றிய சச்சின் பவுண்டேஷன்
தந்தேவாடா: ஏப்ரல் 23-சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள தந்தேவாடா மாவட்டமானது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்குள்ள மாவோயிஸ்ட்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தை மத்திய அரசும்,...
ஆந்திர முன்னாள் முதல்வர் நாதள்ள பாஸ்கர் ராவ் காலமானார்
ஹைதராபாத்: ஏப்ரல் 23-ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில், என்.டி.ராமாராவின் ஆட்சியை கவிழ்த்து முதல்வரான, நாதள்ள பாஸ்கர் ராவ் (90) நேற்று காலமானார்.வழக்கறிஞரான நாதள்ள பாஸ்கர் ராவ், காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1978-ல் எம்எல்ஏ ஆனார்....
மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு
கொல்கத்தா: ஏப்ரல் 23-மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் இன்று முதல் கட்டமாக வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன....
பெட்ரோல் விலை உயரும் அபாயம்
டெல்லி: ஏப்ரல் 23-இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விரைவில் வரலாறு காணாத அளவுக்கு உயரப் போகின்றன. ஏப்ரல் 29 அன்று 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக் கட்டம் முடிவடைந்த பிறகு...
மேற்கு வங்க மாநில முஸ்லிம்களின் சூழல் மாறுகிறதா? மம்தா கவலை
புதுடெல்லி: ஏப்ரல் 23-மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 சதவீதம் பேர் முஸ்லிம்கள். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் விகிதம் சுமார்...
4 மணி நேரத்தில் 2.15 கோடி பேர் வாக்களித்தனர்
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நேர நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவான...
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் 11 பேர் பரிதாப சாவு
மிர்சாபூர்: ஏப்ரல் 23-உத்தர பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மோதிய விபத்தில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள திராமண்ட்கஞ்ச் பள்ளத்தாக்கில் இருந்து லசோடா...

































