இந்தியர்கள் பதுக்கும் பணம் 3 மடங்கு உயர்ந்தது
டெல்லி, ஜூன் 20- சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள டெபாசிட் பணம் 2024-ல் மூன்று மடங்காக அதிகரித்து 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளாக (சுமார் ரூ.37,600 கோடி) உயர்ந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி...
புதிய கோணத்தை கையில் எடுத்த அதிகாரிகள்
அகமதாபாத்: ஜூன் 20- அன்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் பழைய விமான...
ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்
ஆமதாபாத், ஜூன் 20- தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறித்த வழக்கில், சமூக வலைத்தள பெண் பிரபலம் கீர்த்தி படேலை போலீசார் கைது செய்தனர்.குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கீர்த்தி படேல்....
ராகுல் பிறந்தநாள் – தமிழக முதல்வர் வாழ்த்து
சென்னை: ஜூன் 19 -மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜூன் 19)...
கார், டெம்போ மோதி 8 பேர் உயிரிழந்த சோகம்
புனே: ஜூன் 19 -மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் கார், டெம்போ மோதி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் ஸ்ரீராம் தாபா என்ற...
கேதார்நாத் செல்லும் பாதையில் நிலச்சரிவு- 2 பேர் பலி
ருத்ரபிரயாக்: ஜூன் 19 -உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் நடைபாதையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக...
‘இந்தியா – பாக். போரை நிறுத்தியது யார்? மோடியை சாடிய ப.சிதம்பரம்
புதுடெல்லி, ஜூன் 19- இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது யார் என எக்ஸ் தளத்தில் வினவியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த...
சர்வோதயா பள்ளியில் நீட்தேர்வு எழுதிய25 மாணவிகளில் 12 பேர் தேர்ச்சி
லக்னோ: ஜூன் 19-உத்தர பிரதேச்த்தில் உள்ள சர்வோதயா பள்ளி மாணவிகள் 25 பேர் நீட் தேர்வு எழுதியதில் 12 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டம் மரிஹானில் உள்ள சர்வோதயா...
முன்னாள் எம்எல்ஏ கைது
திருப்பதி: ஜூன் 19-ஆந்திராவில் ஜெகன் ஆட்சியின் போது நடைபெற்ற மதுபான கொள்கை ஊழல் குறித்த விசாரணையில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சந்திரகிரி பேரவை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும்,...
ஈரானில் இருந்து டெல்லி திரும்பிய இந்திய மாணவர்கள்
புதுடெல்லி: ஜூன் 19-ஈரானிலிருந்து அர்மீனியா வழியாக தோகா வந்தடைந்த இந்திய மாணவர்கள் 110 பேர் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர்.இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. ஈரானில் 4,000-க்கும்...