மேற்கு வங்கத்தில் திரிணமூல் மீண்டும் ஆட்சி அமைக்கும்: மம்தா

0
கொல்கத்தா: ஏப்.24-மேற்​கு​வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று முதல்​வர் மம்தா பானர்ஜி தெரி​வித்​துள்​ளார்.மேற்​கு​வங்க தலைநகர் கொல்​கத்​தா​வில் நேற்று திரிணமூல் காங்​கிரஸ் சார்​பில் பிரச்​சார பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில் முதல்​வர் மம்தா...

ரூ.100 கோடிக்கு மான நஷ்டஈடு வழக்கு

0
திருப்பதி: ஏப்.24-இந்து கடவுள்​களை அவமானப்​படுத்​தி யார் பேசினாலும் அவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுப்​போம் என திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு உறுப்​பினர் பானு பிர​காஷ் ரெட்டி எச்​சரித்​துள்​ளார். இவர் நடிகர்...

ஈரான் போரால் இந்தியர்களுக்கு காத்திருக்கும் 3 அதிர்ச்சிகள்

0
புதுடெல்லி: ஏப்ரல் 24ஈரான் போர் உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலைகளை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோல்,...

உ.பி-யில் குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை

0
முசாபர்நகர், ஏப்ரல் 24 - உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று மூன்று மாத குழந்தைக்கு அருகே சென்று அமர்ந்து, அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த...

“ராகுல் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” பாஜக தலைவர் நிதின் விமர்சனம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 24 -பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், தனியார் செய்திச் சேனலுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அரசின் ஒரு அங்கம் ஆவார். ஆனால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும்...

திரிணமூல் ஆட்சி போதும் என தேர்தலில் மக்கள் தீர்ப்பு…” – பிரதமர் மோடி

0
கொல்கத்தா, ஏப்ரல் 24- “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் பெண்களும் இளைஞர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கி உள்ளனர்....

18 ஆண்டு விசாரணைக்குப் பிறகு 10 ஆண்டு சிறை

0
லக்னோ, ஏப்ரல் 24- உ.பி.யில் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவருக்கு 18 ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு ஜான்சி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது...

ஹுமாயூன் கபீர் குற்றச்சாட்டு

0
முர்ஷிதாபாத், ஏப்ரல் 24- எங்​கள் கட்​சி​யின் வேட்​பாளர்​களை விலைக்கு வாங்​கி​விட்​டார் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி என்று ஆம் ஜனதா உன்​னாயன் கட்​சி (ஏஜே​யுபி) தலை​வர் ஹுமாயூன் கபீர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.மேற்கு வங்க...

தமிழக தேர்தல் திருப்பதியில் எதிரொலி

0
திருப்பதி: ஏப்ரல் 24-தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்தை விட சற்று குறைந்தே பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.நேற்று ஏழுமலையானை பக்தர்கள் 2 முதல்...

வரலாறு படைத்த வாக்குப்பதிவு -85 சதவீதம் பதிவாகி புதிய சாதனை

0
சென்னை, ஏப்ரல்.23-தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு புதிய வரலாறு படைத்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் முதல்முறையாக இந்த முறை 84. 41 சதவிகிதம் வாக்குகள் பதிவாக்கி உள்ளது. இது தேர்தல் ஆணையம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe