பிஜேபி வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண்

0
ஆஷ்கிராம்: மார்ச் 31 -மேற்கு வங்​க மாநிலம் பூர்பா பர்​தமான் மாவட்​டத்​தில் ஆஷ்கி​ராம் தொகு​தி​யின் பாஜக வேட்​பாள​ராக வீட்டு வேலை செய்​யும் பெண் தொடர்ந்து 2-வது முறை​யாக களம் இறங்​கி​யுள்​ளார்.மேற்கு வங்​க மாநிலம்...

ராஜஸ்தானில் உலகின் ஆழமான படிக்கிணறு

0
ஜெய்ப்பூர்: மார்ச் 31 -தொழில​திபரும் மஹிந்​திரா குழு​மத்​தின் தலை​வரு​மான ஆனந்த் மஹிந்திரா, ராஜஸ்​தானில் உள்ள ‘சந்த் பவோரி’ எனும் பண்​டைய கால படிக்கிணறு பற்றி சமூக ஊடகங்​களில் ஒரு பதிவை வெளி​யிட்​டுள்​ளார். அது...

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமரா விற்பனைக்கு நாளை முதல் தடை

0
புதுடெல்லி: மார்ச் 31 -சீ​னா​வில் தயாரிக்​கப்​பட்ட சிசிடிவி கேம​ராக்​களை நாளை முதல் விற்​பனை செய்ய மத்​திய அரசு தடை விதித்துள்ளது.இந்​தி​யா​வில் விற்​பனை செய்​யப்​படும் சிசிடி​வி. கேம​ராக்​களில் மூன்​றில் ஒரு பங்கு சீனா தயாரிப்​பு​கள்...

மின்னணு உதிரிபாக நிறுவனங்களுக்கு சலுகை கிடையாது’

0
புதுடெல்லி: மார்ச் 31 -மின்​னணு உதிரி​பாகங்​கள் உற்​பத்தி திட்​டத்​தின் (இசிஎம்​எஸ்) கீழ் பயன்​பெறும் நிறு​வனங்​கள், தங்​களது தயாரிப்புகளை இந்​தி​யா​விலேயே வடிவ​மைக்​கா​விட்​டால் மத்​திய அரசின் சலுகைகள் கிடைக்​காது என்று மத்​திய அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ்...

தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்: தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி

0
தெலுங்கானா, மார்ச் 31- எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வடமாநிலங்களுக்கு ஒருதலைப்பட்சமாகப் பயனளிக்கும் என்றும், அதேவேளையில் தெற்கு...

பெற்றோரை கவனிக்க தவறினால் சம்பளத்தில் 15 சதவிகிதம் பிடித்தம்

0
ஐதராபாத்: மார்ச் 30-பெற்றோரைப் புறக்கணிக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்தம் செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய மசோதா தெலங்கானாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா ஊழியர்கள் பொறுப்புக்கூறுதல் மற்றும் பெற்றோருக்கு ஆதரவு அளிப்பதை கண்காணித்தல்...

கேரளாவில் 42 பெண்கள் மட்டுமே தேர்தலில் போட்டி

0
திருவனந்தபுரம்: மார்ச் 30-கேரளா​வில் ஆண்​களை விட பெண் வாக்​காளர்​கள் அதி​க​மாக இருந்த போதி​லும், தேர்​தல் களத்​தில் 42 பெண்​கள் மட்​டுமே உள்​ளனர்.இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் சமீபத்​திய தரவு​களின்​படி, கேரளா​வில் பெண் வாக்​காளர்​களின் எண்​ணிக்கை...

ஓட்டல்களில் விறகு பயன்பாடு அதிகரிப்பால் விலை உயர்வு

0
சென்னை: மார்ச் 30-வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு காரண​மாக ஓட்​டல்​களில விறகு பயன்​பாடு அதி​கரிப்​ப​தால் அதன் விலை ஒரு குண்டு ரூ.320-லிருந்து ரூ.500 வரை உயர்ந்​துள்​ளது.அமெரிக்​கா- ஈரான் இடையி​லான போர் காரண​மாக இந்​தியா...

103 வயதில் தேநீர் கடை நடத்தும் பாட்டி

0
வடோதரா: மார்ச் 30-குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் 103 வயதான பாட்டி காஷிபா. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்துக்கு அருகில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறிய தேநீர் கடையை நடத்தி வருகிறார்.இப்போது அவரது...

மீண்டும் மண்ணெண்ணெய் – ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

0
புதுடெல்லி : மார்ச் 30 -ஈரானில் ஐந்தாவது வாரமாக போர் நீடிக்கிறது. தற்போதைக்கு இந்த போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் தொடங்கிய போர் இன்று வரை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe