மும்பையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் குட்டி உயிரிழப்பு

0
மும்பை: ஜூன் 30மும்​பை​யில் கரை ஒதுங்​கிய திமிங்கலம் குட்டியை மீட்பு குழு​வினர் மீண்​டும் கடலுக்​குள் அனுப்​பும் முயற்​சி​யில் ஈடுபட்டனர். ஆனால் அந்த திமிங்​கலம் குட்டி இறு​தி​யில் இறந்​தது.மும்​பை​யின் பாந்த்ரா கடலோர பகு​தி​யில் அமைந்​துள்ள...

இருமல் மருந்தை கண்ணில் விட்டதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு

0
போபால்: ஜூன் 30மத்திய பிரதேச மாநிலம், பூசா கமல்​பூர் கிராமத்தை சேர்ந்​த இந்​திர​ராஜ், தனது 19 மாத ஆண் குழந்​தைக்கு லேசான சளி, இரு​மலுடன் கண்​கள் சிவந்ததால் குழந்​தையை பண்​டா​வில் உள்ள அரசு...

நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டவர் அதிசயமாக தப்பினார்

0
சிஜி: ஜூன் 30அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார்.அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து...

மணமகனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலனுக்கு கொடுத்த சியா கோயல்

0
புனே, ஜூன் 30- வருங்​கால கணவர் கேத்​தனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலன் சேத்​தனுக்கு சியா கோயல் கொடுத்​திருப்​பது போலீஸ் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வின் புனேவை சேர்ந்த ரியல் எஸ்​டேட் அதிபர்...

15 தொழிலாளர்கள் படுகாயம்

0
கொல்கத்தா, ஜூன் 30- மேற்கு வங்க மாநிலம் ஹால்டியாவில் உள்ள பிரபல ஹால்டியா பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த...

அவசர விசாரணைக்கு மறுப்பு

0
புதுடெல்லி: ஜூன் 29- அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவில் வாரியத்திற்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் மற்றும் நகைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் திருடப்பட்டது குறித்து சிபிஐ தலைமையிலான...

5 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை கணவர், மாமியார் கைது

0
ஹைதராபாத், ஜூன் 29-வயிற்றில் வளரும் குழந்தையின் கற்பை சந்தேகித்து, டி.என்.ஏ சோதனை நடத்தக்கோரி கணவனும், மாமியாரும் கொடுத்த கொடூர டார்ச்சரால், மனமுடைந்த 5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட...

விஷ மாத்திரைகளை விநியோகித்து15,000 பேரைக் கொல்ல சதி செய்தவர் கைது

0
மும்பை: ஜூன் 29-​மும்பை மொஹரம் ஊர்​வலத்​தில் 15,000 பேரைக் கொல்ல திட்​ட​மிட்​டேன் என விஷ மாத்​திரைகளு​டன் கைதான நபர் தெரி​வித்​துள்​ளார்.நாடு முழு​வதும் கடந்த வெள்​ளிக்​கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்​டது. இதையொட்​டி, மும்​பை​யில் ஊர்​வலம் நடைபெற்​றது....

இந்து முதியவருக்கு முஸ்லிம் பெண் இறுதிச் சடங்கு

0
காசர்கோடு: ஜூன் 29-கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சியின் மஞ்சேஸ்வரம் தொகுதி நிர்வாகியுமானவர் இர்பானா இக்பால் (34).இவர், காசர்கோடு சிருகாலி பகுதியில் உள்ள...

ஆற்றில் கட்டிலில் சுமந்து சென்ற போதே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது

0
போபால்: ஜூன் 29-ஆம்​புலன்​ஸ், பாலம் வசதி இல்​லாத​தால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கிராம மக்​கள் கட்​டிலில் சுமந்து சென்ற ​போது வழி​யிலேயே குழந்தை பிறந்​துள்​ளது.மத்​திய பிரதேசத்​தின் சிந்த்​வாரா மாவட்​டம், ஹதோடா ஹிரி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe