2 கப்பல்களில் வந்த எல்பிஜி நாட்டின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்யுமா?

0
புதுடெல்லி: மார்ச் 18-ஈரானில் போர் நடைபெற்று வருவதை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஆகியவை இந்தியாவுக்கு வரவில்லை. இதனால் இந்தியாவில் கடுமையான...

மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

0
புதுடெல்லி, மார்ச் 18- தமிழக எம்​பிக்​கள் மாணிக்​கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்​பிக்​களின் சஸ்​பெண்ட் ரத்து செய்யப்பட்டு உள்​ளது. பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்​வின்​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல்...

செந்தில் பாலாஜி ஆஜர்

0
டெல்லி: மார்ச் 17 -தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி...

திரிணமூல் கடும் கண்டனம்

0
புதுடெல்லி: மார்ச் 17 -சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் மேற்கு வங்க தலை​மைச் செய​ல​ர், டிஜிபி உள்​ளிட்ட உயர் அதி​காரி​களை அடுத்​தடுத்து மாற்றி தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.தமிழகம், மேற்கு வங்​கம் உட்பட...

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நிறுத்திவைப்பு

0
புதுடெல்லி: மார்ச் 17 -அமெரிக்​கா​வில் புதிய வரி விதிப்பு முறை அமலாகும் வரை அந்த நாட்​டுடன் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவது நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும்...

டேங்கர் கப்பல் ‘ஷிவாலிக்’ முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது எப்படி?

0
அகமதாபாத்: மார்ச் 17 -ஹார்​முஸ் ஜலசந்​தியில்​ இருந்து புறப்​பட்ட இந்​திய காஸ் டேங்​கர் கப்​பல் ஷிவாலிக் நேற்று குஜ​ராத்​தின் முந்த்ரா துறை​முகம் வந்​தடைந்​தது.கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்​கா-இஸ்​ரேல் நடத்திய...

வணிக சமையல் காஸ் தட்டுப்பாடு எதிரொலி: விறகு அடுப்பு உற்பத்தி அதிகரிப்பு

0
சென்னை: மார்ச் 17 -வணிக சமையல் காஸ் தட்​டுப்​பாடு எதிரொலி​யாக சென்​னை​யில் விறகு அடுப்பு உற்​பத்தி அதி​கரித்​துள்​ளது. அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் இரான் இடையி​லான போர் காரண​மாக இந்​தியா முழு​வதும் சமையல் காஸ்...

ஸ்ரீதேவி வாங்கிய சொத்து வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

0
சென்னை: மார்ச் 17 -நடிகை ஸ்ரீதேவி வாங்​கிய சொத்து தொடர்​பாக செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரும் வழக்கு விசா​ரணைக்​கு, இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்த வழக்கை நிராகரிக்​கக்​கோரி,...

ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்

0
சென்னை: மார்ச் 17 -பான் கார்டு விதிகளில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ள நிலையில் அவை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை...

ரூ.500 லஞ்சம் 36 ஆண்டுக்குப் பின் ஓராண்டு சிறை

0
புதுடெல்லி: மார்ச் 17 -ரூ.500 லட்சம் பெற்ற அதிகாரிக்கு 36 ஆண்டுகளுக்குப் பின் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி ஒருவர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe