மூலிகை சிகிச்சை அளிப்பதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.56 லட்சம் மோசடி
மும்பை, ஜூன் 22- மகாராஷ்டிர மாநிலம் தானே நகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு, இயற்கை மருத்துவர் என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒருவர் சிகிச்சை அளிப்பதாக உறுதி...
தங்க நகைகளைக் தூக்கிச் சென்ற குரங்குகள்?
லக்னோ: ஜூன் 20-உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் 2007-ம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் கணவர்,...
டெலிகிராம் செயலி வாயிலாக போலி நீட் வினாத்தாள் விற்ற மாணவர் கைது
ஜெய்ப்பூர்: ஜூன் 20-டெலிகிராம் செயலி வாயிலாக போலி நீட் வினாத்தாள் விற்பனை செய்த மாணவர் ஆகாஷ் சவுத்ரி (19) கைது செய்யப்பட்டார். மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே...
ஊழல் பேர்வழிகள்: கட்சி மாறிய 6 எம்.பி.க்கள் மீது ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு
மும்பை: ஜூன் 20-சிவசேனா (உத்தவ்) கட்சியிலுள்ள 9 மக்களவை எம்.பி.க்களில் 6 பேர் பிரிந்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் சேரவுள்ளதாக தகவல்கள் வந்தன.அந்த 6 பேர் மீது நடவடிக்கை...
மும்பையில் தண்ணீர்பஞ்சம் அபாயம்
இந்தியாவின் அதிக மக்கள் நெருக்கம் உள்ள நகரம், உலகில் மக்கள் நெருக்கம் உள்ள 4-வது மெட்ரோபாலிட்டன் நகரம் எனப் பெயரெடுத்த மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் இப்போது தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையில் தவிக்கக்...
அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கீடு – நீட் மறுதேர்வில் நாக்பூர் மாணவருக்கு அதிர்ச்சி
மும்பை: ஜூன் 20-இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாக்பூரை சேர்ந்த அப்துல்லா என்ற மாணவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள...
டெலிகிராம் தடை செல்லும்
புதுடெல்லி: ஜூன் 19-நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்-யுஜி’ தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, மத்திய அரசு ‘டெலிகிராம்’ செயலிக்கு விதித்திருந்த தற்காலிக தடையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உறுதி செய்துள்ளது....
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு 8% குறைந்தது
புதுடெல்லி, ஜூன் 19- சுவிட்சர்லாந்து, இந்தியா இடையே கடந்த 2018-ல் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் நிதி விவரம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது....
இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாது! மத்திய அமைச்சர் திட்டவட்டம்
திருவனந்தபுரம், ஜூன் 19- வளைகுடா போர் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக உயர்ந்தது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா...
ஐபிஎல் சூதாட்ட புகார்.. சிறையில் தன் உயிரை காப்பாற்றிய மனைவி.. ஸ்ரீசாந்த் பரபரப்பு புகார்
திருவனந்தபுரம், ஜூன் 19- கேரளா எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றார்.இந்த...

































