பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக வினேஷ் போகத் மீண்டும் புகார்
புதுடெல்லி, மே 4- தேசிய மல்யுத்த சம்மேளனத்தில் பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் தலைவராக இருந்தபோது பலமல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், புகார் அளித்தும் அவர்மீது எந்த...
மேகாலயாவில் 3 லட்சம் டன் நிலக்கரி வாங்கியதில் விதிகளை மீறிய சிமெண்ட் நிறுவனங்கள்
ஷில்லாங், மே 4- மேகாலயா மாநிலத்தில் உள்ள இரண்டு தனியார் சிமெண்ட் நிறுவனங்கள், உரிய ஆவணங்களின்றி சுமார் 2.93 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை வாங்கியதாக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழு...
“எங்கள் கண் முன்னே மரணத்தை கண்டோம்” – விபத்தில் உயிர் தப்பியவர்கள் வாக்குமூலம்
ஜபல்பூர், மே 4- மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசுப் படகு விபத்துக்குள்ளானதில், பல குடும்பங்கள் தங்களின் உறவினர்களைப் பறிகொடுத்துப் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன....
‘கிரேட் நிகோபார்’ திட்டங்கள் மிகவும் அவசியம் ஏன்? – மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி, மே 2- இந்திய பெருங்கடல் – பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தியா வலுவடைய கிரேட் நிகோபார் உள்கட்டமைப்பு திட்டங்கள் மிகவும் அவசியம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸ் மூத்த...
ஹஜ் பயணிகள் கூடுதலாக ரூ.10,000 செலுத்த அறிவுறுத்தல்
புதுடெல்லி, மே 2- ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகள் , கூடுதலாக ரூ.10,00 செலுத்த ஹஜ் கமிட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு முன் ஜாமீன்
புதுடெல்லி, மே 2- அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரிங்கி சர்மா. இவருக்கு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும் பல பாஸ்போர்ட்களை இவர் வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா...
மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு
புதுடெல்லி, மே 2-மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய அரசு ஊழியர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று தள்ளுபடி செய்தது....
போதையில் வந்த முதல்வர் பகவந்த் மான்: பாஜக எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு
சண்டிகர், மே 2- பஞ்சாப் சட்டப்பேரவைக்கு மது போதையில் முதல்வர் பகவந்த் மான் வந்தார். இந்த செயல் அவமானம் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி...
20 ஏக்கரில் நிரந்தர வளாகம்: 7,000 பேருக்கு வேலை கிடைக்கும் என இன்போசிஸ் அறிவிப்பு
அமராவதி, மே 2- தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய நிரந்தர வளாகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...
கார் கவருக்குள் கண்ணாமூச்சி ஆடிய3 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விளையாடச் சென்ற 4 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் உள்ளே சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கழுகூர் கிராமத்தில் கார்...

































