ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்
புதுடெல்லி, ஏப்ரல் 15- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதன் எதிரொலியாக ஈரான் கச்சா எண்ணெயைச் சுமந்து...
ஏழுமலையான் கோயிலில் மே 1 முதல் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய ஆலோசனை
திருமலை, ஏப்ரல் 15- கோடை காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வரும் மே 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி...
இந்திய கடற்படைக்கு 18 அதிநவீன வாட்டர்ஜெட்: நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம்
புதுடெல்லி, ஏப்ரல் 15- இந்திய கடற்படையின் அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல் திட்டத்திற்காக, 18 அதிநவீன ‘கமேவா’ வாட்டர்ஜெட் உந்துவிசை அமைப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்ஸ்பெர்க் மேரிடைம் நிறுவனம் பெற்றுள்ளது....
பிஹாரில் முதல் முறை பிஜேபி ஆட்சி:சாம்ராட் சவுத்ரி முதல்வராக பதவி ஏற்பு
பாட்னா: ஏப்ரல் 15-பிஹார் மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமையவுள்ளது. பாஜக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி இன்று புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.பிஹார் சட்டப்பேரவைக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல்...
ஊழல் செய்வதில் திரிணாமுல் காங். சளைத்தது இல்லை:ராகுல் பிரசாரம்
ராய்கஞ்ச், ஏப்ரல் 15- பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்பு சிந்தனையின் காரணமாக அரசியலமைப்பை சிதைப்பதாக மேற்கு வங்கத்தில் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச் மற்றும் மால்டாவில் பிரசாரம் செய்த மக்களவை எதிர்க்கட்சி...
சிபிஆர் வீட்டில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி
புதுடெல்லி, ஏப்ரல் 15- குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருக்கு நினைவுப் பரிசாக முருகன் படத்தை சிபிஆர் வழங்கினார்....
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் – மோடி 40 நிமிடம் ஆலோசனை
புதுடெல்லி: ஏப்ரல் 15-பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தொலைபேசியில் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்தும், ஹார்முஸ் ஜலசந்தியைத்...
சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு: 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
சக்தி: ஏப்ரல் 15-சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணியில்...
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை- நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதிலடி
சென்னை: ஏப்ரல் 13-“நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா...
ஈரான் போர் காரணமாக இந்திய காபி ஏற்றுமதி பாதிக்கும்
புதுடெல்லி: ஏப்ரல் 13-‘‘ஈரான் போர் காரணமாக, மேற்கு ஆசியாவில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 80 சதவீதம் வரை பாதிக்கலாம்’’ என நிக்கேய் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.காபி உற்பத்தியில் பிரேசில் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட...

































