உத்தர பிரதேசத்தில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு
புதுடெல்லி: மார்ச் 24 -உத்தர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளான டி.பிரகாஷ், எல்.வி.ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மாநில காவல் துறைக்கு தலைமையேற்கும்...
114 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் இறுதி
புதுதில்லி, மார்ச் 24 -இந்திய விமானப்படைதனது வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக, 2026-27 நிதியாண்டில் 114 ரபேல் போர் விமானங்கள், 60 நடுத்தர போக்குவரத்து விமானங்கள் மற்றும் கூடுதல் வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை...
கடைசி நாளில் காங்கிரஸில் சேர்ந்து மனுத் தாக்கல் செய்த அமைச்சர்
குவாஹாட்டி: மார்ச் 24 -அசாம் மாநில கேபினட் அமைச்சர் நந்திதா கர்லோசாவுக்கு பாஜக மீண்டும் சீட் வழங்காததால், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அசாம்...
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள்
புதுடெல்லி: மார்ச் 24 -மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக...
‘குக்கரில் 20 விசில்: மட்டன் வேகவில்லை’ – போலீஸில் புகார்
அனந்தபூர்: மார்ச் 24 -குக்கரில் 20 விசில் விட்டாலும் மட்டன் வேகவில்லை என்று குக்கருடன் ஒருவர் நேரடியாக போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தாடிபத்திரி எனும் ஊரை...
பெட்ரோல், சமையல் காஸ், உரம் தடையின்றி விநியோகம்: மோடி வாக்குறுதி
புதுடெல்லி: மார்ச் 24 -மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடையின்றி கிடைப்பதை மத்திய அரசு...
உயிரோடு இருக்கும்போதே இறுதி சடங்குக்கு ஏற்பாடு
விஜயவாடா: மார்ச் 24 -ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டம், ஆள்ளூருபாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வருலு (55). இவர் சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்றி, கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த...
4வது முறையாக மம்தா பானர்ஜிஆட்சி தான் – 18 கருத்து கணிப்பு
கொல்கத்தா: மார்ச் 24 -மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும், பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்று சிஎன்என்...
எரிபொருள், உரம் விநியோகம் குறித்து பிரதமர் மோடி தீவிர ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 23-மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி 2026, மார்ச் 22...
5 ஆண்டில் பொருளாதாரம் ரூ.40 லட்சம் கோடியாகும்: மம்தா பானர்ஜி நம்பிக்கை
கொல்கத்தா: மார்ச் 23-மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை...

































