முன்னாள் முதலமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு
ஸ்ரீநகர்: மார்ச் 12-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை குறிவைத்து கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. அவருக்கு மிக அருகே வந்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சரியான...
ரூ.27 லட்சம் கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: ட்ரம்ப்
புதுடெல்லி: மார்ச் 12-அமெரிக்காவில் ரூ.27 லட்சம் கோடி முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.நாட்டின் மிகப்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது பதவி நீக்கத் தீர்மானம்
புதுடெல்லி: மார்ச் 12-மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தேர்தல்...
நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எவ்வளவு நாட்கள் நீடிக்க வாய்ப்பு?
புதுடெல்லி: மார்ச் 11-ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரினால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எல்பிஜி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் போரின்...
பாகிஸ்தான் விமானப்படைத் தளம் இடிப்பு
புதுடெல்லி: மார்ச் 11-கடந்த ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்துார்’ தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய முரித் விமானப்படைத் தளம் பலத்த சேதமடைந்தது. அதை மறுசீரமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், முழுமையாக இடித்துத்...
உ.பி. இளைஞரின் ‘உயிர் காக்கும் கருவிகளை’ அகற்ற அனுமதி
புதுடெல்லி, மார்ச் 11- உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர், கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கோமாவில் உள்ள நிலையில் அவரது அனுமதி கோரி பெற்றோர்...
முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வு: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: மார்ச் 11-முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டம் கொண்டு வருதே தீர்வாகும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள...
கத்தாரில் இருந்து பத்திரமாக நாடு திரும்பிய 1000 இந்தியர்கள்
புதுடெல்லி: மார்ச் 11-மேற்கு ஆசியாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், சுமார் 1000 இந்திய பயணிகள் கத்தாரில் இருந்து டெல்லி, மும்பைமற்றும் கொச்சிக்கு பத்திரமாக திரும்பியதாக கத்தாரில் உள்ள இந்திய...
திருப்பதி பக்தர்களுக்கு புதிய விதிமுறை
திருப்பதி: மார்ச் 11-திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கும், இலவச தரிசனத்திற்கு டோக்கன் பெற்றவர்களுக்கும் வரும் 16ஆம் தேதி முதல் புதிய நடைமுறை வரும் என திருமலை...
தீவிரமடையும் தாக்குதல்- ஈரானில் ரஷிய துணை தூதரகம் சேதம்
புதுடெல்லி: மார்ச் 11-ஈரானிய நகரமான இஸ்ஃபஹானில் உள்ள ரஷிய துணைத் தூதரகம் இந்த வார தொடக்கத்தில் ஷெல் தாக்குதலில் சேதமடைந்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்தார். ராஜதந்திர...
































