சித்தரவதை, இரவும் பகலும் கட்டாய வேலை: ஓமனில் தவிக்கும் ஹைதராபாத் பெண்

0
புதுடெல்லி, ஜூலை 20-தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷப்னம் பேகம் (26). வளைகுடா நாடான ஓமனில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். அந்தப் பெண், மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் (எம்பிடி) கட்சியின் ஹைதராபாத்...

கடனுக்காக சொத்துகளை வங்கிகள் கையகப்படுத்துதலில் ஆர்பிஐ புதிய விதிகள்!

0
புதுடெல்லி, ஜூலை 20-நாடு முழுவதும் உள்ள வங்கிகள், சிறு நிதி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ‘கையகப்படுத்தப்பட்ட சொத்துகள் மீது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்’ என்பது குறித்து இந்திய ரிசர்வ்...

முதல் தனியார் ராக்கெட் விக்ரம் வெற்றி

0
ஸ்ரீஹரிகோட்டா:ஜூலை 18-இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இதுவரை இஸ்ரோ தயாரித்த ராக்கெட்கள் மட்டுமே ஏவப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த...

வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி – போராட்டக்காரர்கள் அகற்றம்

0
புதுடெல்லி: ஜூலை 18-நீட் முறைகேடுகள் தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் திடீரென இன்று காலை போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். காவலர் உடையை தவிர்த்துவிட்டு கலர் டிரஸில் வந்த...

தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

0
புதுடெல்லி: ஜூலை 18-பா.ஜ.க. நிர்​வாகி​யும் வழக்​கறிஞரு​மான அஸ்​வினி குமார் உபாத்​யாய் கடந்த 2022-ல் உச்ச நீதி​மன்​றத்​தில் இலவச அறி​விப்​புக்​களுக்கு எதி​ராக ஒரு வழக்கை தொடுத்​தார்.இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், மத்​திய அரசு,...

ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

0
புதுடெல்லி, ஜூலை 18- ராமேஸ்​வரத்​துக்​கும், இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாருக்​கும் இடையே ராமர் பாலம் இருந்​த​தாக நம்​பப்​படு​கிறது. இதை தேசிய பாரம்​பரிய நினைவுச் சின்​ன​மாக அறிவிக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விடக் கோரி பாஜக மூத்த...

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை

0
புதுடெல்லி, ஜூலை 18- வந்தே மாதரம் பாடலை அவம​தித்​தால் அல்​லது அதை தடுத்​தால் 3 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை மற்​றும் அபராதம் வழங்க வகை செய்​யும் புதிய மசோ​தாவை வரும் நாடாளு​மன்ற...

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு

0
மும்பை: ஜூலை 18-இந்​தி​யா​வில் தற்​போதைய காகித நோட்​டு​களுக்​குப் பதிலாக, பிளாஸ்​டிக் (பாலிமர்) ரூபாய் நோட்​டு​களை அறி​முகம் செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்​பிஐ) திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​கான முதல்​கட்ட சோதனை முயற்​சியை ரிசர்வ் வங்கி விரை​வில்...

அமைப்பு சாரா ஊழியர்களுக்கு இனி பிஎஃப் திட்டம்

0
புதுடெல்லி: ஜூலை 18-அமைப்பு சாரா ஊழியர்​கள், சுய​வேலை​வாய்ப்பு பெறு​பவர்​களுக்​கும் இனி வருங்​கால வைப்பு நிதித்​திட்​டத்​தில் (பிஎஃப்) பணம் பங்​களிப்​பு செய்​யும் வசதி விரை​வில் அமலுக்கு வரவுள்​ளது.அமைப்பு சாரா தொழிலா​ளர்​கள், சுய​வேலை​வாய்ப்பு பெறு​பவர்​கள், கிக்...

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன்ரயில் சேவை – பிரதமர் துவக்கி வைத்தார்

0
புதுடெல்லி: ஜூலை 17-நாட்டிலேயே முதன்முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஹரியானாவின் ஜிந்த் நகரில் இருந்து சோனிபத் வரை இந்த ரயில் தனது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe