சட்ட மாணவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் ‘பார் கவுன்சில் ஆஃப் இந்தியா’வுக்கு இல்லை

0
புதுடெல்லி: செப்டம்பர் 4-பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) வெளியிட்ட உத்தரவின் அதிகாரத்தை சந்தேகிக்கும்விதமாக, நல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மஹிரா சூட் மற்றும் அபிஷேக் திவாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்...

உலகத் தரமுறை கற்றுக்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

0
புதுடில்லி, செப். 3- தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்; உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் ஜல் சக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு...

ராமர் கோவில் அறக்கட்டளை: சிஇஓ பேட்டி

0
அயோத்தி, செப். 3- சிறப்பாக பணிகளை செய்ய திறனை இறைவன் எனக்கு வழங்க வேண்டும் என ராமர் கோவில் அறக்கட்டளை சிஇஓ ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் சி.இ.ஓ.,...

ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசாரணை நிலை அறிக்கை தாக்கல்

0
புதுடெல்லி, செப். 3- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு 2 வாரம் அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்​ஸ்ட்​ராங்...

வெளிநாட்டு வருமான டெபாசிட் திட்டம் நிறுத்தம்

0
புதுடெல்லி, செப். 3- வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்தை இந்தியாவில் டெபாசிட் செய்ய எப்சிஎன்ஆர் (பி) திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அமெரிக்க...

வட இந்தியாவில் வெள்ளம் – 3 பேர் பலி 16,000 பேர் மீட்பு

0
லக்னோ: செப். 3:உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஜனவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளம் சார்ந்த அசம்பாவிதங்களில் சிக்கி 3 பேர்...

பீட் மாவட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சி

0
பீட், செப். 3- மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டத்திலுள்ள தஹிபாலே குடும்பத்தில் நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளாக இந்தக் குடும்பத்தில் பெண் குழந்தை...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட`ககன்தக் -243′ குண்டு வெற்றிகர சோதனை

0
புதுடில்லி: செப். 3:நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ககன்தக் -243 என்ற குண்டை, இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது. விமானத்தில் இருந்து எதிரி நாட்டுப் படைகள் மீது தாக்குதல்...

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு – இந்தியா கடும் கண்டனம்

0
புதுடில்லி: செப். 3:பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் அமைந்திருந்த நூற்றாண்டு பழமையான ஹிந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பகிரங்கமாக வெளிப்பட்டதற்கு பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானிடம்...

நேபாள பேரழிவுக்கு காரணமான நாடுகள் இழப்பீடு வழங்க கோரிக்கை

0
காட்மாண்டு: செப். 3:நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் தெரிவித்துள்ளார், “ரசுவா பேரழிவை மனிதாபிமான அவசரநிலையாக மட்டுமே கருதக் கூடாது. இது முக்கிய தொழில்மயமான பொருளாதார நாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவால் நிகழ்ந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe