இருமல் மருந்து கடத்தல் வழக்கு: காவல் துறை சோதனையில் ரூ.2.5 கோடி சிக்கியது
மால்டா, ஆகஸ்ட் 4 - மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2.5 கோடி ரொக்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்....
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங்கை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்
புதுடெல்லி, ஆகஸ்ட் 4 - பெண் மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கிலிருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. பாலியல் துன்புறுத்தல்...
கேரளாவில் வெள்ளம் – நிலச்சரிவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவனந்தபுரம்: ஆக. 3-கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். 8 பேரைக் காணவில்லை.கேரளாவில் பருவமழை...
3,000 இந்திய சிலைகளை மீட்க மனு
புதுடெல்லி: ஆக. 3-அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “தமிழகத்தில் 38 காவல் நிலையங்களில்...
இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
புதுடெல்லி, ஆக. 3- ‘போதைப் பொருள் தற்காலிக உற்சாகத்தை அளித்தாலும், அது ஒட்டுமொத்த வாழ்க்கையை சீரழித்து விடும்’ என்ற பிரதமர் மோடி, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்குமாறு இளைஞர்களை கேட்டுக் கொண்டார்....
பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான வரவேற்பு
புதுடெல்லி, ஆக, 3- காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன....
கேரளாவில் இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்த இரட்டையர்
கோட்டயம், ஆக, 3- கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், சங்களச்சேரி பெருநகரத் திருச்சபையில் நடைபெற்ற ஒரு திருமணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில், இத்திருமணத்தில் பங்கேற்ற மணமக்கள், திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்கள்...
நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும்150 தேர்வு முறைகேடு வழக்குகள்
புதுடில்லி, ஆக, 3- சி.பி.ஐ., விசாரணை முடிவடைந்தும், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில், தேர்வு முறைகேடு தொடர்பான 158 வழக்குகள் விசாரணையின்றி தேங்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள்...
மொட்டையடித்து காணிப்பை செலுத்திய ஹர்திக் பாண்டியா
திருப்பதி, ஆக. 2–- இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா திடீரென ஆன்மிகம் பக்கம் நாட்டம் கொண்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலி மஹிகா சர்மாவுடன் திருப்பதி வந்த...
ஒரு பெற்றோர், மாணவரை கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை: ராகுல் விமர்சனம்
புதுடெல்லி, ஆக. 2–- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது: ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளிய கல்வி அமைப்பின் தோல்வியே உண்மையான பிரச்சினை ஆகும். மாறாக...




























