சித்தரவதை, இரவும் பகலும் கட்டாய வேலை: ஓமனில் தவிக்கும் ஹைதராபாத் பெண்
புதுடெல்லி, ஜூலை 20-தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷப்னம் பேகம் (26). வளைகுடா நாடான ஓமனில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். அந்தப் பெண், மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் (எம்பிடி) கட்சியின் ஹைதராபாத்...
கடனுக்காக சொத்துகளை வங்கிகள் கையகப்படுத்துதலில் ஆர்பிஐ புதிய விதிகள்!
புதுடெல்லி, ஜூலை 20-நாடு முழுவதும் உள்ள வங்கிகள், சிறு நிதி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ‘கையகப்படுத்தப்பட்ட சொத்துகள் மீது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்’ என்பது குறித்து இந்திய ரிசர்வ்...
முதல் தனியார் ராக்கெட் விக்ரம் வெற்றி
ஸ்ரீஹரிகோட்டா:ஜூலை 18-இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இதுவரை இஸ்ரோ தயாரித்த ராக்கெட்கள் மட்டுமே ஏவப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த...
வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி – போராட்டக்காரர்கள் அகற்றம்
புதுடெல்லி: ஜூலை 18-நீட் முறைகேடுகள் தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் திடீரென இன்று காலை போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். காவலர் உடையை தவிர்த்துவிட்டு கலர் டிரஸில் வந்த...
தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: ஜூலை 18-பா.ஜ.க. நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் கடந்த 2022-ல் உச்ச நீதிமன்றத்தில் இலவச அறிவிப்புக்களுக்கு எதிராக ஒரு வழக்கை தொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு,...
ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
புதுடெல்லி, ஜூலை 18- ராமேஸ்வரத்துக்கும், இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும் இடையே ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படுகிறது. இதை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக மூத்த...
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை
புதுடெல்லி, ஜூலை 18- வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் அல்லது அதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்க வகை செய்யும் புதிய மசோதாவை வரும் நாடாளுமன்ற...
விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
மும்பை: ஜூலை 18-இந்தியாவில் தற்போதைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட சோதனை முயற்சியை ரிசர்வ் வங்கி விரைவில்...
அமைப்பு சாரா ஊழியர்களுக்கு இனி பிஎஃப் திட்டம்
புதுடெல்லி: ஜூலை 18-அமைப்பு சாரா ஊழியர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கும் இனி வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் (பிஎஃப்) பணம் பங்களிப்பு செய்யும் வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது.அமைப்பு சாரா தொழிலாளர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்கள், கிக்...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன்ரயில் சேவை – பிரதமர் துவக்கி வைத்தார்
புதுடெல்லி: ஜூலை 17-நாட்டிலேயே முதன்முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஹரியானாவின் ஜிந்த் நகரில் இருந்து சோனிபத் வரை இந்த ரயில் தனது...




























