ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்வு
புதுடெல்லி, ஜூலை 28- ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிய இந்தியர்களின் எண்ணிக்கை 2025-26-ல் 576 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு நிதித் துறை...
ஜந்தர் மந்தர் தன்னார்வலரை கடத்தி முசோரியில் விட்ட போலீஸ்
புதுடெல்லி, ஜூலை 28- டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர் ஜூனைத் சமூக வலைதள வீடியோவில் கூறியிருப்பதாவது: “டெல்லி ஜந்தர் மந்தரில் போராடியவர்களுக்கு நான் உணவு வழங்கி வந்தேன்.கடந்த...
ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் சர்ச்சை கருத்து
திருவனந்தபுரம், ஜூலை 28- டெல்லியில் நடந்த மாணவர் போராட்டம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் மோகன்தாஸ் கூறிய சில கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் பெண்களை கூட்டு...
ஒப்பந்தத்தை மத்திய அரசு மீறி விட்டது – நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை
புதுடெல்லி, ஜூலை 27-பா.ஜ.க. தலைமையிலானஎன்.டி.ஏ. அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி.), நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை...
10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்
புதுடெல்லி: ஜூலை 27-பாராளுமன்றத்தில் இன்றுபொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா, 2026 தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி வினாத்தாள் கசிய விடும் தனிநபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50...
மாணவர்கள் மீது தாக்குதல்: பாராளுமன்றம் முடங்கியது
புதுடெல்லி: ஜூலை 27-ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டத்தின்போது பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின்...
நீட் தேர்வுத் தாள் கசிவு: பிவால் சகோதரர்கள் ஜாமீன் மனு மீது விரைவு நீதிமன்றம் விசாரணை
புதுடெல்லி: ஜூலை 27-நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிவால் சகோதரர்களின் ஜாமீன் மனுக்களை சிறப்பு விரைவு நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் தினேஷ் பிவால்,...
ஆந்திராவில் 44.71 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
அமராவதி: ஜூலை 27-வாக்காளர் சிறப்பு திருத்தத்தின் முதல் கட்டப் பணிகள் (எஸ்ஐஆர்) முடிவுற்றதை தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4.16 கோடியாக உள்ளது. மேலும், 44.71 லட்சம் போலி வாக்காளர்கள்...
தர்மேந்திர பிரதான் ராஜினாமா – சிஜேபி கொண்டாட்டம்
புதுடெல்லி, ஜூலை 25-மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை...
வாயடைத்துப்போன எதிர்க்கட்சிகள் : நிர்மலா சீதாராமன்
புதுடில்லி, ஜூலை 25- ‘’எதிர்க்கட்சிகளின் கோபத்தை மத்திய அரசின் நடவடிக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது,’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த...




























