மேலோனி சாதனை: மோடி வாழ்த்து
புதுடெல்லி, செப். 5- இத்தாலியின் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகிக்கும் பெருமையை பெற்றுள்ள ஜார்ஜியா மேலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார வாழ்த்து தெரிவித்துள்ளார். 1946 ஆம் ஆண்டு குடியரசாக...
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்
புதுதில்லி: செப்டம்பர் 5-சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுக்க லடாக்கில் 10 அடி உயரம் கொண்ட இயற்கை தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை சிமெண்ட் இல்லாமல்,...
அமெரிக்கர், உக்ரைனியர்கள் மீது குற்றச்சாட்டு
புதுடெல்லி: செப்டம்பர் 5-இந்தியாவின் மிசோரம் எல்லைப் பகுதியில், அமெரிக்கர் மேத்யூ ஆரோன் வாண்டைக் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த ஆறு பேர் ரகசியமாக முகாமிட்டு, அங்கிருந்து மியான்மருக்குள் நுழைந்தனர். அங்கு கிளர்ச்சி குழுக்களுக்கு ட்ரோன்...
தேசிய நலனுக்காக ரஷ்ய எண்ணெய் கொள்முதல் – மத்திய அரசு
புதுடில்லி: செப்டம்பர் 5-ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து கேள்வி எழுந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: “தேசிய நலனுக்கே முக்கியத்துவம் அளித்து, எங்கள் கொள்முதல்...
தனுஷ்கோடி கடற்கரையில் சீன பாக்கெட்டுகள் மிதந்ததால் கடல்வாழ் உயிர்களுக்கு ஆபத்து
ராமேஸ்வரம்: செப்டம்பர் 5-தனுஷ்கோடி கடற்கரையில் சீன எழுத்துகளுடன் கூடிய வாட்டர் பாக்கெட்டுகள் மிதந்து கரை ஒதுங்கியதைக் கண்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர்கள்...
இ.ஓ.எஸ்.5 சோதனை வெற்றி
ஸ்ரீஹரிகோட்டா: செப். 4-இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிக முக்கியமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் 'ஜூசாட்-1 ஏ' (இ.ஓ.எஸ். 5) என்பதைக் கொண்டு, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டில் விண்ணில் வெற்றிகரமாக...
கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
புதுடெல்லி: செப். 4-கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி...
பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி: செப். 4-இஸ்ரோ தனது புதிய சாதனையால் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் இந்த அசாதாரண முன்னேற்றம் இந்தியாவை உலக அளவில் மேலும் உயர்த்தியுள்ளதாக அவர் பாராட்டினார். இஸ்ரோவின்...
கலப்பட நெய் விவகாரம் – திருப்பதி தேவஸ்தான அதிகாரி கைது
திருப்பதி: செப். 4-திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணை நிர்வாக அதிகாரி லோகநாதம், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இவர் கலப்பட நெய்...
அசாமில் காங்கிரஸ் கூட்டணி உடைந்தது
குவாஹாட்டி: செப். 4-அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராய்ஜோர் தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருந்தன. மொத்தம் 126 தொகுதிகளில், பாஜக கூட்டணி 102 இடங்களை வென்று ஆட்சியை தக்கவைத்துக்...




























