விழிஞ்ஞம் துறைமுகத்தில் ஏற்றுமதி பணிகள் தொடக்கம்

0
திருவனந்தபுரம், ஆகஸ்ட் 19- கேரளத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள விழிஞ்​ஞம் சர்வ​தேச ஆழ்​கடல் துறை​முகத்​தில் முழு அளவி​லான ஏற்​றுமதி மற்​றும் இறக்​குமதி வர்த்தக நடவடிக்​கைகளைக் கேரள முதல்​வர் வி.டி.சதீசன் அதி​காரப்​பூர்​வ​மாக நேற்று தொடங்கி வைத்​தார். துறை​முகத்​தின்...

அரசியல்வாதிகளுக்கு அபிஜித் திப்கே வலியுறுத்தல்

0
ஹிங்கோலி, ஆகஸ்ட் 19- மகா​ராஷ்டிர மாநிலம், ஹிங்​கோலி மாவட்​டத்​தில் உள்ள தனது சொந்த கிராமத்​தில் இருந்து ‘பள்​ளியைச் சரி செய்யுங்​கள்’ என்ற பிர​ச்சா​ரத்​தை, கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே...

அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்

0
புதுடில்லி, ஆகஸ்ட் 19- ‘’பொதுத்துறை வங்கிகள் இளைஞர்களுடன் நீண்ட காலம் தங்களது வங்கிகளை அணுகும் வகையில் உறவை வளர்த்து கொள்ள வேண்டும்; இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்’’ என மத்திய...

பி.எம். கேர்ஸ் நிதியின் இருப்பு ரூ.8,452 கோடியாக அதிகரிப்பு

0
புதுடில்லி, ஆகஸ்ட் 19-‘பி.எம். கேர்ஸ்’ எனப்படும், பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியின் இருப்பு, 2024 - 25 நிதியாண்டில், மொத்தம் 8,452.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய...

கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

0
கொல்கத்தா: ஆக. 19-மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ...

ரூ.3,070 கோடியில் 405 முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்க திட்டம்!

0
புதுடில்லி, ஆகஸ்ட் 19- தேஜஸ் விமானம், டாங்கிகள் மற்றும் போர்க்கப்பல்களில் உள்ள 405 முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.3,070 கோடி செலவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில்...

கரப்பான் பூச்சி கட்சி நிகழ்ச்சி திடீர் ரத்து – கொந்தளித்த இளைஞர்கள்

0
கொல்கத்தா: ஆக. 19-மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற இருந்த கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அரங்க உரிமையாளர்களுக்கு பாஜக தலைவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ள கரப்பான்...

தாக்குதல் ட்ரோன்கள்;குத்தகைக்கு எடுக்கிறது இந்திய கடற்படை

0
புதுடெல்லி: ஆக. 18- கடற்படைக்காக இரண்டு சீ கார்டியன் ரக ட்ரோன்களை இந்தியா 30 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுக்கிறது. இதற்காக ரூ.1943 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான உளவு...

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி​: 200 தீவிரவாதிகள் கைது

0
புதுடெல்லி: ஆக. 18-பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும் மேற்​பட்ட தீவிரவாதிகள் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். பாகிஸ்​தானை பூர்வீக​மாகக் கொண்​ட​வர் ஷெசாத்பட்டி. இவர் தற்​போது பிரேசில், பெல்​ஜி​யம் உள்​ளிட்ட நாடு​களில் வசிப்​ப​தாகக்...

ராகுல் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை

0
புதுடெல்லி: ஆக. 18-கர்நாடக மாநில பாஜக-வைச் சேர்ந்த எஸ். விக்னேஷ் ஷிஷிர் ராகுல் காந்தி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe