சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு
சென்னை: மார்ச் 14-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில் போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்திருப்பதாக மொத்த வியாபாரி கொளத்தூர் சாலை வியாபாரி...
மோடிக்கு காங். எம்.பி. சசி தரூர் பாராட்டு
புதுடெல்லி: மார்ச் 14-நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அளித்த பேட்டியில் கூறியதாவது:மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை தணிக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த...
திருப்பதி கோவிலுக்கு 4 கிலோ நகை அணிந்து வந்த பக்தர்
திருப்பதி, மார்ச் 14- தெலுங்கானா ஹாக்கி சங்க தலைவராக இருப்பவர் விஜயகுமார். நகை பிரியரான இவர் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வந்தார். நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி...
திருப்பதியில் 3 கி.மீ. வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
திருப்பதி: மார்ச் 13-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒருவாரமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று மாலை முதல் அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு...
தெலுங்கானாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 4 பேர் பலி
திருப்பதி: மார்ச் 13-தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நாக்பூருக்கு சுற்றுலா பஸ் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் 36 பேர் பயணம் செய்தனர். இரவு நேர ம் என்பதால் பயணிகள் தூங்கி...
பல்கலை.களுடன் இணைத்து மதரஸாக்களை மேம்படுத்த உ.பி. அரசு முடிவு
புதுடெல்லி: மார்ச் 13-உ.பி.யில் மதரஸாக்களை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதன் மூலம் அவற்றின் நிலையை உயர்த்த உ.பி. அரசு முடிவு செய்துள்ளது.பாஜக ஆளும் உ.பி.யில் சுமார் 25,000 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் 19,213 மதரஸாக்கள் அரசு...
ரூ.10,000 நிவாரணம் வழங்க கோரிக்கை
புதுடெல்லி: மார்ச் 13-வணிக ரீதியிலான சமையல் காஸ் தட்டுப்பாட்டால் உணவகங்கள் முடங்கியதால், பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.10,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என இந்திய கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சங்கம்...
தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க நோட்டீஸ் – 193 எம்.பி.க்கள் கையெழுத்து
புதுடெல்லி: மார்ச் 13-தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் வழங்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நோட்டீஸில் 193 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.மக்களவை சபாநாயகர்...
15% உணவகங்கள் மூடல்
சென்னை: மார்ச் 13-வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாட்டால், தமிழகத்தில் 15 சதவீதம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கள்ளச்சந்தையில், வணிக சிலிண்டர் விலை ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது....
நாட்டின் சில்லறை விற்பனை பணவீக்கம் 3.21% ஆக உயர்வு
புதுடெல்லி: மார்ச் 13-நாட்டின் சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 3.21% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஜனவரி மாதத்தில் 2.74% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட...
































