2 கப்பல்களில் வந்த எல்பிஜி நாட்டின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்யுமா?
புதுடெல்லி: மார்ச் 18-ஈரானில் போர் நடைபெற்று வருவதை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஆகியவை இந்தியாவுக்கு வரவில்லை. இதனால் இந்தியாவில் கடுமையான...
மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
புதுடெல்லி, மார்ச் 18- தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்பிக்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்...
செந்தில் பாலாஜி ஆஜர்
டெல்லி: மார்ச் 17 -தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி...
திரிணமூல் கடும் கண்டனம்
புதுடெல்லி: மார்ச் 17 -சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அடுத்தடுத்து மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம், மேற்கு வங்கம் உட்பட...
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நிறுத்திவைப்பு
புதுடெல்லி: மார்ச் 17 -அமெரிக்காவில் புதிய வரி விதிப்பு முறை அமலாகும் வரை அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும்...
டேங்கர் கப்பல் ‘ஷிவாலிக்’ முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது எப்படி?
அகமதாபாத்: மார்ச் 17 -ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து புறப்பட்ட இந்திய காஸ் டேங்கர் கப்பல் ஷிவாலிக் நேற்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது.கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய...
வணிக சமையல் காஸ் தட்டுப்பாடு எதிரொலி: விறகு அடுப்பு உற்பத்தி அதிகரிப்பு
சென்னை: மார்ச் 17 -வணிக சமையல் காஸ் தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையில் விறகு அடுப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் காரணமாக இந்தியா முழுவதும் சமையல் காஸ்...
ஸ்ரீதேவி வாங்கிய சொத்து வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
சென்னை: மார்ச் 17 -நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்து தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு, இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி,...
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்
சென்னை: மார்ச் 17 -பான் கார்டு விதிகளில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ள நிலையில் அவை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை...
ரூ.500 லஞ்சம் 36 ஆண்டுக்குப் பின் ஓராண்டு சிறை
புதுடெல்லி: மார்ச் 17 -ரூ.500 லட்சம் பெற்ற அதிகாரிக்கு 36 ஆண்டுகளுக்குப் பின் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி ஒருவர்...
































