அருணாச்சல காட்டுக்குள் 3 விசித்திர உருவங்கள்
இடாநகர்: ஏப்ரல் 4வெறும் 2 மில்லிமீட்டர் கூட இல்லை.. ஆனால் அதன் முகத்தைப் பார்த்தால் ஒரு நிமிடம் மிரண்டு போவீர்கள்.. பார்ப்பதற்கு ஒரு குட்டி ஆந்தை போன்ற கண்கள், விசித்திரமான உடல் அமைப்பு...
சுதந்திரப் போராட்டத்தில் குஜராத்திகளின் பங்களிப்பை கேள்வி கேட்ட மஹுவா மொய்த்ரா
புதுடெல்லி, ஏப்ரல் 4- மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துடிப்பான எம்.பி.யாக இருக்கிறார். இவரது பேச்சுகள் நாடாளுமன்றத்தின் உள்ளேயும்...
20 இந்தியர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு
புதுடெல்லி, ஏப்ரல் 3- கடந்த 5 ஆண்டுகளில், தினமும் சராசரியாக 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் இறந்துந்துள்ளதாகவும், பெரும்பாலான உயிரிழப்பு வளைகுடா நாடுகளில் நிகழ்ந்துள்ளதாகவும் அரசின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான...
கடற்படைக்கு மேலும் பலம்
விசாகப்பட்டினம்: ஏப்ரல் 3-இந்திய கடற்படையின் பலம் உலகம் வியக்கம் வகையில் அதிகரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்க தயார் நிலையில் உள்ளது.பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக்...
இனி பாராளுமன்ற தொகுதிகள் 816
புதுடெல்லி: ஏப்ரல் 3-மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-ம் தொடங்குகிறது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த...
ஐ-பேக் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை
புதுடெல்லி: ஏப்ரல் 3-மேற்கு வங்க நிலக்கரி ஊழல் வழக்கில், தேர்தல் வியூகம் வகுத்து தரும் ஐ-பேக் நிறுவனத்தின் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.பெங்களூரு, ஹைதராபாத் மற்றும்...
அகவிலைப்படி அறிவிப்பில் தாமதம்.. இதுதான் காரணமா
புதுடெல்லி: ஏப்ரல் 3-மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த அகவிலைப்படி (Dearness Allowance - DA) உயர்வு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்படும்...
டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய உச்சம்: 2,264 கோடி முறை யுபிஐ பணப் பரிமாற்றம்
புதுடெல்லி: ஏப்ரல் 3-நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளமான யுபிஐ மூலம் கடந்த மார்ச் மாதத்தில் 2,264 கோடி முறை பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் யுபிஐ பரிவர்த்தனை புதிய வரலாற்று உச்சத்தைத்...
இந்திய ஆயுதங்கள் ஏற்றுமதி ரூ.38,424 கோடியாக அதிகரிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 3-கடந்த நிதியாண்டில் ஆயுத ஏற்றுமதி ரூ.38,424 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில்...
சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேரம்
புதுடெல்லி: ஏப்ரல் 2-சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேர பயணம் என இந்தியர் ஒருவர் பல சிரமங்களை எதிர்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.கடந்த ஆண்டு டிசம்பர் 8ம்...

































