மேற்கு வங்க பிரச்சாரத்தில் மீன் அரசியல்
புதுடெல்லி: ஏப்ரல் 9-மேற்கு வங்க மக்கள் பல நூற்றாண்டுகளாக மீன் உணவுக்குப் பழகி விட்டனர். மேலும், காளி, துர்கா உள்ளிட்ட கடவுள்களுக்கும் மீன் உணவுகளைப் படைக்கின்றனர். அங்கு மீன் உணவை சைவமாகக் கருதி...
இந்தியர்கள் வெளியேற வலியுறுத்தல்
புதுடெல்லி: ஏப்ரல் 9-ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.இந்நிலையில் இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரானில் உள்ள...
நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ
புதுடெல்லி, ஏப்ரல் 9 -தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் வரும் 15-ம் தேதி பிரதமர் மோடி, ரோடு ஷோ நடத்துகிறார்.சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி...
மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை: அசாம் முதல்வர் ஹிமந்தா விளக்கம்
குவாஹாட்டி, ஏப்ரல் 9- அசாமில் மாட்டிறைச்சி உண்பது குறித்த தனது நிலைப்பாட்டை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்ளார். என்றாலும் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கி விட்டதாக சமாஜ்வாதி, ஆம் ஆத்மி...
மேற்கு வங்கத்தில் விதிமீறல் நடந்தால் மறுதேர்தல்: ஆணையம் எச்சரிக்கை
புதுடெல்லி, ஏப்ரல் 9- மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிதகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக அங்கு தேர்தலின்போது வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நிகழ்வது வழக்கம்.ஆனால் இந்த...
இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை
புதுடெல்லி, ஏப்ரல் 9- ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் விமான எரிபொருட்களின் விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. இது விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உள்நாட்டு...
இந்தியா நிர்வகித்து வரும் சபாகர் துறைமுகம் மேலும் விரிவுபடுத்தப்படும்
புதுடெல்லி: ஏப்ரல் 8-இந்தியா நிர்வகித்து வரும் சபாகர் துறைமுகம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று ஈரான் தூதர் முகமது பத்தாலி தெரிவித்துள்ளார்.ஈரான் நாட்டின் தென்முனையில் ஓமன் வளைகுடாவில் சபாகர் துறைமுகம் அமைந்துள்ளது. அந்த துறைமுகத்தை...
எஃப்சிஆர்ஏ சட்ட திருத்த மசோதா கிறிஸ்தவ என்ஜிஓ-க்களுக்கு ‘குறி’யா?
சென்னை: ஏப்ரல் 8-சிஏஏ, மூன்று வேளாண் சட்டங்கள் தொடங்கி வக்பு வாரிய சட்டத் திருத்தம் வரை மத்திய அரசு தாக்கல் செய்யும் பல்வேறு மசோதாக்கள் குறித்து இந்திய ஊடகங்களும், இந்தியாவின் சமூக -...
தொழிலாளர்கள் நலனுக்காக 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்
புதுடெல்லி: ஏப்ரல் 8-புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காக மாநிலங்களுக்கான 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு (எல்பிஜி) தட்டுப்பாடு...
புதுச்சேரி, கேரளா, அசாமில் நாளை வாக்குப்பதிவு
புதுடெல்லி: ஏப்ரல் 8 -புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இந்த 3 மாநிலங்களிலும் நாளை வாக்குப்...

































