லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
ஹைதராபாத்: ஆக. 26-தெலங்கானா அருகே தனியார் சொகுசு பஸ், இரும்பு ராடுகளை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஹைதராபாத்தில் இருந்து...
பிகார் முதல்வர் இல்லம் முற்றுகை
பாட்னா: ஆக.26-பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) 70-வது தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தலைநகர் பாட்னாவில் உள்ள முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் இல்லத்தை முற்றுகையிட...
மத்திய அமைச்சர் கட்கரி அரசியலில் இருந்து ஓய்வு?
நாக்பூர்: ஆகஸ்ட் 26-‘’என்னால் முன்பு போல அதிகமாக வேலை செய்ய முடியவில்லை. பொறுப்புகளை இளம் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது,’’ என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து...
ராம்தேவ் மீது கங்கனா சாடல்
புதுடெல்லி: ஆகஸ்ட் 26-“பெண்கள் குறித்து பாபா ராமதேவ் பேசிய பேச்சுகள் நாகரிகத்தின் எல்லை மீறியதாக உள்ளது,” என பாஜக எம்பி கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்களை ‘சாக்கடைத் தலைமுறை’...
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
காந்திநகர்: ஆகஸ்ட் 26-குஜராத் அருகே மும்பையில் இருந்து ஆமதாபாத் நோக்கி வந்து கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பை சென்ட்ரல் - ஆமதாபாத் இடையே...
நிதி உரிமைகளை மீண்டும் கோர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி: ஆகஸ்ட் 26-விவாகரத்தின் போது, ஜீவனாம்சம் உள்ளிட்ட நிதி உரிமைகள் வேண்டாம் என்று ஒப்பந்தத்தில் மனைவி கையெழுத்திட்ட பின் பிற்காலத்தில் அதை மீண்டும் கோர முடியாது’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கேரளாவை சேர்ந்த...
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஆக. 25-காவிரியில் தமிழகத்துக்கான நீர் திறப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக...
டெல்லியில் கனமழையால் 26 விமானங்கள் ரத்து
புதுடெல்லி: ஆக. 25-தலைநகர் டெல்லியில் நேற்று கனமழை பெய்ததால் 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று இடி, மின்னல், பலத்த...
ரூ.13,000 கோடி போதைப் பொருள் வழக்கு
புதுடெல்லி: ஆக. 25-டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு 2024-ம் ஆண்டு பதிவு செய்த ரூ.13,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ரிஷப் பசோயா என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.ரிஷப் பசோயா...
திரிணமூல் எம்.பி. மஹுவா கைது வாரன்ட்டுக்கு தடை
கொல்கத்தா: ஆக. 25-திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நாடியா மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கில் கிருஷ்ணாநகர் 3-வது நீதிபதி பிறப்பித்த சம்மன்களை...



























