பேரணி – 600 பேர் மீது வழக்குப் பதிவு
ராஞ்சி: ஆக. 14-ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதைக் கண்டித்து ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 20-வது நாளை எட்டியது.இந்நிலையில், கடந்த...
உத்தராகண்டில் கன்வர் யாத்திரை முடிந்த பின் குப்பை மேடான ஹரித்வார் புனித பூமி
ஹரித்வார், ஆக. 14- உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்தில் கங்கை நீரை எடுத்துச் செல்வதற்காகக் சுமார் 5 கோடி பக்தர்கள் வருகை தந்தனர்.நேற்று முன்தினம்...
ஓலா, உபர் செயலிகளில் ‘டிப்ஸ்’ கேட்கத் தடை: மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி, ஆக. 14- சமீப காலமாக ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் டாக்சி முன்பதிவின்போது ‘அட்வான்ஸ் டிப்ஸ்’, ‘விரைவாக டாக்சி கிடைக்கக் கூடுதல் கட்டணம் செலுத்துங்கள்’ போன்ற அம்சங்களைச் செயலியில் புதிதாக சேர்த்தன....
பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை வாசகம்:2 வார கெடு விதித்து உச்ச நீதிமன்றம் ஆணை
புதுடெல்லி, ஆக. 14-பாக்கெட் உணவுகளால் ஏற்படும் ஊட்டச்சத்து சார்ந்த அபாயங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுப்...
உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தேவ்பிரயாக், ஆக. 14- உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள விஷ்ணுகாட் - பிப்பல்கோட்டி நீர்மின் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு வந்த சுரங்கப் பாதையில் நேற்று மாலை (ஆக.13) திடீரென பெருமளவு தண்ணீரும், இடிபாடுகளும்...
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது தாக்குதல் – ஒருவர் கைது
மும்பை, ஆக. 14- ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் மீதான தாக்குதலில், அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒருவர் கைது...
“நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராததற்கு காரணம் இதுதான்…” – ராகுல் காந்தி ‘விமர்சன’ விவரிப்பு
புதுடெல்லி, ஆக. 14- சாணக்கியர் என்றும், சர்தார் வல்லபாய் படேல் என்றும் அழைக்கப்பட்ட அமித் ஷா, 20 நாட்களாக நாடாளுமன்றத்துக்கே வரமுடியவில்லை. ஏனென்றால், அவர்கள் முதன்முறையாக இந்தியாவின் குரலை உணர்கிறார்கள் என்று ராகுல்...
கேரளா – தமிழக எல்லையில் ரயில் மோதியதில் குட்டியுடன் தாய் யானை பலி
வாளையார்: ஆக. 13-கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதிய விபத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் மற்றும் குட்டி யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தமிழகத்தைப் போலவே, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகள்...
காங்கிரஸ் தலைவர்களுடன் உற்சாகமாக பேசிய பிரதமர் மோடி
புதுடெல்லி, ஆக. 13- திருமண வரவேற்பு மேடையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.பி.யும், மகாராஷ்டிர...
நடிகர் நசிருதீன் ஷாவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி
புதுடெல்லி, ஆக. 13- ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி அம்மாநில மாணவர்கள் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து...




























