கடன்வட்டி குறையுமா? அதிகாரிகள் தீவிர ஆலோசனை
ஈரான் போர் இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எல்பிஜி தட்டுப்பாடு ஹோட்டல் உணவுகளின் விலைகளை உயர்த்தி இருக்கிறது. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்த சூழலில்...
மாமல்லபுரம் கடற்கரையில் அம்மன் சிலை.. பக்தர்கள் பரவசம்
சென்னை: ஏப்ரல் 6உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று மாலை நேரத்தில் நிலவிய அமைதியை ஒரு வியக்கத்தக்க சம்பவம் திடீர்னு மாற்றியது.. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்திருந்த 100...
கேரளாவை ஏமாற்ற முடியாது -கார்கே
இடுக்கி: ஏப்ரல் 6கல்வியறிவு பெற்ற கேரள மக்களை கல்வியறிவு பெறாத குஜராத் மக்களைப் போல ஏமாற்ற முடியாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு...
கிணற்றில் கார் கவிழ்ந்து 9 பேர் பலி
நாசிக், ஏப்ரல் 4-மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், தண்ணீர் நிரம்பிய கிணற்றில் கார் கவிழ்ந்ததில், 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.நாசிக்கிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள திண்டோரி...
ரேவந்த் ரெட்டிக்கு பினராயி விஜயன் பதில்
திருவனந்தபுரம்: ஏப்ரல் 4-தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறும்போது, “தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் 10 ஆண்டுகள்...
இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய்
டெல்லி: ஏப்ரல் 4இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக உள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யத் துணை பிரதமர் மான்ட்ரூவ் இடையேயான...
ஆயுதம் துறந்து மாவோயிஸ்ட் மகன் சரணடைய தந்தை உருக்கமான அழைப்பு
மும்பை: ஏப்ரல் 4மகாராஷ்டிர மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராம் (எ) நந்து மோங்கே காவடே. இவருக்கு 17 வயதாக இருக்கும் போது குடும்பச் சண்டையின் காரணமாக காவடேவை, அவரது தந்தை மோங்கே...
இந்தியா வந்த டேங்கர் கப்பல் சீனா நோக்கி பாதை மாறியது
அகமதாபாத்: ஏப்ரல் 4ஈரானிய கச்சா எண்ணெயுடன் இந்தியா நோக்கி வந்த டேங்கர் கப்பல் ஒன்று, குஜராத்தை நெருங்கிய பிறகு சீனா நோக்கி தனது பாதையை மாற்றியதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.தெற்கு ஆப்பிரிக்க...
தமிழக டிஜிபி மாற்றத்தில் மத்திய அரசின் தலையீடு: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு
சென்னை: ஏப்ரல் 4-மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில்,...
அருணாச்சல காட்டுக்குள் 3 விசித்திர உருவங்கள்
இடாநகர்: ஏப்ரல் 4வெறும் 2 மில்லிமீட்டர் கூட இல்லை.. ஆனால் அதன் முகத்தைப் பார்த்தால் ஒரு நிமிடம் மிரண்டு போவீர்கள்.. பார்ப்பதற்கு ஒரு குட்டி ஆந்தை போன்ற கண்கள், விசித்திரமான உடல் அமைப்பு...

































