ஊழல் செய்வதில் திரிணாமுல் காங். சளைத்தது இல்லை:ராகுல் பிரசாரம்
ராய்கஞ்ச், ஏப்ரல் 15- பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்பு சிந்தனையின் காரணமாக அரசியலமைப்பை சிதைப்பதாக மேற்கு வங்கத்தில் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச் மற்றும் மால்டாவில் பிரசாரம் செய்த மக்களவை எதிர்க்கட்சி...
சிபிஆர் வீட்டில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி
புதுடெல்லி, ஏப்ரல் 15- குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருக்கு நினைவுப் பரிசாக முருகன் படத்தை சிபிஆர் வழங்கினார்....
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் – மோடி 40 நிமிடம் ஆலோசனை
புதுடெல்லி: ஏப்ரல் 15-பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தொலைபேசியில் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்தும், ஹார்முஸ் ஜலசந்தியைத்...
சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு: 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
சக்தி: ஏப்ரல் 15-சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணியில்...
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை- நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதிலடி
சென்னை: ஏப்ரல் 13-“நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா...
ஈரான் போர் காரணமாக இந்திய காபி ஏற்றுமதி பாதிக்கும்
புதுடெல்லி: ஏப்ரல் 13-‘‘ஈரான் போர் காரணமாக, மேற்கு ஆசியாவில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 80 சதவீதம் வரை பாதிக்கலாம்’’ என நிக்கேய் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.காபி உற்பத்தியில் பிரேசில் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட...
சென்செக்ஸ் 1600 புள்ளிகள் சரிவு.. ஆடிப்போன பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
மும்பை: ஏப்ரல் 13-திங்கள்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கின. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் சுமார் இரண்டு சதவீதம் வீழ்ச்சியை சந்தித்து முதலீட்டாளக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. கிஃப்ட்...
தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது
உத்தரப்பிரதேசம்:ஏப்ரல் 13-நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச பாஜக அரசைக்...
கங்கையில் 12 மணி நேரம் மிதக்க வைத்ததால் சிறுவன் பரிதாப சாவு
அம்ரோகா: ஏப்ரல் 13-உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சையளிக்க மந்திரவாதியை நாடியுள்ளனர்.அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில்...
“பாஜக புல்டோசரை தடுத்து நிறுத்துவோம்” – பிருந்தா காரத் சொல்கிறார்
புதுடெல்லி: ஏப்ரல் 13-அதிமுகவின் பின்னால் ஒளிந்துகொண்டு வரும் பாஜக புல்டோசரை தமிழகத்தின் எல்லையிலேயே தடுத்து நிறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் நிர்வாகக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார்.திருவாரூர்...

































