‘இடஒதுக்கீடு இல்லா இந்தியா’ – வலுக்கும் இணையவழி போராட்டமும் பின்புலமும்
புதுடெல்லி, ஆக. 7- டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது பக்கவாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமாகிக் கொண்டிருந்தார் ஹர்ஷ் துபே என்ற இளைஞர். “சாதி ரீதியிலான...
மோடி வெளிநாட்டு செலவு ரூ.187 கோடி
புதுடெல்லி, ஆக. 7- மாநிலங்களவையில் எம்.பி.க்கள் சஞ்சய் சிங் மற்றும் வி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், கடந்த 2025-ம் ஆண்டில்...
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ‘கிரீமிலேயர்’ அமல்படுத்த முடியாது: மத்திய அரசு
புதுடில்லி, ஆக. 7- எஸ்.சி, எஸ்டி சமூக பிரிவுகளில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை ‘கிரீமி லேயர்’ என வகைப்படுத்தி இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய...
பிரதமர் மோடியுடன் நெதன்யாகு தொலைபேசியில் ஆலோசனை
புதுடில்லி, ஆக. 7- பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த உரையாடலின் போது, இந்தியா - இஸ்ரேல் இடையிலான முக்கிய...
கேரளாவில் தொடரும் கனமழைக்கு 27 பேர் பலி
திருவனந்தபுரம், ஆக. 6- கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு 27 பேர் பலியாகி உள்ளனர். மலையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளாவில் தென்மேற்கு...
போலீசார் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, ஆக. 6- ‘மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின்போது, போலீசாரும், அதிவிரைவு படையினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஆக்ரோஷத்துடன் அவர்களை கையாள கூடாது’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின்...
பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா நிறுவனம்
புதுடெல்லி, ஆக. 6- பேஸ்புக்கில் இருந்து பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. தவறு நடந்துவிட்டதாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக்...
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்
புதுடெல்லி, ஆக. 6- தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்காக, 3 நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக...
அசாமில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
கவுகாத்தி, ஆகஸ்ட்.6- வடகிழக்கு மாநிலமான அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது....
ஊழியர்களுக்கு சம்பளம் என போலீசார் ரூ.6.5 கோடி ஆட்டை
மும்பை, ஆக. 5–- மும்பை போலீஸ் துறையில், இல்லாத ஊழியர்களுக்கு சம்பளமாக 6.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கணக்கு எழுதி, முறைகேடுகள் செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகி இருக்கிறது. மஹாராஷ்டிராவில் தற்போது...




























