இருமல் மருந்து கடத்தல் வழக்கு: காவல் துறை சோதனையில் ரூ.2.5 கோடி சிக்கியது

0
மால்டா, ஆகஸ்ட் 4 - மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2.5 கோடி ரொக்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்....

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங்கை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 4 - பெண் மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கிலிருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. பாலியல் துன்புறுத்தல்...

கேரளாவில் வெள்ளம் – நிலச்சரிவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
திருவனந்தபுரம்: ஆக. 3-கேரளா​வில் பரு​வ​மழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்​களில் வெள்​ளப் பெருக்​கு, நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. இதில் சிக்கி 8 பேர் உயி​ரிழந்​தனர், 13 பேர் காயமடைந்​தனர். 8 பேரைக் காண​வில்​லை.கேரளா​வில் பரு​வ​மழை...

3,000 இந்திய சிலைகளை மீட்க மனு

0
புதுடெல்லி: ஆக. 3-அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க ​கோரி வழக்​கறிஞர் யானை ராஜேந்​திரன் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​திருந்​தார்.அந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், “தமிழகத்​தில் 38 காவல் நிலை​யங்​களில்...

இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

0
புதுடெல்லி, ஆக. 3- ‘போதைப் பொருள் தற்காலிக உற்சாகத்தை அளித்தாலும், அது ஒட்டுமொத்த வாழ்க்கையை சீரழித்து விடும்’ என்ற பிரதமர் மோடி, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்குமாறு இளைஞர்களை கேட்டுக் கொண்டார்....

பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர், வீராங்கனை​களுக்கு சிறப்பான வரவேற்பு

0
புதுடெல்லி, ஆக, 3- காமன்வெல்த் போட்​டி​யில் பதக்கம் வென்று நாடு திரும்​பிய இந்​திய வீரர், வீராங்​க​னை​களுக்கு விமான​நிலையத்தில் சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்​கோ​வில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடை​பெற்று வரு​கின்​றன....

கேரளாவில் இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்த இரட்டையர்

0
கோட்டயம், ஆக, 3- கேரள மாநிலம் கோட்​ட​யம் மாவட்​டம், சங்​களச்​சேரி பெருநகரத் திருச்​சபை​யில் நடை​பெற்ற ஒரு திரு​மணம் அனை​வரை​யும் வியப்​பில் ஆழ்த்​தி​யது. ஏனெனில், இத்​திரு​மணத்​தில் பங்​கேற்ற மணமக்​கள், திரு​மணத்தை நடத்தி வைத்த பாதிரி​யார்​கள்...

நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும்150 தேர்வு முறைகேடு வழக்குகள்

0
புதுடில்லி, ஆக, 3- சி.பி.ஐ., விசாரணை முடிவடைந்தும், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில், தேர்வு முறைகேடு தொடர்பான 158 வழக்குகள் விசாரணையின்றி தேங்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள்...

மொட்டையடித்து காணிப்பை செலுத்திய ஹர்திக் பாண்டியா

0
திருப்பதி, ஆக. 2–- இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா திடீரென ஆன்மிகம் பக்கம் நாட்டம் கொண்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலி மஹிகா சர்மாவுடன் திருப்பதி வந்த...

ஒரு பெற்றோர், மாணவரை கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை: ராகுல் விமர்சனம்

0
புதுடெல்லி, ஆக. 2–- மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஆயிரக்​கணக்​கான மாணவர்​களின் எதிர்​காலத்தை நிச்​சயமற்ற நிலைக்கு தள்​ளிய கல்வி அமைப்​பின் தோல்வியே உண்​மை​யான பிரச்​சினை ஆகும். மாறாக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe