பயோ காஸ், சூரிய மின்சக்தி திட்டங்கள் தீவிரம்
புதுடெல்லி: ஏப்ரல் 21 -மேற்கு ஆசிய போரால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயோ காஸ் மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களில் இந்திய ராணுவம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இதுகுறித்து மூத்த ராணுவ...
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழப்பு
ஜம்மு: ஏப்ரல் 21-ஜம்மு- காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நேற்று பேருந்து ஒன்று மலைப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில், 21 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம்...
புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை ஆய்வில் எந்த தவறும் கண்டறியப்படவில்லை
ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. பழங்கால மன்னர்கள் வழங்கிய தங்கம், வைரம், வைடூரிய நகைகள், கிரீடங்கள் ஆகியவை கோயிலின் பொக்கிஷ அறையில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன.கடந்த...
பாலியல் தொல்லை: டிசிஎஸ் பெண் ஊழியர் புகார்
மும்பை: ஏப்ரல் 21-தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் கிளையில் ‘அசோசியேட்’ பணியில் சேர்ந்த அந்தப் பெண், காவல் துறையிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:எனக்குத் திருமணமாகி சில காலமே...
சவுதிக்கு தப்பிச் சென்ற தீவிரவாதியை பிடிக்க முயற்சி
ஸ்ரீநகர்: ஏப்ரல் 20-பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார்.2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி...
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000
கொல்கத்தா: ஏப்ரல் 20-மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக மேற்கு வங்க சட்டப்பேரவைத்...
லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது
நடியாத்: ஏப்ரல் 20-குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனத்தை விடுவிக்க ரூ.55 லட்சம் லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.குஜராத்தில் நடியாத் பகுதியில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ஒரு சரக்கு வாகனத்தை...
ஆந்திர சுரங்கத்தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு
கர்னூல்: ஏப்ரல் 20-ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் ஜோனாகிரி தங்கச் சுரங்க திட்டம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது.நாட்டின் முதல் மிகப் பெரிய தனியார் தங்கச் சுரங்கம் திட்டத்தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம்...
திமுக, காங்கிரஸ் சதிச் செயலை அனுமதிக்க மாட்டேன்: ஈரோட்டில் அமித்ஷா ஆவேசம்
புதுடெல்லி: ஏப்ரல் 20பெண்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்து விடக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மையில் திமுகவும் காங்கிரசும் தடுக்கின்றன. இந்த சதிச்செயலை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா ஆவேசமாகப்...
இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு
புதுடெல்லி: ஏப்ரல் 20ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுக தீர்வு காணப்படும் என ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா போர் நிறுத்த விதிகளை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்தியை...

































