இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு

0
டெல்லி: மார்ச் 5-ஈரான் கப்பல் மீது, இன்று அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியாவின் துறைமுகத்தை பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகின....

மோடியை சந்திக்க அனுமதி வழங்கியதில் பாரபட்சம்: பாஜகவினர் புகார்

0
மதுரை: மார்ச் 5-மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை சந்திக்க கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கியதில் பாரபட்சம் பார்க்கப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழகத்துக்கு பிரதமர் மோடி,...

நேபாளத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு – பலத்த‌‌ பாதுகாப்பு

0
காத்மண்டு: மார்ச் 5-அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.இதனால் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்நாட்டின்...

சிறை கண்காணிப்பாளராக பெண் அதிகாரி நியமனம்

0
ஸ்ரீநகர்: மார்ச் 5-ஸ்ரீநகர் மத்​திய சிறை​யின் கண்​காணிப்​பாள​ராக முதன்​முறை​யாக பெண் அதி​காரி ஒரு​வர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.இது தொடர்​பாக கடந்த திங்​கட்​கிழமை மாலை வெளி​யான அரசு உத்​தர​வின்​படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள வெவ்​வேறு சிறை​களுக்கு 4...

முதல்வர் பதவியை துறக்கிறார் நிதிஷ் குமார்

0
பீகார்: மார்ச் 5-நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார்...

சீனாவில் கேமரா வாங்கியது அம்பலம்

0
ஜம்மு: மார்ச் 5-காஷ்மீரின் பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிரவாதிகள், சீனா​வில் அதிநவீன கேம​ரா​ வாங்​கியது கண்​டு​பிடிக்கப்பட்டுள்​ளது. இது குறித்து சீனா​விடம் உதவி​கள் கோர தேசிய புல​னாய்வு ஏஜென்​சிக்கு நீதி​மன்​றம் அனு​மதி வழங்கி உள்ளது.ஜம்மு...

முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு

0
மும்பை: மார்ச் 5-மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவைச் சந்தித்தது. மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம், சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்...

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் – ரஷ்யா அறிவிப்பு

0
டெல்லி: மார்ச் 4-இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா அறிவித்துள்ளது.அமெரிக்கா உடனான...

எரிபொருள் பற்றாக்குறை சமாளிக்க ஆலோசனை

0
புதுடெல்லி: மார்ச் 4-மேற்கு ஆசி​யா​வில் போர் பதற்​றம் ஏற்பட்டுள்ளதால் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் கச்சா எண்​ணெய் டேங்​கர் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது.இதனால் ஏற்​படக்​கூடிய எரிபொருள் பற்​றாக்​குறையைச் சமாளிப்ப​தற்​கான பல அவசர​கால...

டெஹ்ரானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்

0
புதுடெல்லி: ​மார்ச் 4-அணு ஆயுதம் தயாரிக்​கத் தேவை​யான யுரேனியத்தை செறிவூட்டி வரு​வ​தாகக் குற்​றம்​சாட்​டி, ஈரானில் கடந்த சனிக்​கிழமை முதல் அமெரிக்​க- இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன.இதையடுத்து ஈரானும் பல்​வேறு அமெரிக்க...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe