இடிபாடுகளுக்கு இடையில் 100 பவுன் தங்க நகைகள் மீட்பு
அகமதாபாத்: ஜூன் 18-அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து கிடைத்த 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு...
திருப்பதியில் வெளிமாநில மாங்காய்களை வாங்க மறுப்பு
திருப்பதி: ஜூன் 18- ஆந்திராவில் மாம்பழ விவசாயிகள் கடந்த ஆண்டை போன்று, இந்த ஆண்டும் நஷ்டம் அடைந்து விட கூடாது எனும் எண்ணத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு கிலோ மாங்காய் குறைந்தபட்சம்...
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
புதுடெல்லி: ஜூன் 17-தெற்கு குஜராத், மேற்குவங்கம் அருகே 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு...
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா மையம் மீண்டும் திறப்பு
ஸ்ரீநகர்: ஜூன் 17-ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. அனந்த் நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 பூங்காக்கள் முதல் கட்டமாக...
சிந்து நதிகளின் நீரை ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்
புதுடெல்லி: ஜூன் 17-சிந்து நதிகளின் நீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப புதிய திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இதற்காக 113 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைக்க முதல்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிந்து...
பாம்புக்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த போதை விவசாயி – நாக்கிலேயே கடித்ததால் ஏற்பட்ட சோகம்
லக்னோ: ஜூன் 17-உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு புகுந்துள்ளது. உள்ளூர் விவசாயி ஒருவர் சென்று அந்த பாம்பை மீட்டுள்ளார். உடனடியாக அதை காட்டுக்குள் விடாமல் அவர் போதையில்...
மோடி சத்தமின்றி செய்த சம்பவம்
டெல்லி: ஜூன் 17-ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமாக அடைந்து கொண்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி சத்தமின்றி ஜி 7 மாநாட்டிற்கு முன்பாக செய்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனம்...
மும்பைக்கு கொண்டு வரப்பட்ட விமானி சுமித் சபர்வாலின் உடல்
மும்பை, ஜூன் 17- கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் உடல் இன்று (ஜூன் 17) மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. விமானி சுமித் சபர்வாலின்...
விமான பயணத்துக்கான பாதுகாப்பு போதாது
அகமதாபாத், ஜூன் 17- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுக்க விமானபயணம் குறித்த பாதுகாப்பு அம்சங்களை கேள்விக்குரியதாக மாற்றியுள்ளது....
2 கட்டங்களாக ஜாதிவாரி கணக்கெடுப்பு
புதுடெல்லி: ஜூன் 16-நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது இதற்கான அறிவிப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம்...