துர்கா பூஜை பந்தலில் ‘அசுரன்’ வேடத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் சிலை
கொல்கத்தா: செப் .29-நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பிரம்மாண்டமான வகையில் துர்கா பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பஹராம்பூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை...
ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில்வான் பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள்
புதுடெல்லி: செப் .29-வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்யூஆர்எஸ்ஏஎம்), வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டரை ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக சீனா மற்றும் துருக்கி அளித்த ட்ரோன்களை பாகிஸ்தான்...
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் புகார்
புதுடெல்லி: செப் .29-“லடாக்கில் ஏற்பட்ட வன்முறை, 4 பேர் உயிரிழப்புக்கு மத்தியில் ஆளும் பாஜக.வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும்தான் காரணம்’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரில் இருந்து...
பதற்றத்தின் உச்சியில் லடாக்.. 5 பேருக்கு மேல் ஒன்று கூடினால் கைது
டெல்லி: செப் .29-தனி மாநில அந்தஸ்து கோரிய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், தற்போது லடாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு அடுத்த சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது....
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..?
புதுடெல்லி, செப். 29- ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதிக் கொள்கை குழுவின் (MPC) 3 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்கா இந்திய...
சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மோடி அறிவுரை
புதுடெல்லி, செப். 29– வரும் பண்டிகை காலத்தில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில்...
பெண் பயணிக்கு பாதுகாப்பு: பைக் டாக்சி டிரைவருக்கு பாராட்டு
ஹைதராபாத், செப். 29– வாடகை கார், டாக்சி, பைக் டாக்சி டிரைவர்களுடன் கசப்பான அனுபவங்கள் குறித்தே தொடர்ந்து செய்திகள் வெளிவரும் நிலையில், பெண் பயணிக்கு பாதுகாப்பு வழங்கிய பைக் டாக்சி டிரைவருக்கு பாராட்டு...
பொய் சொல்லும் பாகிஸ்தான் பிரதமர்
புதுடெல்லி: செப் 27-பாகிஸ்தான் பிரதமர் உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறார். அவரது நாடகம் உலக அரங்கில் எடுபடாது என்று இந்தியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினார்...
போதைப்பொருள் வழக்கு – நடிகை சஞ்சனாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி: செப் 27-நடிகை சஞ்சனா கல்ராணி மீது தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நடிகையின் பதில் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.போதைப் பொருட்கள் விநியோகித்த...
குருகிராமில் தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி
புதுடில்லி, செப். 27. டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச்...




















